புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
1 Post - 1%
bala_t
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
1 Post - 1%
prajai
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
293 Posts - 42%
heezulia
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
6 Posts - 1%
prajai
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_m10 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 15, 2014 9:58 pm

 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் 201408151432303855_VO-Chidambaranar-For-wife-Writing-history_SECVPFவ.உ.சிதம்பரனார் மிக சிறந்த சுதந்திர போராட்ட தியாகி என்பதை அறிவோம். அவர் ஒரு இலக்கியவாதி என்பதை இளைஞர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சிறந்த எழுத்தாளர். சிறந்த பேச்சாளர். பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தவர். மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, சுய சரிதம் போன்ற நூல்களை எழுதி இருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம் போன்ற நூல்களுக்கு உரையும் எழுதி இருக்கிறார்.

‘ஜேம்ஸ் ஆலன்’ எழுதிய 4 ஆங்கில நூல்களை மொழிபெயர்த்து உள்ளார். சிறைவாசத்தில் இருந்த போது, அவரது சுயசரிதையை கவிதை வடிவில் எழுதினார். தமிழ் மொழியில் முதன்முறையாக சுயசரிதையை கவிதை நடையில் எழுதியது, வ.உ.சி.தான்!

அதை ஒரு வரலாற்று ஆவணம் என்று கூட சொல்லலாம். அவரது குடும்ப வரலாறு, அக்கால சிறைக்கொடுமை, அவரது கப்பல் வணிகம் போன்ற அனுபவங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.

1895-ல் திருச்செந்தூர் சுப்பிரமணியம் பிள்ளை என்பவரின் மகள் வள்ளியம்மையை திருமணம் செய்தார். 6 ஆண்டுகள் மட்டுமே அவரோடு வாழ்ந்தார். துரதிருஷ்டவசமாக 1901-ம் ஆண்டு வள்ளியம்மை இறந்துவிட்டார். தேசத்தின் மீது மட்டுமின்றி தன்னுடைய மனைவி மீதும் மாறாத அன்பு கொண்டிருந்தவர், வ.உ.சி. 6 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அன்பு மனைவி வள்ளியம்மையை பற்றி 215 வெண்பாக்கள் பாடினார். அதை ‘வள்ளியம்மை சரித்திரம்‘ என்ற நூலாகவும் வெளியிட்டார்.

மகாகவி பாரதியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டவர்கள். இருவரும் நெல்லை சீமையைச் சேர்ந்தவர்கள். பாரதிக்கு எட்டயபுரமும், வ.உ.சி.க்கு ஓட்டப்பிடாரமும் சொந்த ஊர்கள். சென்னை செல்லும் போது தவறாமல் பாரதியாரை சந்திப்பதை வ.உ.சிதம்பரனார் வழக்கமாக கொண்டிருந்தார். பாரதியாரின் நண்பராக மட்டும் அல்லாது, அவரது பாடல்களுக்கு ரசிகராகவும் இருந்தார்.

சுதந்திர போராட்டத்தில் தீவிரம் காட்டிய வ.உ.சி.க்கு பிரிட்டீஷ் அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. அப்போது ஒரு ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டுகள். எனவே 40 ஆண்டு கால ஜெயில் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அதற்கு வ.உ.சி. மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார், சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பதே அந்த அற்ப காரணங்கள். இந்த கொடுமையான தீர்ப்பை பார்த்து நாடே கொந்தளித்தது. போராட்டங்கள் வெடித்தது. ஆங்கில அதிகாரிகள் கூட அதை ஏற்க தயங்கினார்கள். அந்த தீர்ப்பை வழங்கியவர், ஆங்கில நீதிபதி பின்ஹே. கடுமையான இந்த தீர்ப்பை எழுதிய அவர், தனது தீர்ப்புரையில் ஓர் இடத்தில் வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரின் விடுதலை வேட்கையையும் வார்த்தைகளால் வர்ணித்து இருக்கிறார்.
இதோ அந்த வரிகள்...

“சிதம்பரம் பிள்ளை பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்.’’ ஆங்கிலேய நீதிபதி, பாரதியையும், வ.உ.சி.யையும் பார்த்து அந்த அளவுக்கு பயந்துள்ளார்.




 வ.உ.சிதம்பரனார் மனைவிக்காக எழுதிய சரித்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 15, 2014 10:17 pm

“சிதம்பரம் பிள்ளை பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்.’’ ஆங்கிலேய நீதிபதி, பாரதியையும், வ.உ.சி.யையும் பார்த்து அந்த அளவுக்கு பயந்துள்ளார்.

தமிழனின் வீரம்  சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக