புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம்
Page 1 of 1 •
வ.உ.சிதம்பரனார் மிக சிறந்த சுதந்திர போராட்ட தியாகி என்பதை அறிவோம். அவர் ஒரு இலக்கியவாதி என்பதை இளைஞர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சிறந்த எழுத்தாளர். சிறந்த பேச்சாளர். பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தவர். மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, சுய சரிதம் போன்ற நூல்களை எழுதி இருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம் போன்ற நூல்களுக்கு உரையும் எழுதி இருக்கிறார்.
‘ஜேம்ஸ் ஆலன்’ எழுதிய 4 ஆங்கில நூல்களை மொழிபெயர்த்து உள்ளார். சிறைவாசத்தில் இருந்த போது, அவரது சுயசரிதையை கவிதை வடிவில் எழுதினார். தமிழ் மொழியில் முதன்முறையாக சுயசரிதையை கவிதை நடையில் எழுதியது, வ.உ.சி.தான்!
அதை ஒரு வரலாற்று ஆவணம் என்று கூட சொல்லலாம். அவரது குடும்ப வரலாறு, அக்கால சிறைக்கொடுமை, அவரது கப்பல் வணிகம் போன்ற அனுபவங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.
1895-ல் திருச்செந்தூர் சுப்பிரமணியம் பிள்ளை என்பவரின் மகள் வள்ளியம்மையை திருமணம் செய்தார். 6 ஆண்டுகள் மட்டுமே அவரோடு வாழ்ந்தார். துரதிருஷ்டவசமாக 1901-ம் ஆண்டு வள்ளியம்மை இறந்துவிட்டார். தேசத்தின் மீது மட்டுமின்றி தன்னுடைய மனைவி மீதும் மாறாத அன்பு கொண்டிருந்தவர், வ.உ.சி. 6 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அன்பு மனைவி வள்ளியம்மையை பற்றி 215 வெண்பாக்கள் பாடினார். அதை ‘வள்ளியம்மை சரித்திரம்‘ என்ற நூலாகவும் வெளியிட்டார்.
மகாகவி பாரதியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டவர்கள். இருவரும் நெல்லை சீமையைச் சேர்ந்தவர்கள். பாரதிக்கு எட்டயபுரமும், வ.உ.சி.க்கு ஓட்டப்பிடாரமும் சொந்த ஊர்கள். சென்னை செல்லும் போது தவறாமல் பாரதியாரை சந்திப்பதை வ.உ.சிதம்பரனார் வழக்கமாக கொண்டிருந்தார். பாரதியாரின் நண்பராக மட்டும் அல்லாது, அவரது பாடல்களுக்கு ரசிகராகவும் இருந்தார்.
சுதந்திர போராட்டத்தில் தீவிரம் காட்டிய வ.உ.சி.க்கு பிரிட்டீஷ் அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. அப்போது ஒரு ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டுகள். எனவே 40 ஆண்டு கால ஜெயில் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அதற்கு வ.உ.சி. மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார், சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பதே அந்த அற்ப காரணங்கள். இந்த கொடுமையான தீர்ப்பை பார்த்து நாடே கொந்தளித்தது. போராட்டங்கள் வெடித்தது. ஆங்கில அதிகாரிகள் கூட அதை ஏற்க தயங்கினார்கள். அந்த தீர்ப்பை வழங்கியவர், ஆங்கில நீதிபதி பின்ஹே. கடுமையான இந்த தீர்ப்பை எழுதிய அவர், தனது தீர்ப்புரையில் ஓர் இடத்தில் வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரின் விடுதலை வேட்கையையும் வார்த்தைகளால் வர்ணித்து இருக்கிறார்.
இதோ அந்த வரிகள்...
“சிதம்பரம் பிள்ளை பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்.’’ ஆங்கிலேய நீதிபதி, பாரதியையும், வ.உ.சி.யையும் பார்த்து அந்த அளவுக்கு பயந்துள்ளார்.
‘ஜேம்ஸ் ஆலன்’ எழுதிய 4 ஆங்கில நூல்களை மொழிபெயர்த்து உள்ளார். சிறைவாசத்தில் இருந்த போது, அவரது சுயசரிதையை கவிதை வடிவில் எழுதினார். தமிழ் மொழியில் முதன்முறையாக சுயசரிதையை கவிதை நடையில் எழுதியது, வ.உ.சி.தான்!
அதை ஒரு வரலாற்று ஆவணம் என்று கூட சொல்லலாம். அவரது குடும்ப வரலாறு, அக்கால சிறைக்கொடுமை, அவரது கப்பல் வணிகம் போன்ற அனுபவங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.
1895-ல் திருச்செந்தூர் சுப்பிரமணியம் பிள்ளை என்பவரின் மகள் வள்ளியம்மையை திருமணம் செய்தார். 6 ஆண்டுகள் மட்டுமே அவரோடு வாழ்ந்தார். துரதிருஷ்டவசமாக 1901-ம் ஆண்டு வள்ளியம்மை இறந்துவிட்டார். தேசத்தின் மீது மட்டுமின்றி தன்னுடைய மனைவி மீதும் மாறாத அன்பு கொண்டிருந்தவர், வ.உ.சி. 6 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அன்பு மனைவி வள்ளியம்மையை பற்றி 215 வெண்பாக்கள் பாடினார். அதை ‘வள்ளியம்மை சரித்திரம்‘ என்ற நூலாகவும் வெளியிட்டார்.
மகாகவி பாரதியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டவர்கள். இருவரும் நெல்லை சீமையைச் சேர்ந்தவர்கள். பாரதிக்கு எட்டயபுரமும், வ.உ.சி.க்கு ஓட்டப்பிடாரமும் சொந்த ஊர்கள். சென்னை செல்லும் போது தவறாமல் பாரதியாரை சந்திப்பதை வ.உ.சிதம்பரனார் வழக்கமாக கொண்டிருந்தார். பாரதியாரின் நண்பராக மட்டும் அல்லாது, அவரது பாடல்களுக்கு ரசிகராகவும் இருந்தார்.
சுதந்திர போராட்டத்தில் தீவிரம் காட்டிய வ.உ.சி.க்கு பிரிட்டீஷ் அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. அப்போது ஒரு ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டுகள். எனவே 40 ஆண்டு கால ஜெயில் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அதற்கு வ.உ.சி. மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார், சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பதே அந்த அற்ப காரணங்கள். இந்த கொடுமையான தீர்ப்பை பார்த்து நாடே கொந்தளித்தது. போராட்டங்கள் வெடித்தது. ஆங்கில அதிகாரிகள் கூட அதை ஏற்க தயங்கினார்கள். அந்த தீர்ப்பை வழங்கியவர், ஆங்கில நீதிபதி பின்ஹே. கடுமையான இந்த தீர்ப்பை எழுதிய அவர், தனது தீர்ப்புரையில் ஓர் இடத்தில் வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரின் விடுதலை வேட்கையையும் வார்த்தைகளால் வர்ணித்து இருக்கிறார்.
இதோ அந்த வரிகள்...
“சிதம்பரம் பிள்ளை பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்.’’ ஆங்கிலேய நீதிபதி, பாரதியையும், வ.உ.சி.யையும் பார்த்து அந்த அளவுக்கு பயந்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
“சிதம்பரம் பிள்ளை பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்.’’ ஆங்கிலேய நீதிபதி, பாரதியையும், வ.உ.சி.யையும் பார்த்து அந்த அளவுக்கு பயந்துள்ளார்.
தமிழனின் வீரம்
தமிழனின் வீரம்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|