புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
58 Posts - 36%
mohamed nizamudeen
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
10 Posts - 6%
T.N.Balasubramanian
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
6 Posts - 4%
prajai
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
194 Posts - 42%
ayyasamy ram
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_lcapதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_voting_barதுப்பட்டாவை சரி செய்கிறாய்…! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பட்டாவை சரி செய்கிறாய்…!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 12, 2014 5:06 pm




ஆனந்தவிகடனில் வெளிவந்த காதல் கவிதை ஒன்று:

-



என்னை நீயே சந்தேகப்பட்டால்

என் செய்வேன் பெண்ணே

நான் கண்களைப் பார்க்கிறேன்

நீ துப்பட்டாவை சரி செய்கிறாய்…!



-

>அண்ணாமலை (ஆ.வி.2.2.2002)


==========================================
துப்பட்டாவை சரி செய்கிறாய்…! DUPPATTA%20%201
இந்தக்காலத்தில் நடப்பது என்ன?
-


துப்பட்டா அணிவது எதற்காக?


பெண்கள் சுடிதார் அணியும்போது உடம்பின் அங்கங்கள்

அசிங்கமாக வெளியே தெரியாமல் இருப்பதற்காக

அணியும் உடைதான் துப்பட்டா.

ஆனால் இன்று பெண்கள் துப்பட்டாவை எப்படி எல்லாம்

அணிகிறார்கள்?
-
* ஒரு பக்கமாக – ஆண்கள் தோளில் துண்டு போடுவதைப்போல..
* கழுத்தில் ஏதோ மப்லரைப் போல சுத்தி கொள்கிறார்கள்..
* நாதஸ்வரக்காரர்கள் இரு பக்கமாக அணிவார்களே – அது போல..
* ஏதோ சண்டைக்கு போவதைபோல் இடுப்பை சுற்றி…
* மிக முக்கியமாக – காதலனோடு செல்லும்போது தீவிரவாதி


போல தலையை மூடிக் கொள்ள..
-
சுடிதாரின் நிலைமையே இப்படி என்றால் மற்ற உடைகளைப்


பற்றி சொல்வதற்கு இல்லை.
-
=====================


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 12, 2014 5:46 pm

கடைகளிலும் ,தெருவிலும் , சில சமயம் , இந்த துப்பட்டாக்கள் ,
விளக்குமாறு போன்று சுத்தம் செய்துகொண்டு போகும்
அவலங்களையும் பார்ப்பது உண்டு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 12, 2014 5:58 pm

துப்பட்டாவை சரி செய்கிறாய்…! 776cb-nayanthara_3157-748877
-


அறுவை சிகிச்சையில்லை
நயன சிகிச்சை …
இடம் மாறிய இதயங்கள்




-——————–-
-
வீட்டில் விரதம்
வெளியே விருந்து
ருசி கண்ட பூனை..!
-

—————
-
பையில் ஏழு பேனா
கையில் பத்திரிகை
கைநாட்டு
-
———————
-
இறுதிச் சடங்கில்
பெரும் புள்ளிகள்
தாசி வீட்டு நாய்
-
——————
-
ஆஸ்தி இல்லை
பிள்ளை பத்து..
அனாதைப் பிணம்
-

——————–
>கவிஞர் முத்துராமலிங்கம்
திசைகளைத் திருத்துவோம் -ஹைகூ கவிதைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 12, 2014 6:50 pm

//துப்பட்டா அணிவது எதற்காக?

பெண்கள் சுடிதார் அணியும்போது உடம்பின் அங்கங்கள்

அசிங்கமாக வெளியே தெரியாமல் இருப்பதற்காக

அணியும் உடைதான் துப்பட்டா.

ஆனால் இன்று பெண்கள் துப்பட்டாவை எப்படி எல்லாம்

அணிகிறார்கள்?
-
* ஒரு பக்கமாக – ஆண்கள் தோளில் துண்டு போடுவதைப்போல..
* கழுத்தில் ஏதோ மப்லரைப் போல சுத்தி கொள்கிறார்கள்..
* நாதஸ்வரக்காரர்கள் இரு பக்கமாக அணிவார்களே – அது போல..
* ஏதோ சண்டைக்கு போவதைபோல் இடுப்பை சுற்றி…
* மிக முக்கியமாக – காதலனோடு செல்லும்போது தீவிரவாதி

போல தலையை மூடிக் கொள்ள..
-
சுடிதாரின் நிலைமையே இப்படி என்றால் மற்ற உடைகளைப்

பற்றி சொல்வதற்கு இல்லை.//


ரொம்ப சரி ராம் அண்ணா சோகம் நிறைய பேர்.......'பெண்மணிகள்' கூட துப்பட்டா இல்லாமல் ரோடிலே திரிகிறார்கள்............. பார்க்கவே சகிக்கலை............. அது மரியாதை நிமித்தம் கூட அணியப்படுவது உண்டு. வட மாநிலங்களில் பெரியவர்கள் முன் தலை இல் துப்பட்டா இல்லாமல் இருக்க மாட்டார்கள். இங்கு நம் தென்னாட்டில்...........சோகம் தலை இல் மட்டுமல்ல உடலில் எங்குமே மூட துப்பட்டா வேண்டி இருக்கலை............ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கருமம்...............வேற என்ன சொல்ல ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 12, 2014 6:52 pm

ஹைகூ கவிதைகள் எல்லாமே சூப்பர் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 12, 2014 6:54 pm

T.N.Balasubramanian wrote:கடைகளிலும் ,தெருவிலும் , சில சமயம் , இந்த துப்பட்டாக்கள் ,
விளக்குமாறு போன்று சுத்தம் செய்துகொண்டு போகும்
அவலங்களையும் பார்ப்பது உண்டு

ரமணியன்


ரொம்ப சரி ஐயா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 13, 2014 6:48 am


மாற்றம்

ஆற்றங்கரை
பேருந்து நிறுத்தம்தான்
இன்றுவரை,
ஆனால் ஆறுதான்
காணவில்லை
நம் கண்ணெதிரிலேயே...!
-
>அ.குணசேகரன்
=
சகுனம்
-
சென்ற காரியம்
வெற்றியடைந்துவிட்டதால்
நினைவுக்கு வரவேயில்லை,
காலையில் புறப்படும் போது
குறுக்கே போன பூனையும்
எதிரில் வந்த
விதவைப்பெண்ணும்
-
>கே.தண்டபாணி
=
ஆறுதல்
-
குழந்தைகளுக்கு மட்டும்
தெரிகிறது.
பொம்மைகள் அழுவதும்
அவற்றை
நெஞ்சோடு அணைத்து
ஆறுதல்படுத்தவும்
-
>பெ.பாண்டியன்
=
திருட்டு

-
முற்றத்தில் விழுந்த
நிலா வெளிச்சத்தை
கொஞ்சம் கொஞ்சமாக
திருடிக் கொண்டு  போனது
மேகக்கூட்டம்

ஏ.மூர்த்தி
=
சுவடு
-
ஒழுங்காக வைக்கப்ப்பட்ட
ஒவ்வொரு பொருளும்
உரக்கச் சொல்கிறது
மழலைகளின் சுவடற்ற
இல்லம் அதுவென்று..!
-
>பா.சேதுமாதவன்
-
==============================

===
நன்றி- குங்குமம் 25-7-2011
-



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 13, 2014 11:00 am

//சகுனம்
-
சென்ற காரியம்
வெற்றியடைந்துவிட்டதால்
நினைவுக்கு வரவேயில்லை,
காலையில் புறப்படும் போது
குறுக்கே போன பூனையும்
எதிரில் வந்த
விதவைப்பெண்ணும்//


ரொம்ப சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 13, 2014 11:14 am

சூப்பருங்க 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 13, 2014 12:38 pm

அனைத்தும் அருமை அய்யா,  சூப்பருங்க அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக