புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
32 Posts - 42%
heezulia
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
32 Posts - 42%
prajai
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
2 Posts - 3%
Manimegala
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
1 Post - 1%
jothi64
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
398 Posts - 49%
heezulia
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
26 Posts - 3%
prajai
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_m10புலிக்கு உடலில் வரி வந்த கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிக்கு உடலில் வரி வந்த கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 11:18 pm


அந்தக் காலத்தில், காட்டின் அழகான உயிரினம் மயில் இல்லை. புலிதான் அழகான உயிரினமாகக் கருதப்பட்டு வந்தது.

கூரிய நகங்கள், அழகான முடி, தங்க நிறம் இதுதான் அதன் அழகின் ரகசியம். புலிக்கு எல்லோருமே பயந்தனர்.

ஆனால் புலி பயந்தது என்னமோ காட்டெருமைக்குத்தான். கரிய நிறம், பெரிய கொம்புகள், அதன் வலிமை ஆகியவைதான் புலியின் பயத்திற்குக் காரணங்கள்.

ஒருநாள் புலி விந்தையான காட்சி ஒன்றைக் கண்டது. தான் பயப்படும் காட்டெருமை ஒரு சிறிய விலங்கிடம் அடிமைப்பட்டு, அது சொல்லும் வேலைகளைச் செய்து கொண்டிருந்த காட்சிதான் அது.

பகலெல்லாம் ஏர் உழுத எருமையை அந்தச் சிறிய விலங்கு கட்டிப் போட்டுவிட்டு தீனியை வைத்துவிட்டுச் சென்றதும், புலி எருமையிடம் ஓடோடிச் சென்று, "எருமையே! உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்' என்றது.

"கேளுங்க புலியாரே!' என்றது எருமை.

"ஆமாம், நீர் என்ன அந்த விந்தையான சிறிய விலங்கிடம் அடிமைப்பட்டுக் கிடக்கின்றீர். அந்த விலங்கிற்கோ என்னைப் போன்ற கூரிய நகங்களோ, அழகிய முடியோ, தகதகக்கும் தங்க நிறமோ இல்லையே! பிறகு ஏன் பயப்படுகிறீர்?'

"ஐயோ! அது உங்களுக்குப் புரியாது புலியாரே! அந்த மனிதனிடம் "அறிவு' இருக்கிறது. அதனால்தான் நான் பணிந்து அவனுக்காக வேலை செய்கிறேன்'.

"அறிவா? அது இருக்குதுன்னா நீர் பயப்படுகிறீர்?'

"ஆமாம்'....

"அறிவு!? அறிவு!? ஹூம்... எனக்கு அது வேண்டும்' என்றது புலி.

இதைக் கேட்ட எருமை, புலிக்குப் புத்தி வராது என்பதுபோலத் தலையை ஆட்டிவிட்டு நகர்ந்துவிட்டது.

விந்தையான சிறிய விலங்கு என்று புலி சொன்னது மனிதனைத்தான். அது குறிப்பிட்ட அந்த மனிதன் புல்வெளியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அவன் முன்னால் சென்ற புலி "நில்லு...!' என்று கர்ஜித்தது.

பயந்து நடுங்கிய மனிதன் "உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டான்.

"எனக்கா? உங்கிட்டே ஏதோ அறிவு இருக்குதாமே? அதுக்குப் பயந்துதான் பலசாலியான காட்டெருமைகூட உனக்குப் பயந்து வேலை செய்கிறதாம். அந்த அறிவை எனக்குக் கொடு' என்று கேட்டது புலி.

ஓ! இது ஒரு முட்டாள் மிருகம் என எண்ணிய மனிதன், "அது கொடுக்கக்கூடிய பொருள் இல்லையே' என்றான்.

"இல்லை! எனக்கு வேணும். அறிவு வேணும், கொடு... இல்லையென்றால் உன்னைச் சாப்பிட்டு விடுவேன்.'

புலியின் கர்ஜனைக்குப் பயந்த மனிதன், சிறிது யோசித்தான். பிறகு சொன்னான், "நான் என் அறிவை வீட்டில் அல்லவா வைத்திருக்கிறேன்...!'

"சரி, போய் அதை எடுத்துக்கொண்டு வா' என்றது புலி.

"சரி! ஆனால் நான் வீட்டிற்குப் போய் இருக்கும்போது என் ஆடுகளை நீ சாப்பிட்டு விடுவாயே?' என்று சந்தேகத்துடன் கேட்டான் மனிதன்.

"இல்லை, இப்போது எனக்குப் பசி இல்லை...'

"நான் சென்றபிறகு உனக்குப் பசி வந்தால்? நீ உன் வாலால் அடித்து என் ஆடுகளைச் சாப்பிட்டு விடுவாயே! அதனால் உன் வாலை மட்டும் மரத்தில கட்டிவைத்துவிட்டுப் போகிறேன்'.

"சரி! என் வாலின் நுனியை மட்டும் கட்டி வைத்துவிட்டுப் போ...!'

நல்ல நீளமான, பெரிய கயிறை எடுத்த மனிதன், வாலின் நுனியில் கட்டி மரத்தை ஒரு சுற்றுச் சுற்றிக் கட்டினான்.

பிறகு சொன்னான் "இல்லையில்லை! உன் நகம் ரொம்பக் கூர்மையாக இருக்கிறது. நீ அதை வைத்து என் ஆடுகளைக் கொன்று சாப்பிட்டு விட்டால்? உன் கால்களையும் கட்டி வைக்கிறேன்'.

"சரி! கட்டு' என்றது புலி. நகத்தைக் கட்டும் சாக்கில் முழு உடம்பையும் கட்டியாகிவிட்டது. மீதி இருப்பது தலை மட்டும்தான்.

"சீக்கிரம் போய் அறிவை எடுத்துக்கொண்டு வா' என்றது புலி.

சிறிது நகர்ந்த மனிதன், மீண்டும் புலியிடம் வந்தான்...

"உனக்குப் பசி வந்துவிட்டால் உன் தலையால் முட்டியே என் ஆடுகளைக் கொன்று விடுவாயே..?' என்றான்.

"சரி! என் தலையையும் கட்டி விடு' என்றது புலி.

இதோ! தலையையும் இறுக்கிக் கட்டி முடித்தாகிவிட்டது. இங்கிருந்து ஓடிவிட வேண்டியதுதான். தனது ஆடுகளை விரட்டிக்கொண்டு மனிதன் அங்கிருந்து தப்பிச் சென்றான்.

புலி மரத்தில் கட்டுண்டவாறே மனிதனுக்காகக் காத்திருந்தது. விலங்குகள் பலவும் அந்த வழியாகப் புலியைப் பார்த்தவாறே அமைதியாகச் சென்றன. எருமை மாடு மட்டும் "மனிதன்கிட்டேயிருந்து உனக்கு என்ன கிடைத்தது..?' என்று கேலியாகக் கேட்டுவிட்டுச் சென்றது.

பகல் போய் மாலையும் வந்துவிட்டது. ஆனால் அறிவை எடுத்துக்கொண்டுவருவதற்காகச் சென்ற மனிதனைக் காணோம்.

புலிக்குப் பயங்கரப் பசி.

"ரொம்பப் பசிக்குதே! மனிதா சீக்கிரம் வா! அறிவைக் கொண்டு வா' என்று கத்தியபடியே கட்டுகளை அவிழ்க்க முயற்சி செய்தது.

தன் சக்தியையெல்லாம் திரட்டி இழு, இழுவென்று இழுத்தது.

இழுத்த இழுப்பிலும், பகலெல்லாம் கயிறால் கட்டப்பட்டு இருந்ததாலும் புலியின் பொன்னிற உடலில் கருப்பு கருப்பான பட்டைகள் விழுந்துவிட்டன. இது அந்தப் புலிக்குத் தெரியவில்லை. அது தண்ணீர் குடிக்கக் குட்டைக்குச் சென்றபோதுதான் தன் உடலில் வரிகள் விழுந்து இருப்பதைக் கண்டது.

காட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் கேலி பேசிச் சிரித்தன. காட்டெருமையும்தான். அன்றிலிருந்து புலி, தன்னை நிழலில் மறைத்து வாழ்கிறது. இன்றைக்கும் புலி அறிவைத் தேடிக்கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள்.

[thanks]தினமணி[/thanks]



புலிக்கு உடலில் வரி வந்த கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 17, 2014 11:38 am

புலிக்கு உடலில் வரி வந்த கதை 3838410834 புலிக்கு உடலில் வரி வந்த கதை 3838410834 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 17, 2014 12:46 pm

புன்னகை மீண்டும் சந்திப்போம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 17, 2014 2:16 pm

நல்லா இருக்கே இந்த கதை புன்னகை சூப்பர் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக