புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எண்ணங்கள், நல்ல எண்ணங்களை எண்ணுங்கள் என்று சொல்லுகிற நல்ல புத்தகம்....!
அதில் இருந்து சுவாரசியமான பகுதிகளில் சில....
மனிதனின் எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன. - புத்தர்
எண்ணங்களை உள்ளே விடுங்கள். முடியும் என்ற எண்ணங்களை திரும்ப திரும்ப எண்ணுவதன் மூலம் மனதில் நம்பிக்கை பிறக்கிறது. நமது நம்பிக்கையைதிரும்ப திரும்ப சிந்திக்கும் பொது அது செயலாக பரிணமிக்கிறது. திரும்ப திரும்ப செய்யும் ஒரு செயல் பழக்கமாகிறது. பல பழக்கங்கள் மனிதனின் (character) குண நலன்களாகின்றன.
- ரால்ப் வல்டோ டிரைன்
கொலை வாளினை எடடா
அந்த கொடியோர் செயல் அறவே...!
- பாரதி தாசன்
இரண்டாம் உலக போரின் சமயத்தில் காப்டன் ரிக்கன் பெக்கரும் அவருடைய எட்டு உதவியாளர்களும் பசுபிக் கடலில் சிறிய படகில் திசை தப்பி தத்தளித்தனர். சாப்பிட உணவு இல்லை. வழியோ தெரிய வில்லை. அவர்களிடம் இருந்தது சிறிய பைபிள் புத்தகம். ஆகவே அவர்கள் அதை திறந்து, "தண்ணீருக்கு எங்கே போவேன், சாப்பிட என்ன செய்வேன் என்று கவலைபடாதே" என்ற மாத்யூவின் வாசகங்களை படித்தனர். படித்த ஒரு கணத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ ஒரு கடல் புறா காப்டனின் தலை மீது அமர்ந்தது. காப்டன் அதை எளிதாக பிடித்து அனைவருக்கும் உணவாக வழங்கினார். மீண்டும் அரை மணியில் மழை பெய்தது. அவர்கள் குடிக்க தண்ணீர் கிடைத்தது. அவர்களுக்கு இப்போது பிழைத்துக் கொள்வோம் என்கிற நம்பிக்கை பிறந்தது. சில நாட்களில் அவர்கள் படகை பாதுகாப்பு விமானங்கள் கண்டுபிடித்தன. அவர்கள் காப்பாற்றப் பட்டார்கள்.
ஒரு வாளியில் இருந்த கறந்த பாலில் இரு தவளைகள் தவறி விழுந்தன. ஒரு தவளை எண்ணியது "நான் செத்தேன். எப்படி இதிலிருந்து பிழைக்க போகிறேன்" என்று புலம்பியது. உடனே அதன் கையும் காலும் சக்தி இழந்தன. சற்று நேரத்தில் அது இறந்தது.
இரண்டாவது தவளையோ "இதிலிருந்து நான் எப்படியாவது தப்ப வேண்டும்" என்று எண்ணி கையையும் காலையும் உதைத்தது கொண்டதில் சற்று நேரத்தில் பால் நன்றாக கடையப் பட்ட நிலையை அடைந்தது. அதிலிருந்து வெண்ணை மிதக்க தொடங்கியது. சற்று நேரத்தில் அந்த தவளை வெண்ணையின் மீது சவுகர்யமாக உட்கார்ந்து கொண்டு ஒரு எம்பு எம்பி வெளியே குதித்தது.
அதில் இருந்து சுவாரசியமான பகுதிகளில் சில....
மனிதனின் எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன. - புத்தர்
எண்ணங்களை உள்ளே விடுங்கள். முடியும் என்ற எண்ணங்களை திரும்ப திரும்ப எண்ணுவதன் மூலம் மனதில் நம்பிக்கை பிறக்கிறது. நமது நம்பிக்கையைதிரும்ப திரும்ப சிந்திக்கும் பொது அது செயலாக பரிணமிக்கிறது. திரும்ப திரும்ப செய்யும் ஒரு செயல் பழக்கமாகிறது. பல பழக்கங்கள் மனிதனின் (character) குண நலன்களாகின்றன.
- ரால்ப் வல்டோ டிரைன்
கொலை வாளினை எடடா
அந்த கொடியோர் செயல் அறவே...!
- பாரதி தாசன்
இரண்டாம் உலக போரின் சமயத்தில் காப்டன் ரிக்கன் பெக்கரும் அவருடைய எட்டு உதவியாளர்களும் பசுபிக் கடலில் சிறிய படகில் திசை தப்பி தத்தளித்தனர். சாப்பிட உணவு இல்லை. வழியோ தெரிய வில்லை. அவர்களிடம் இருந்தது சிறிய பைபிள் புத்தகம். ஆகவே அவர்கள் அதை திறந்து, "தண்ணீருக்கு எங்கே போவேன், சாப்பிட என்ன செய்வேன் என்று கவலைபடாதே" என்ற மாத்யூவின் வாசகங்களை படித்தனர். படித்த ஒரு கணத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ ஒரு கடல் புறா காப்டனின் தலை மீது அமர்ந்தது. காப்டன் அதை எளிதாக பிடித்து அனைவருக்கும் உணவாக வழங்கினார். மீண்டும் அரை மணியில் மழை பெய்தது. அவர்கள் குடிக்க தண்ணீர் கிடைத்தது. அவர்களுக்கு இப்போது பிழைத்துக் கொள்வோம் என்கிற நம்பிக்கை பிறந்தது. சில நாட்களில் அவர்கள் படகை பாதுகாப்பு விமானங்கள் கண்டுபிடித்தன. அவர்கள் காப்பாற்றப் பட்டார்கள்.
ஒரு வாளியில் இருந்த கறந்த பாலில் இரு தவளைகள் தவறி விழுந்தன. ஒரு தவளை எண்ணியது "நான் செத்தேன். எப்படி இதிலிருந்து பிழைக்க போகிறேன்" என்று புலம்பியது. உடனே அதன் கையும் காலும் சக்தி இழந்தன. சற்று நேரத்தில் அது இறந்தது.
இரண்டாவது தவளையோ "இதிலிருந்து நான் எப்படியாவது தப்ப வேண்டும்" என்று எண்ணி கையையும் காலையும் உதைத்தது கொண்டதில் சற்று நேரத்தில் பால் நன்றாக கடையப் பட்ட நிலையை அடைந்தது. அதிலிருந்து வெண்ணை மிதக்க தொடங்கியது. சற்று நேரத்தில் அந்த தவளை வெண்ணையின் மீது சவுகர்யமாக உட்கார்ந்து கொண்டு ஒரு எம்பு எம்பி வெளியே குதித்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஒரு குழந்தை படம் வரைந்தது.
அதன் தந்தை "என்ன படம் வரைந்தாய் கண்ணே" என்று கேட்டார்.
"மாடு புல் தின்கிறது" என்றது குழந்தை.
"கண்ணே ! மாடு இருக்கிறது. புல் எங்கே" தந்தை கேட்டார்.
"இல்லை அப்பா! மாடு புல்லை தின்று விட்டது!" என்றது குழந்தை.
லண்டனில் ஒரு பணகார கிழவன் ஓர் ஏழை விவசாயிக்கு கடன் கொடுத்தான். விவசாயியால் பணத்தை திருப்பி கொடுக்க முடிய வில்லை. விவசாயிக்கு அழகு மிக்க பெண் இருந்தாள். அவளை தனக்கு திருமணம் செய்து கொடுத்தால் கடனை தள்ளி விடுவதாக கிழவன் சொன்னான். இதற்க்கு விவசாயியும் அவன் மகளும் உடன் பட வில்லை. பிறகு கிழவன் ஒரு யோசனை சொன்னான். "நமது முடிவை கடவுளிடம் விட்டு விடுவோம். இந்த காசுப் பையில் ஒரு வெள்ளை கூழாங்கல்லையும் கருப்பு கூழாங்கல்லையும் போடுகிறேன். உன் பெண் கையை விட்டு வெள்ளை கூழாங்கல்லையும் எடுத்தால் அவள் என்னை திருமணம் செய்ய வேண்டும். கருப்பு கூழாங்கல்லை எடுத்தால் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். கடனை தள்ளி விடுகிறேன்." என்றான். வேறு வழி தோன்றாததால், விவசாயியும் அவன் மகளும் இதை ஒப்பு கொண்டனர். ஒரு நாள் மாலை கூழாங்கல்லையும் நிறைந்து கிடந்த தோட்ட பக்கமாக மூவரும் நடந்து கொண்டிருந்தனர். அபோது கிழவன் குனிந்து கூழாங்கற்களை எடுத்து பையில் போட்டான். அந்த பொல்லாத கிழவன் இரண்டு வெள்ளை கூழகாங்கல்லை எடுத்து போடுவதை அந்த பெண் கவனித்து விட்டாள். ஏதாவது ஒரு கல்லை எடுக்க சொன்ன போது, அவள் பையில் கையை விட்டாள். ஒரு கூழாங்கல்லை எடுத்தாள். உடனடியாக அதை நழுவ விட்டாள். கீழே கிடந்த மாற்ற கற்களுடன் ஒன்றாக அது மறைந்து விட்டது. "எனக்கு கை நடுங்குகிறது " என்றாள் அவள்.
"நீங்கள் பையில் பாக்கி இருப்பது என்ன நிற கல் என்று பார்த்தால் நான் எதை எடுத்தேன் என்று தெரிந்துவிடும்." என்றால். பையில் பாக்கியிருந்தது வெள்ளை நிற கல். ஆதலின் எடுத்தது கறுப்பாக தான் இருக்க வேண்டும். அவள் அந்த கிழவனை மணம் முடிப்பதிலிருந்து தப்பி விட்டாள். கடனும் தீர்ந்தது.
அதன் தந்தை "என்ன படம் வரைந்தாய் கண்ணே" என்று கேட்டார்.
"மாடு புல் தின்கிறது" என்றது குழந்தை.
"கண்ணே ! மாடு இருக்கிறது. புல் எங்கே" தந்தை கேட்டார்.
"இல்லை அப்பா! மாடு புல்லை தின்று விட்டது!" என்றது குழந்தை.
லண்டனில் ஒரு பணகார கிழவன் ஓர் ஏழை விவசாயிக்கு கடன் கொடுத்தான். விவசாயியால் பணத்தை திருப்பி கொடுக்க முடிய வில்லை. விவசாயிக்கு அழகு மிக்க பெண் இருந்தாள். அவளை தனக்கு திருமணம் செய்து கொடுத்தால் கடனை தள்ளி விடுவதாக கிழவன் சொன்னான். இதற்க்கு விவசாயியும் அவன் மகளும் உடன் பட வில்லை. பிறகு கிழவன் ஒரு யோசனை சொன்னான். "நமது முடிவை கடவுளிடம் விட்டு விடுவோம். இந்த காசுப் பையில் ஒரு வெள்ளை கூழாங்கல்லையும் கருப்பு கூழாங்கல்லையும் போடுகிறேன். உன் பெண் கையை விட்டு வெள்ளை கூழாங்கல்லையும் எடுத்தால் அவள் என்னை திருமணம் செய்ய வேண்டும். கருப்பு கூழாங்கல்லை எடுத்தால் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். கடனை தள்ளி விடுகிறேன்." என்றான். வேறு வழி தோன்றாததால், விவசாயியும் அவன் மகளும் இதை ஒப்பு கொண்டனர். ஒரு நாள் மாலை கூழாங்கல்லையும் நிறைந்து கிடந்த தோட்ட பக்கமாக மூவரும் நடந்து கொண்டிருந்தனர். அபோது கிழவன் குனிந்து கூழாங்கற்களை எடுத்து பையில் போட்டான். அந்த பொல்லாத கிழவன் இரண்டு வெள்ளை கூழகாங்கல்லை எடுத்து போடுவதை அந்த பெண் கவனித்து விட்டாள். ஏதாவது ஒரு கல்லை எடுக்க சொன்ன போது, அவள் பையில் கையை விட்டாள். ஒரு கூழாங்கல்லை எடுத்தாள். உடனடியாக அதை நழுவ விட்டாள். கீழே கிடந்த மாற்ற கற்களுடன் ஒன்றாக அது மறைந்து விட்டது. "எனக்கு கை நடுங்குகிறது " என்றாள் அவள்.
"நீங்கள் பையில் பாக்கி இருப்பது என்ன நிற கல் என்று பார்த்தால் நான் எதை எடுத்தேன் என்று தெரிந்துவிடும்." என்றால். பையில் பாக்கியிருந்தது வெள்ளை நிற கல். ஆதலின் எடுத்தது கறுப்பாக தான் இருக்க வேண்டும். அவள் அந்த கிழவனை மணம் முடிப்பதிலிருந்து தப்பி விட்டாள். கடனும் தீர்ந்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பிரச்னையை நான்கு கூறுகளாக பாகு படுத்தலாம்.
1. பிரச்சனை என்ன?
2. என்ன முடிவை விரும்புகிறோம்?
3. அந்த முடிவை அடையும் வழிகள் யாவை?
4. அவற்றில் சிறந்த வழி எது?
தன்னம்பிக்கையை வளர்க்க,
1. முகத்தில் புன்னகையை தவழ விடுங்கள்.
2. கொஞ்சம் கம்பீரமாக பாருங்கள்.
3.தலை நிமிர்ந்து நடங்கள்.
4.நடக்கும் வேகத்தை சிறிது அதிகப் படுத்தி பாருங்கள்.
5.பிறருடன் பேசும் போது குரலை உள்ளே விழுங்காமல் தெளிவாக நிதானமாக பேசி பாருங்கள்.
6. கூடங்களில் முன் வரிசைகளில் அமர்ந்து பழகுங்கள்.
7.பிறருடன் பேசும் போது கண்களை கண்ட இடத்திலும் பரவ விடாமல் பேசுபவரின் கண்களை நோக்கி செலுத்துங்கள்.
"தமிழ் நாட்டில் எந்த ஊரில் எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊருக்கு கட்டை வண்டியில் போக வேண்டும் என்பதெல்லாம் எனக்கு தெரியும். இதெல்லாம் பூகோள படமில்லை என்றால் நான் படிக்காதவன் தான்"
- கர்ம வீரர் காமராஜர்.
மேதை தனம் என்பதெல்லாம் ஒரு சதம் உத்வேகமும் 99 சதம் கடின உழைப்பும் தான். வெற்றிக்கு உழைப்பு தான் குறுக்கு வழி.
மேலே செல்லுங்கள்.
விடா முயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவும் இல்லை. திறமை ஈடாகாது. திறமை இருந்தும் தோல்வி பெறுவோர் சகஜம்.
மேதை தனம் ஈடாகாது.
பலன் காணா மேதைகள் என்பது பழ மொழி.
கல்வி மட்டும் ஈடாகாது.
இந்த உலகம் படித்தும் பாதை தவறியவர்களால் நிறைந்திருக்கிறது.
விடா முயற்சியும் உறுதியும் மட்டும் சர்வ வல்லமை படித்தவை.
- கால்வின் கூலிக் ( அமெர்க்க ஜனாதிபதி)
1. பிரச்சனை என்ன?
2. என்ன முடிவை விரும்புகிறோம்?
3. அந்த முடிவை அடையும் வழிகள் யாவை?
4. அவற்றில் சிறந்த வழி எது?
தன்னம்பிக்கையை வளர்க்க,
1. முகத்தில் புன்னகையை தவழ விடுங்கள்.
2. கொஞ்சம் கம்பீரமாக பாருங்கள்.
3.தலை நிமிர்ந்து நடங்கள்.
4.நடக்கும் வேகத்தை சிறிது அதிகப் படுத்தி பாருங்கள்.
5.பிறருடன் பேசும் போது குரலை உள்ளே விழுங்காமல் தெளிவாக நிதானமாக பேசி பாருங்கள்.
6. கூடங்களில் முன் வரிசைகளில் அமர்ந்து பழகுங்கள்.
7.பிறருடன் பேசும் போது கண்களை கண்ட இடத்திலும் பரவ விடாமல் பேசுபவரின் கண்களை நோக்கி செலுத்துங்கள்.
"தமிழ் நாட்டில் எந்த ஊரில் எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊருக்கு கட்டை வண்டியில் போக வேண்டும் என்பதெல்லாம் எனக்கு தெரியும். இதெல்லாம் பூகோள படமில்லை என்றால் நான் படிக்காதவன் தான்"
- கர்ம வீரர் காமராஜர்.
மேதை தனம் என்பதெல்லாம் ஒரு சதம் உத்வேகமும் 99 சதம் கடின உழைப்பும் தான். வெற்றிக்கு உழைப்பு தான் குறுக்கு வழி.
மேலே செல்லுங்கள்.
விடா முயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவும் இல்லை. திறமை ஈடாகாது. திறமை இருந்தும் தோல்வி பெறுவோர் சகஜம்.
மேதை தனம் ஈடாகாது.
பலன் காணா மேதைகள் என்பது பழ மொழி.
கல்வி மட்டும் ஈடாகாது.
இந்த உலகம் படித்தும் பாதை தவறியவர்களால் நிறைந்திருக்கிறது.
விடா முயற்சியும் உறுதியும் மட்டும் சர்வ வல்லமை படித்தவை.
- கால்வின் கூலிக் ( அமெர்க்க ஜனாதிபதி)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பயமெனும் பேய்தனை அடித்தோம்
பொய்மை பாம்பை பிளந்துயிரைக் குடித்தோம்.
சிறிய விசயங்களை பற்றி என் கவலைப்பட வேண்டும்? அதனால் ஒன்றும் தலை போய் விடாது. பெரிய விசயங்களை பற்றி என் கவலைப் பட வேண்டும்? என்ன தான் கவலை பட்டாலும் அதன் விளைவுகள் மாறப் போவதில்லை. ஆகவே, எப்படி பார்த்தாலும் சிறிய விஷயங்களுக்கோ பெரிய விஷயங்களுக்கோ கவலை படுவதில் அர்த்தமே இல்லை.
அமெரிக்க டெலிவிசன் செய்தி ஆசிரியர்களுள், எரிக் சவரைட் என்பவர் புகழ் பெற்றவர். அவர் எழுதுகிறார். "நாங்கள் பர்மா காட்டிற்குள் சிக்கி கொண்டோம். பலர் இறந்து போனார்கள். எங்கள் கதி என்ன என்று பிறர் அறிய வழி ஏதும் இல்லை. என் காலில் காயங்கள். காலை எடுத்து வைக்க முடியாத நிலை. சுமார் 140 மைல்கள் நடந்தால், நகர் எல்லையில் உள்ள எங்கள் முகாமுக்கு போய் சேரலாம். எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு மைல் நடப்போம் ஏதாவது ஊர் வரும் என்று எண்ணியவாறு நடந்தேன். ஒவ்வொரு மைலாக கடந்தேன். சில நாட்களுக்கு பிறகு ஒரு கிராமம் தெரிந்தது."
பொய்மை பாம்பை பிளந்துயிரைக் குடித்தோம்.
சிறிய விசயங்களை பற்றி என் கவலைப்பட வேண்டும்? அதனால் ஒன்றும் தலை போய் விடாது. பெரிய விசயங்களை பற்றி என் கவலைப் பட வேண்டும்? என்ன தான் கவலை பட்டாலும் அதன் விளைவுகள் மாறப் போவதில்லை. ஆகவே, எப்படி பார்த்தாலும் சிறிய விஷயங்களுக்கோ பெரிய விஷயங்களுக்கோ கவலை படுவதில் அர்த்தமே இல்லை.
அமெரிக்க டெலிவிசன் செய்தி ஆசிரியர்களுள், எரிக் சவரைட் என்பவர் புகழ் பெற்றவர். அவர் எழுதுகிறார். "நாங்கள் பர்மா காட்டிற்குள் சிக்கி கொண்டோம். பலர் இறந்து போனார்கள். எங்கள் கதி என்ன என்று பிறர் அறிய வழி ஏதும் இல்லை. என் காலில் காயங்கள். காலை எடுத்து வைக்க முடியாத நிலை. சுமார் 140 மைல்கள் நடந்தால், நகர் எல்லையில் உள்ள எங்கள் முகாமுக்கு போய் சேரலாம். எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு மைல் நடப்போம் ஏதாவது ஊர் வரும் என்று எண்ணியவாறு நடந்தேன். ஒவ்வொரு மைலாக கடந்தேன். சில நாட்களுக்கு பிறகு ஒரு கிராமம் தெரிந்தது."
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
![எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
தன்னம்பிக்கையை வளர்க்க,..........அருமையான பதிவு...
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
செம சூப்பர் சார்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பின்னோட்டம் இட்ட அனைத்து உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ManiThaniபண்பாளர்
- பதிவுகள் : 79
இணைந்தது : 18/03/2015
நண்பரே, இந்த புத்தகம் கிடைக்குமா ?
- prajaiசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|