புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 08, 2014 1:48 pm

புத்தக அறிமுகம்
VaNdamizhil Vaazhviyal Sadanggugal – Life Rituals in Tamil - ஆங்கிலப்புத்தகம்
(வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்)
ஆசிரியர் : Senthamizh Vaylvi Chadhuarar M.P.Saththiyavayl Muruganaar
வெளியீடு : தெய்வத் தமிழ் அறக்கட்டளை
பக்கங்கள் : 484
வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம் 2wyGOiWKTdmMc6KOw6pg+IMG_0727

நம்முடைய தமிழ்க்கலாச்சாரத்தில் சடங்கு என்ற ஒன்று இன்றியமையாதது. எந்த ஒரு நிகழ்வுக்கும் சடங்கு / விழா இல்லாமல் இருந்ததில்லை. அவற்றுள் ஒவ்வொரு குலத்திற்கும் அல்லது ஊருக்கும் என்று தனிப்பட்ட முறைமைகள் உண்டு. எதையும் ஊருடன், சுற்றத்துடன் கூடி மகிழ்வது நம்மவர்களுக்கு இயல்பிலேயே அமைந்த ஒன்று.

காலப்போக்கில் இந்தச் சடங்குகள் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை வைத்துத்தான் நடத்தமுடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டதுதான் காலக்கொடுமை. ஒருபுறம் திட்டமிடப்பட்டு இந்த நிலைமை கொண்டுவரப்பட்டாலும், தானே போய் இந்தக்கொடுமையில் சிக்கிக் கொண்டவர்களும் உண்டு. அதாவது “பிராமணரை வைத்து நடத்துவதுதான் பேஷன்” என்று தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொண்ட (கொண்டிருக்கிற) ஆட்களும் உண்டு.

எடுத்துக்காட்டாக எங்களுடைய குடும்பங்களில் திருமணம் போன்ற நிகழ்வுகளில், குடும்பத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர்கள் தாலியை எடுத்துக் கொடுக்க, அவர்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளுடன் திருமணம் நடைபெறும். இது என்னுடைய தலைமுறை திருமணம் வரை நடந்தது. தற்போது எங்களவர்களில் சிலரும் இந்த ‘பேஷன்’ வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

சடங்குகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்று ‘எழுதிவைக்கப்பட்ட முறைமைகள்’ நம்மிடையே இல்லாதது இதன் அழிவிற்கு ஒரு காரணமாகும். இதைக் கருத்தில் கொண்டே செந்தமிழ் வேள்விச்சதுரர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் ‘வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்’ என்ற நூலை நவம்பர் 2003 இல் வெளியிட்டார். தற்போது இந்த நூல் ஆங்கிலத்தில் வெளிவர உள்ளது. சடங்குகளில் வரும் மந்திரப்பாடல்கள் THAMIZH – ENGLISH TRANSLITERATION முறையில் வெளிவர உள்ளது. இதன் மூலம் தமிழ் தெரியாதவர்களும் தமிழில் வழிபாடுகள் நடத்த மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இந்தப்புத்தகத்தில் வாழ்வியல் சடங்குகள் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பாகம் -1
அ) தொட்டிலிட்டு குழந்தைக்குப் பெயரிடல் – CRADLING AND APPELLATION OF A BABY
ஆ) மகவுக்கு உணவூட்டல் – FIRST RICE FEEDING TO AN INFANT
இ) வாழ்நாள் வேள்வி – LONGEVITY SACRIFICE
ஈ) குருத்து முடி கழித்தலும் காதணி விழாவும் – TONSURING AND EAR BORING
உ) எழுத்தறிவித்தல் – SCHOOLING A CHILD
ஊ) சிவதீக்கை - SIVADHEEKKAI
எ) மஞ்சள் நீராட்டு விழா – PUPERTY CEREMONY
ஏ) திருமண உறுதி – BETROTHAL CEREMONY
ஐ) திருமுறைத் திருமணம் – THIRUMURAI MARRIAGE CEREMONY
ஒ) வளைகாப்பு – VALAIKAAPPU – A CELEBRATION OF EMBRYONIC RITES
ஓ) புதுமனை புகுவிழா – HOUSE-WARMING CEREMONY
ஒள) மணி, பவள, முத்து விழா – CELEBRATION OF MANI / PAVALA / MUTHTHU விழா

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 13, 2014 12:49 pm

இரண்டாவது பாகம் திருவடிப்பேறு (FUNERALS AND NECROLATRY) பற்றியது.

பாகம்-2
அ) தோற்றுவாய் (INTRODUCTION)
ஆ) உயிர் புறப்பாடு (AT THE TIME OF SOUL DEPARTS)
இ) சடல நீராட்டு (ABLUTION OF THE BODY)
ஈ) திருவடிப்பேறு (மோட்சதீபம்) (MOTCHA DHEEPAM)
உ) கல் நிறுவல் (THENPULATHTHAR AAKKAL)
ஊ) ஆண்டுத்திதி (FIRST YEAR CEREMONY – THITHI)

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 13, 2014 1:24 pm

வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் – ஆங்கில நூல் – ஒரு முன்னோட்டம் FPC60APgSjiVMCThtMVv+surya-jothika-wedding-03

புத்தகம் எழுதிய ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பு:-

செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார்

 விடுதலை போராட்ட தியாகி, அருட்பணிச்செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள்-காமாட்சி தம்பதிகளின் புதல்வர். பிறந்த நாள் 21-09-1948.

 திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அத்தை பேரன்; அவரிடம் ஆச்சாரிய அபிடேகம் பெற்றவர்.

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து மின்னியல் பட்டம் பெற்ற பொறியாளர்; தமிழில் எம்.ஏ., எம்.பிஃல் பட்டம் பெற்றவர்.

 தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர்.

 ஏறத்தாழ 1500 குட நன்னீராட்டு விழாக்களை தனித்தமிழ் மந்திரங்களால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஆற்றியவர்.

 சுமார் 5000 திருமுறைத்திருமணங்கள் ஆற்றியவர்.

 இந்து அறநிலையத்துறை அமைத்த ஓதுவார் மேலாண்மைக்குழு உறுப்பினர்.

 அரசு அர்ச்சகர் பயிற்சி பாடத்திட்டக்குழுவின் உறுப்பினர்.

 இவரது நூல்களில் சில அர்ச்சகர் பயிற்சிக்கு பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன.

 தெய்வமுரசு என்ற ஆன்மிக மாத இதழினை 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்து நடத்தி வருபவர்.

 ஏறத்தாழ 62 நூல்கள் எழுதியவர்.

 தமிழ் வழிபாட்டிற்காக பல வழக்குகளைச் சந்தித்து வெற்றிபெற்றவர்.

 ஆண்டுதோறும் சுமார் 75 பேருக்கு சிவதீக்கை அளித்து வருபவர்

 சிங்கப்பூர், பினாங்கு, மொரீசியஸ் போன்ற நாடுகளிலும் தமிழ் வழிபாட்டுப்பயிற்சி அளித்தவர்.

 SRM பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்புக்கான நூல்களை இயற்றி வழங்கி பட்டய வகுப்பு எடுத்து வரும் பேராசிரியர்.

 எண்ணிலும் எழுத்திலும் முற்றிலுமாக தமிழே வழங்க ‘தமிழ் நாட்காட்டி’ உருவாக்கியவர். அது அமெரிக்காவின் லயோலா மேரி பல்கலைக் கழகத்தினால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

 22 சிவாச்சாரியார்களுடன் இணைந்து 29-01-2012ல் ஆஸ்திரேலியாவில் சிட்னி முருகன் திருக்கோயிலில் தனித்தமிழ் மந்திரங்கள் ஓதி வேள்வி ஆற்றிக் குடமுழுக்கு செய்தவர்.

 மொரீசியஸ் நாட்டிற்கென பஞ்சாங்கம் (2012-13) ஒன்றினை உருவாக்கித்தந்தவர்.

 மொரீசியஸ் தமிழ்க்கோயில்கள் கூட்டமைப்பு என்னும் அந்நாட்டின் தமிழர் அதிகார அமைப்பால் அதன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர்.


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 14, 2014 12:14 pm

புத்தகம் வெளியிடும் நாள்: 17-ஆகஸ்டு-2014 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை

இடம்: தி.என்.இராசரத்தினம் கலையரங்கம்
(முத்தமிழ்ப் பேரவை)
எம்.ஜி.ஆர் - ஜானகி அம்மாள் மகளிர் கல்லூரி எதிரில்,
இராசா அண்ணாமலைபுரம், சென்னை-600028.

இந்த வெளியீடு 'இயலிசை விழா'வாக நடைபெறுகிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக