புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_m10கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூழாங்கற்கள்....!! [ கவிதை ].


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Aug 15, 2014 10:41 am

First topic message reminder :

*
என்ன தம்பி,
ரொம்ப சந்தோஷமாயிருக்கே
தெரியாதா?
மூணு நாளைக்கு
அய்யாவுக்கு விடுமுறை.
அதான்
சுதந்திரமா மகிழ்ச்சியா?
இருக்கேன் போதுமா?




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 21, 2014 9:05 pm

எல்லாம் அருமை .
quote சாணித் தெளிக்கும்
பெண்ணைப்
பார்த்துவிட்டு
எழுந்து ஒடியது
வேகமாய்
தெரு நாய்…!!.quote

இது மாதிரி காட்சிகள்
இக்காலத்தில் கவிதையில் மட்டுமே

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 21, 2014 9:38 pm

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 UwyeKA58R9OXQ2WTHRhP+woodpecker

-
 கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 3838410834  கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 3838410834

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Aug 22, 2014 11:47 am

மிக்க நன்றி..

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Aug 26, 2014 10:50 am

*
எளிது… எளிது…!!“
*
எது விரும்புகின்றோமோ
அது எளிதில் கிடைப்பதில்லை.
எது விருப்பமில்லையோ
அது எளிதில் கிடைத்துவிடுகிறது.
இது மனசின்
விளையாட்டா? விசித்திரமா?
உங்கள் அனுபவம் எப்படி?
*


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 26, 2014 12:32 pm

ந.க.துறைவன் wrote:*
எளிது… எளிது…!!“
*
எது விரும்புகின்றோமோ
அது எளிதில் கிடைப்பதில்லை.
எது விருப்பமில்லையோ
அது எளிதில் கிடைத்துவிடுகிறது.
இது மனசின்
விளையாட்டா? விசித்திரமா?
உங்கள் அனுபவம் எப்படி?
*
மேற்கோள் செய்த பதிவு: 1082472

அது தெரிந்தால் நமக்கு வாழ்க்கை இனியதாகிவிடும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Aug 27, 2014 11:05 am

"பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை
திருத்த அடித்தேன்
அவனை நல்ல மனிதனாக்கும் முயற்சியில்
நான் குரங்காகிப் போனேன் "
தாய்




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 27, 2014 7:12 pm

M.Saranya wrote:"பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை
திருத்த அடித்தேன்
அவனை நல்ல மனிதனாக்கும் முயற்சியில்
நான் குரங்காகிப் போனேன் "
தாய்  
மேற்கோள் செய்த பதிவு: 1082872

நன்றாக உள்ளது சரண்யா !
இது உங்களுடைய சொந்த கவிதை என  எண்ணுகிறேன் .
கூழாங்கற்கள் , திரு துறைவனின் திரி .
அதில் நீங்கள் , மறுமொழி இடலாம் .
உங்கள் ஆக்கத்தை , "புதிய பதிவிட " என்ற பெட்டியில் போட்டால் ,
உங்கள் பதிவு தனித் திரியாக வரும் .
நீங்கள் ஈகரைக்கு புதியவர் ஆதலால் , இந்த செய்தி .
தனி திரி  வெளிவந்தவுடன், துறைவன் திரியில் பதிவிட்டதை நீக்கி விடவும் .
5 வரிகளுக்கு , குறைவாக தனி திரி வரக்கூடாது என்பதால் , மேலும் கவிதை ஒன்றை சேர்த்து தரவும் .
அல்லது , இப்படி பதிவிடவும்
"
மேற்கோள்

"பிடிவாதம் பிடிக்கும்
குழந்தையை
திருத்த அடித்தேன்
அவனை
நல்ல மனிதனாக்கும் முயற்சியில்
நான் குரங்காகிப் போனேன் "

தாய்  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Sep 02, 2014 9:14 am

அழகு…!!
*
காமாட்சியின்
கையில்
கரும்பு அழகு.
மீனாட்சியின்
தோளில் கிளி அழகு.
அன்பே, உன்
இடுப்பில்
குழந்தை அழகு….!!
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Sep 09, 2014 4:45 pm

வெற்றி…!!
*
இளமையில் தோல்வி
கல்வியில் தோல்வி
காதலில் தோல்வி
வேலையில் தோல்வி
வாழ்க்கையில் தோல்வி
கடைசியாய்
அவனுக்குக் கிடைத்தது
மரணத்தில் வெற்றி…!!.
*


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 09, 2014 7:33 pm

ந.க.துறைவன் wrote:அழகு…!!
*
காமாட்சியின்
கையில்
கரும்பு அழகு.
மீனாட்சியின்
தோளில் கிளி அழகு.
அன்பே, உன்
இடுப்பில்
குழந்தை அழகு….!!
*
மேற்கோள் செய்த பதிவு: 1084180

துறைவனின் கற்பனையில்
கவிதை அழகு !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக