புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
124 Posts - 53%
heezulia
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
54 Posts - 23%
Dr.S.Soundarapandian
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
9 Posts - 4%
prajai
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
251 Posts - 54%
heezulia
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
137 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
18 Posts - 4%
prajai
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_m10பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 12:08 am

புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தேன். அதில் கெய்சர், வாஷிங்மெஷின், வாஷ்பேஸின் ஆகியவற்றை பொருத்தவேண்டியிருந்தது. எனக்கு ப்ளம்பர் நண்பர் ஒருவர் உண்டு. அவரை வீட்டுக்கு வரவழைத்தேன். அவர் நல்ல திறமைசாலிதான். ஆனால் அன்று ஏனோ கெய்சரை பொருத்தி டெஸ்ட் செய்த போது சூடு ஏறவில்லை. பிறகு தவறை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தபோது மின்சாரம் போய்விட்டது. பொருத்துவதற்காக ட்ரில்லிங் செய்தபோது, டிரில் பிட் உடைந்து விட்டது. வாஷிங்மெஷினில் நிப்பிள் மேட்ச் ஆகவில்லை. ஆக அவற்றை பொருத்த ஏதுவாக என்னையும் கடைக்கு அழைத்தார். கூடச் சென்று வாங்கி கொடுத்தேன். அவரது வீடு கடை அருகில் தான் இருந்தது. வீட்டிற்கு ஒரு நிமிடம் வாருங்கள் என அழைத்தார். நான் மறுத்தும் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார்.
வீட்டுவாசலில் ஒரு செடி வளர்ந்திருந்தது. அதனை ஒரு நிமிடம் தொட்டவர், பிறகுஉள்ளே அழைத்து சென்றார். அவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி வந்தன. ஒவ்வொன்றாக தூக்கி கொஞ்சி, இறக்கி விட்டார்.முகமலர்ச்சியுடன் வரவேற்ற அவரது மனைவி உள்ளே சென்று சில நிமிடங்களில் சூடான காப்பி கொண்டு வந்தார். இதனிடையே ப்ளம்பர் நண்பர், மனைவி, குழந்தைகள் பற்றி சுவையாக கூறி கொண்டிருந்தார்.
காப்பியை குடித்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன். என் மனத்தில் ஒர சந்தேகம். ஏன் பிளம்பர் வாசலில் இருந்த செடியை நின்று தொட்டு சென்றார்?
அடுத்தநாள் அவர் வந்ததும் என் சந்தேகத்தை கேட்டேன். நேற்று நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் டென்ஷனானேன். ஆனால் அதே பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்றாள் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதனால் என் கவலை. டென்ஷன் எல்லாவற்றையும் அந்த செடியில் இறக்கிவிட்டு நாளை மீண்டும் எடுத்து கொள்கிறேன் எனக்கூறி இலேசான மனத்துடன் உள்ளே சென்றேன் என்றார். நான் வியந்து நின்றேன்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 12:08 am

இது உணர்த்துவது என்ன?
பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. õக நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும்.
ஆபீஸில் பிரச்னையா? பொது வேலைக்குசென்ற இடத்தில் பிரச்னையா? அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக நுழையுங்கள். இரவு நல்லபடி கழியும். அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.

நன்றி-மங்கையர்மலர்




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 07, 2014 3:57 am

செருப்பை வாசலில் கழற்றி விடுவது போல..
கவலை, டென்ஷன் எல்லாத்தையும்...
-
 பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! 3838410834 
-


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Aug 07, 2014 1:06 pm

நல்ல கட்டுரை...,இரவெல்லாம் அலுவலக,மற்ற கனவு கானுவோர் நிச்சயம் இதை படிக்கணும்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 2:46 pm

கருத்திற்கு பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 2:48 am

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி செந்தில்!



பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 08, 2014 6:07 am

வெளி பிரச்சனைகளை வாசலில் கயற்றி வைப்பதே நல்லது .
அதே போல் வீட்டு பிரச்சனைகளை , வெளியே விடாமல் இருப்பதும்
வீட்டிற்கு நல்லது . அதுதான் புத்திசாலிதனம் .
எனது நண்பர் ஒருவர் , எப்போது போனாலும் பிரச்சனை பிரச்சனை
என்று அழுது கொண்டே இருப்பார் .57 வருட பழக்கம் . பிரச்சனை இல்லா
மனிதர்கள் இல்லை , அது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றாலும் கேட்கமாட்டார் .
இந்த உலகமே , உறவுகள் யாவரும் ,இவருக்கு பிரச்சனை .
என்ன செய்வது இவரை ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 08, 2014 9:44 am

மங்கையர் மலருக்கும் , எம்.எம். செந்திலுக்கும் நன்றி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக