புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
70 Posts - 53%
heezulia
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 2%
Guna.D
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_m10என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 15, 2014 6:45 pm

-
சரவணன் திருமணமானவுடன் வாங்கும் முதல் சம்பளம்
இது.
-
அவனுடைய இப்போதைய கவலை எல்லாம் சம்பளத்தை
அம்மா ஜானகியிடம் கொடுப்பதா? இல்லை மனைவி
சோபனாவிடம் கொடுப்பதா என்பதுதான்.
-
இதுவரை அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்து வந்தாள்.
வீட்டு வாடகையில் இருந்து, பால்காரன் மளிகை கடைக்காரன்,
குடிக்கிற தண்ணி வரைக்கும் யார் யாருக்கு எவ்வளவு
கொடுக்கணும்னு அம்மாவுக்குத்தான் தெரியும். இவளுக்கு
எப்படித் தெரியும்?
-
குழம்பிய மனநிலையுடனே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
'அத்தை கோயிலுக்கு போயிருக்காங்க' என்று காபியை ஆற்றி
அவனிடம் கொடுத்தபடி பேச ஆரம்பித்தாள்.
'ஏங்க இன்னைக்கு உங்க சம்பள நாள்தானே...''
-
ஆமாம்..!
-
இதோ பாருங்க, இந்த மாதம் பால்காரனுக்கு அறுநூறு ரூபாய்,
மளிகை கடைக்காரனுக்கு ஆயிரத்து முன்னூறு ரூபாய், வீட்டு வாடகையில்
இருந்து குடிக்கிற தண்ணி வரைக்கும் எல்லாம் கணக்கு
போட்டாச்சு. மொத்தம் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் ஆகுது''
-
வேறு வழியில்லாமல்சம்பள கவரை மனைவியிடம் கொடுத்து,
''நீயே எல்லாத்துக்கும் கொடுத்துடு' என்றான்
-
என்கிட்ட எதுக்கு கொடுக்கிறீங்க, லிஸ்ட் மட்டுந்தான்
போட்டிருக்கிறேன். என்று தன்னிடம் உள்ள லிஸ்டை கொடுத்து
''கொண்டு போய் அத்தை கிட்டே குடுங்க, என்னைக்குமே
தாய்க்குப்பின்தான் தாரம்' என்றாள்.
-
பெரிய குழப்பத்திலிருந்து மீண்ட சந்தோஷம் சரவணனுக்கு.
-
==========================
>சேலம் ராம்மூர்த்தி (குமுதம்)


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 15, 2014 6:51 pm

படித்து முடிக்கும் வரை எனக்கும் குழப்பமாக இருந்தது ராம் அண்ணா புன்னகை  சூப்பருங்க அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 15, 2014 6:52 pm

சூப்பருங்க மகிழ்ச்சி 



என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 15, 2014 10:33 pm

krishnaamma wrote:படித்து முடிக்கும் வரை எனக்கும் குழப்பமாக இருந்தது ராம் அண்ணா புன்னகை  சூப்பருங்க அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1079615

ரொம்பவே குழம்பக் கூடாது என்றுதான் அகராதியிலும்
"தாய் " முதலில் வருவார் . அதன் பின்
"தாரம் " வருவார் .
பரிசோதித்து பாருங்களேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 15, 2014 10:55 pm

நல்ல கதை.  சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sat Aug 16, 2014 12:46 am

என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை 3838410834 நல்லாரிக்கி..........ரொம்ப ரத்தினச் சுருக்கமா சொல்லியுள்ளீங்க....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 12:55 am

நிஜ வாழ்விலும் மனைவிகள் இவ்வாறு இருந்துவிட்டால் ஆண்கள் அனைவரும் 100 வருடம் வாழ்வார்கள்!



என்னைக்குமே தாய்க்குப்பின் தாரம்..! - ஒரு பக்க கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 16, 2014 11:57 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:படித்து முடிக்கும் வரை எனக்கும் குழப்பமாக இருந்தது ராம் அண்ணா புன்னகை  சூப்பருங்க அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1079615

ரொம்பவே குழம்பக் கூடாது என்றுதான் அகராதியிலும்
"தாய் " முதலில் வருவார் . அதன் பின்
"தாரம் " வருவார் .
பரிசோதித்து பாருங்களேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1079704

அது சரி தான் ஐயா, ஆனால் இந்த கதை இல் என்ன சொல்ல போறாளோ என்று குழம்பினேன், இந்த காலத்து பெண்களை ( ஆண்களையும்தான் ) நம்ப முடியலையே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 16, 2014 12:00 pm

சிவா wrote:நிஜ வாழ்விலும் மனைவிகள் இவ்வாறு இருந்துவிட்டால் ஆண்கள் அனைவரும் 100 வருடம் வாழ்வார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1079737

ஹா...ஹா...ஹா.... எதுக்கு சிவா இவ்வளவு நொந்து போய் சொல்லரீங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 16, 2014 12:34 pm

நம்பும்மா சத்தியமா நான் இந்தக் கதையை படிக்கல புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக