புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த விஷயத்தில் ஆண்கள் எப்படி?
Page 1 of 1 •
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
என்னதான்
நாகரீகம் வளர்ந்து, தங்கள் வீட்டு மகளிருக்கு
எல்லாவற்றிலும் இணையான இடம் கொடுத்தாலும் ஆண்கள் அந்த
விஷயத்தில் பின்தங்கித்தான் உள்ளனர். அந்த விஷயத்தில்
பெண்கள் மட்டுமே முன்வர வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
அது என்ன அந்த விஷயம் என்று நீங்கள் முகம் சுழிப்பது புரிகிறது.
அதாவது, அந்த விஷயம் என்பது குடும்பக் கட்டுப்பாட்டு
விஷயம்தான். ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதும் என்று
அரசாங்கம் பிரச்சாரம் செய்து வந்தாலும், சகோதரப்
பாசத்திற்காக இரண்டு குழந்தைகள் இருப்பதுதான் நல்லது என்பது
பெரும்பாலானோரின் கருத்து.
சரி அப்படியே இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு முதல்
காரியமாக செய்வது குடும்பக் கட்டுப்பாடுதான். பெரும்பாலான
மருத்துவமனைகளில் இரண்டாவது குழந்தை பிறந்த உடனே, மருத்துவர்களே
குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணிற்கு குடும்பக் கட்டுப்பாட்டு
அறுவை சிகிச்சையைச் செய்து விடுகின்றனர்.
ஆனால் இந்த குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு
ஆண்கள் மட்டும் முன்வராததுதான் மிகப்பெரியக்
கவலையளிக்கும் விஷயமாகும்.
அதாவது வாசெக்டமி எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை செய்து
கொண்ட ஆண்கள் இந்தியாவில் விரல் விட்டு எண்ணும்
அளவிற்குத்தான் இருப்பார்கள் போல. இந்த சிகிச்சையில்,
கத்தியோ, காயமோ, தையலோ, ரத்த இழப்போ எதுவும் கிடையாது என்பது
இன்னொரு விஷயம்.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களுக்கான கருத்தடை
அறுவை சிகிச்சை பெரும் விளம்பரம், விழிப்புணர்வுகளுக்கு
மத்தியில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் எங்கோ
மறைந்துவிட்டது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரில்
நடந்த முகாமில் ஆண்கள் இந்த விஷயத்திற்கு மிகவும்
பயப்படுகின்றனர், கூச்சப்படுகின்றனர் என்பது அப்பட்டமாக
தெரிந்தது.
பெங்களூர் புறநகர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கே.ஆர். புரம் அரசு
மருத்துவமனையில் இம்மாதிரியான முகாம் நடைபெற்றது. அந்த முகாம் பற்றி
பல நாட்களுக்கு முன்பே ஒலிப்பெருக்கி, போஸ்டர்கள் மூலம்
பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டிருந்த போதிலும், முகாமிற்கு வந்தவர்கள்
வெறும் 5 பேர்தான். ஆம், 5 பேர்தான் வாசெக்டமி சிகிச்சை பெற்று
அதற்காக, தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் பெற்றுச் சென்றவர்கள்.
எல்லா விஷயங்களுக்கும் நான்தான் குடும்பத் தலைவன்,
எனக்குத்தான் முதல் உரிமை, முதல் மரியாதை என்று முன்நிற்கும்
ஆண், இந்த விஷயத்திற்கு மட்டும் பின்தங்குவது எதனால்?
குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்று
வெளியே தெரிந்தால் அவமானம் என்ற கருத்தும், அதை செய்து கொள்வது
ஏதோ தங்களை ஊனப்படுத்துவது போலவும், ஆண்மைத் தன்மையை இழப்பது
போலவும் ஆண்கள் நினைப்பதே இதற்கு முக்கிய் காரணம்
என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
பிள்ளைப்பெறும் கஷ்டத்தைத்தான் பெண்கள் படுகிறார்களே? இந்த கஷ்டத்தையாவது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே?
நாகரீகம் வளர்ந்து, தங்கள் வீட்டு மகளிருக்கு
எல்லாவற்றிலும் இணையான இடம் கொடுத்தாலும் ஆண்கள் அந்த
விஷயத்தில் பின்தங்கித்தான் உள்ளனர். அந்த விஷயத்தில்
பெண்கள் மட்டுமே முன்வர வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
அது என்ன அந்த விஷயம் என்று நீங்கள் முகம் சுழிப்பது புரிகிறது.
அதாவது, அந்த விஷயம் என்பது குடும்பக் கட்டுப்பாட்டு
விஷயம்தான். ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதும் என்று
அரசாங்கம் பிரச்சாரம் செய்து வந்தாலும், சகோதரப்
பாசத்திற்காக இரண்டு குழந்தைகள் இருப்பதுதான் நல்லது என்பது
பெரும்பாலானோரின் கருத்து.
சரி அப்படியே இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு முதல்
காரியமாக செய்வது குடும்பக் கட்டுப்பாடுதான். பெரும்பாலான
மருத்துவமனைகளில் இரண்டாவது குழந்தை பிறந்த உடனே, மருத்துவர்களே
குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணிற்கு குடும்பக் கட்டுப்பாட்டு
அறுவை சிகிச்சையைச் செய்து விடுகின்றனர்.
ஆனால் இந்த குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு
ஆண்கள் மட்டும் முன்வராததுதான் மிகப்பெரியக்
கவலையளிக்கும் விஷயமாகும்.
அதாவது வாசெக்டமி எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை செய்து
கொண்ட ஆண்கள் இந்தியாவில் விரல் விட்டு எண்ணும்
அளவிற்குத்தான் இருப்பார்கள் போல. இந்த சிகிச்சையில்,
கத்தியோ, காயமோ, தையலோ, ரத்த இழப்போ எதுவும் கிடையாது என்பது
இன்னொரு விஷயம்.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களுக்கான கருத்தடை
அறுவை சிகிச்சை பெரும் விளம்பரம், விழிப்புணர்வுகளுக்கு
மத்தியில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் எங்கோ
மறைந்துவிட்டது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரில்
நடந்த முகாமில் ஆண்கள் இந்த விஷயத்திற்கு மிகவும்
பயப்படுகின்றனர், கூச்சப்படுகின்றனர் என்பது அப்பட்டமாக
தெரிந்தது.
பெங்களூர் புறநகர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கே.ஆர். புரம் அரசு
மருத்துவமனையில் இம்மாதிரியான முகாம் நடைபெற்றது. அந்த முகாம் பற்றி
பல நாட்களுக்கு முன்பே ஒலிப்பெருக்கி, போஸ்டர்கள் மூலம்
பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டிருந்த போதிலும், முகாமிற்கு வந்தவர்கள்
வெறும் 5 பேர்தான். ஆம், 5 பேர்தான் வாசெக்டமி சிகிச்சை பெற்று
அதற்காக, தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் பெற்றுச் சென்றவர்கள்.
எல்லா விஷயங்களுக்கும் நான்தான் குடும்பத் தலைவன்,
எனக்குத்தான் முதல் உரிமை, முதல் மரியாதை என்று முன்நிற்கும்
ஆண், இந்த விஷயத்திற்கு மட்டும் பின்தங்குவது எதனால்?
குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்று
வெளியே தெரிந்தால் அவமானம் என்ற கருத்தும், அதை செய்து கொள்வது
ஏதோ தங்களை ஊனப்படுத்துவது போலவும், ஆண்மைத் தன்மையை இழப்பது
போலவும் ஆண்கள் நினைப்பதே இதற்கு முக்கிய் காரணம்
என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
பிள்ளைப்பெறும் கஷ்டத்தைத்தான் பெண்கள் படுகிறார்களே? இந்த கஷ்டத்தையாவது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே?
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிள்ளைப்பெறும் கஷ்டத்தைத்தான் பெண்கள் படுகிறார்களே? இந்த கஷ்டத்தையாவது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே?
[You must be registered and logged in to see this link.]கண்டிப்பாக ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம் அபி..
[You must be registered and logged in to see this link.]கண்டிப்பாக ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம் அபி..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்படியா..இப்போ யார் யாரு அங்கே இருக்காங்க என்ற தகவலை தாருங்கள் சதீஷ் ..அதற்கு ஏற்றாத் போல தண்ணி ..அவங்க தலையில் வாக்கதான்.. தண்ணி கொண்டு வரேன்..
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
[You must be registered and logged in to see this image.]மீனு wrote:அப்படியா..இப்போ யார் யாரு அங்கே இருக்காங்க என்ற தகவலை தாருங்கள் சதீஷ் ..அதற்கு ஏற்றாத் போல தண்ணி ..அவங்க தலையில் வாக்கதான்.. தண்ணி கொண்டு வரேன்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|