புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்மார்ட் போன்களின் திரை தொடர்ந்து பெரிதாவது ஏன்?
Page 1 of 1 •
அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்துகிற எந்த ஸ்மார்ட் மொபைல் போன்களின் ஹார்ட்வேர் அம்சங்களைக் கவனித்துப் பார்த்தால், அவற்றில் இரண்டு விஷயங்கள் நமக்குப் புலப்படும். முதலாவதாக, புதிய போன் அறிமுகமாகும்போது, அதன் முந்தைய ஸ்மார்ட் போனைக் காட்டிலும், இதன் திரை சற்றுப் பெரியதாக அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாவதாக, அதன் பேட்டரியின் திறன் சற்று உயர்வாக இருக்கும்.
எடுத்துக் காட்டாக, சாம்சங் காலக்ஸி ஸ்மார்ட் போன்களைப் பார்க்கலாம். காலக்ஸி எஸ் போனின் திரை 4 அங்குலமாக அறிமுகமானது. இதன் திரை 233 பிக்ஸெல் அடர்த்தியுடன் டிஸ்பிளே கொண்டிருந்த்து. பேட்டரியின் திறன், 1500 mAh ஆக இருந்தது. அடுத்து வந்த எஸ்2 போனில் திரை 4.3 அங்குலமாக அதிகரித்து இருந்தது. பிக்ஸெல் அடர்த்தி 218 பி.பி.ஐ. (PPI) ஆக இருந்தது. இதன் பேட்டரி 1650 mAh ஆக இருந்தது. எஸ்3 போனில் திரை 306 பி.பி.ஐ. திறனுடன் 4.8 அங்குலம் மற்றும் பேட்டரி 2,100 mAh ஆகத் தரப்பட்டது. எஸ்4 போனில் திரை 306 பி.பி.ஐ. திறனுடன் 4.99 அங்குலம் மற்றும் பேட்டரி 2,600 mAh ஆகத் தரப்பட்டது. அண்மையில் வெளியான சாம்சங் காலக்ஸி எஸ்5 ஸ்மார்ட் போனின் திரை 5.1 அங்குலத்தில், 432 பிக்ஸெல் அடர்த்தி கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்த்தது. இதன் பேட்டரி திறன் 2,800 mAh ஆக உள்ளது.
இதே வழக்கத்தினை எச்.டி.சி. மற்றும் நோக்கியா போன்களிலும் காணலாம். ஆப்பிள் நிறுவனம் இந்த அளவிற்குச் செல்லவில்லை என்றாலும், ஐபோன் 6ல் திரை 4.7 அங்குலமாக தன் போட்டி நிறுவனங்களின் செயல்பாட்டினை ஒட்டி அமைத்துத் தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மற்ற அனைத்து நிறுவனங்களும் இதே வழக்கத்தினைப் பின்பற்றுவதை நாம் காணலாம்.
2011 ஆம் ஆண்டுக்கு முன்னர், எந்த ஒரு மொபைல் போனை எடுத்தாலும், அதன் திரை 2.5 அங்குலத்திலிருந்து 4 அங்குலத்திற்குள்ளாகத்தான் இருந்து வந்தது. 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர், 4 அங்குலத்திற்கும் குறைவான திரையுடன் போன்கள் வரவில்லை. ஏன், மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்களைப் போல திரையுடன் வரத் தொடங்குகின்றன. இதன் அடிப்படைக் காரணத்தினைப் பார்க்கலாம்.
1. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே, விற்பனச் சந்தையில் தங்கள் போன் அதிகமாகப் பேசப் பட வேண்டும் என எண்ணிய நிறுவன்ங்கள், போனின் திரையைப் பெரிதாக்கி, அதனை ஒரு சிறப்பம்சமாக எடுத்துரைத்தனர். ஐபோன் 5 வெளியான போது, அதன் மிகச் சிறப்பான விஷயம் அதில் தரப்பட்ட புதிய ஏ6 சிப் தான். ஆனால், எல்லாரும் அதன் திரையைப் பற்றியே, அதிகம் எடுத்துரைத்தனர். 2013ல் எச்.டி.சி. வெளியிட்ட போனின் திரை 4.7 அங்குலமாக இருந்ததை வாடிக்கையாளர்கள் அதிகம் வரவேற்றதனால், வேறு வழியின்றி, அடுத்த எம்8 போனின் திரையை 0.3 அங்குலம் அதிகப்படுத்தியது எச்.டி.சி.நிறுவனம். தொடர்ந்து இந்த விளையாட்டில் திறமையைக் காட்டியது சாம்சங் நிறுவனம்.
2. ஆப்பிள் நிறுவனம், 2007ல், முதல் ஐபோனை வெளியிட்ட போது, மற்ற மொபைல் போன் நிறுவனங்கள், ஆப்பிள் போனின் வடிவமைப்பினைத் தங்கள் போனிலும் வாடிக்கையாளர்கள் விரும்புவதை உணர்ந்து அதே போல் தொடர்ந்தனர். ஐபோனில் இருந்த பளபளப்பினைத் தர முடியாவிட்டாலும், திரையின் அகலத்தை அதிகப்படுத்தினர். ஆனால், 2010ல் சாம்சங் காலக்ஸி போன்களில் திரைகளில் ஜாலம் காட்டியவுடன், அதனையே மற்ற நிறுவனங்களும் பின்பற்றத் தொடங்கின.
3. பொதுவாகவே, மொபைல் போன் விற்பனைச் சந்தையில், ஆயிரத்திற்கு மேற்பட்ட மாடல் போன்கள் ஒரே நேரத்தில் விற்பனையில் இருந்தாலும், அதிகம் பேசப்படுவது ஒரு சில போன்கள் குறித்தே இருக்கும். இந்த போன்களின் திரை அளவு தான் அதிகம் பேசப்படும் பொருளாகவும் இருந்தது.
4. தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றமும் இந்த மாற்றங்களுக்குத் துணை புரிந்தன. 2007ல், அதிக அடர்த்தி கொண்ட, பெரிய திரைகள் அமைப்பதுவும், அதிக திறன் கொண்ட பேட்டரியை இணைப்பதுவும் கூடுதலான தயாரிப்புச் செலவினை நிறுவனங்களுக்குத் தந்து வந்தன. அதிக பிக்ஸெல் திறனுடன் 5 அங்குல அளவில் ஒரு திரையைத் தருவது மிகச் சிரமமாக இருந்தது. ஆனால், இன்று ஆறு அங்குல அகலத்திரையை, அதிக அளவு பிக்ஸெல் அடர்த்தி கொண்டு பெறுவது மிக எளிதாக மாறிவிட்டது. தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களே இதற்குக் காரணமாகும்.
5. கம்ப்யூட்டராக மாறிய ஸ்மார்ட் போன்கள், பெரிய திரையை ஒரு கட்டாயமாக்கிவிட்டன. 2007 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன் அனைத்து வாடிக்கையாளர்களிடமும் சென்றடைந்து ஒரு பெரிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படவே இல்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன், ஒரு ஸ்மார்ட் போனில் மியூசிக் பிளேயர், மொபைல் வெப் பிரவுசர் மற்றும் போனின் அடிப்படை செயல்பாடுகள் ஆகியவையே பெரிதாகப் பேசப்பட்டன. ஆனால், இன்று ஸ்மார்ட் போன்கள், உலகில் உள்ள மக்களை எந்நேரமும் இணைக்கும் ஒரு சாதனமாக மாறிவிட்டது. இதற்கும் திரை பெரிதானதற்கும் என்ன தொடர்பு? ஸ்மார்ட் போன்கள் நம் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் சாதனமாக மாறிவிட்டதால், அது ஒரு கம்ப்யூட்டராகவும், சிறிய தொலைக் காட்சிப் பெட்டியாகவும் மாறிவிட்டது. இதனால், அனைத்து செயல்பாடுகளையும், நிறைவாக மேற்கொள்ள திரை பெரியதாக இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
”அளவில் பெரிதாகிப் போன போன்களை,
சட்டைப் பாக்கெட்டில் வைத்து செல்ல முடியாததால்,
என் நல்ல சட்டைகள் பல
ஒதுக்கப்பட்டுவிட்டன”
என்று ஒரு தமிழ்க் கவிஞர் எழுதும் அளவிற்கு, இன்றைய ஸ்மார்ட் போன்களின் திரைகள் பெரிதாக மட்டுமே இருக்கின்றன. இன்னும் என்ன வளர்ச்சி இருக்கும் என நாம் காத்திருப்போம்.
மொபைல் மலர்
எடுத்துக் காட்டாக, சாம்சங் காலக்ஸி ஸ்மார்ட் போன்களைப் பார்க்கலாம். காலக்ஸி எஸ் போனின் திரை 4 அங்குலமாக அறிமுகமானது. இதன் திரை 233 பிக்ஸெல் அடர்த்தியுடன் டிஸ்பிளே கொண்டிருந்த்து. பேட்டரியின் திறன், 1500 mAh ஆக இருந்தது. அடுத்து வந்த எஸ்2 போனில் திரை 4.3 அங்குலமாக அதிகரித்து இருந்தது. பிக்ஸெல் அடர்த்தி 218 பி.பி.ஐ. (PPI) ஆக இருந்தது. இதன் பேட்டரி 1650 mAh ஆக இருந்தது. எஸ்3 போனில் திரை 306 பி.பி.ஐ. திறனுடன் 4.8 அங்குலம் மற்றும் பேட்டரி 2,100 mAh ஆகத் தரப்பட்டது. எஸ்4 போனில் திரை 306 பி.பி.ஐ. திறனுடன் 4.99 அங்குலம் மற்றும் பேட்டரி 2,600 mAh ஆகத் தரப்பட்டது. அண்மையில் வெளியான சாம்சங் காலக்ஸி எஸ்5 ஸ்மார்ட் போனின் திரை 5.1 அங்குலத்தில், 432 பிக்ஸெல் அடர்த்தி கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்த்தது. இதன் பேட்டரி திறன் 2,800 mAh ஆக உள்ளது.
இதே வழக்கத்தினை எச்.டி.சி. மற்றும் நோக்கியா போன்களிலும் காணலாம். ஆப்பிள் நிறுவனம் இந்த அளவிற்குச் செல்லவில்லை என்றாலும், ஐபோன் 6ல் திரை 4.7 அங்குலமாக தன் போட்டி நிறுவனங்களின் செயல்பாட்டினை ஒட்டி அமைத்துத் தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மற்ற அனைத்து நிறுவனங்களும் இதே வழக்கத்தினைப் பின்பற்றுவதை நாம் காணலாம்.
2011 ஆம் ஆண்டுக்கு முன்னர், எந்த ஒரு மொபைல் போனை எடுத்தாலும், அதன் திரை 2.5 அங்குலத்திலிருந்து 4 அங்குலத்திற்குள்ளாகத்தான் இருந்து வந்தது. 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர், 4 அங்குலத்திற்கும் குறைவான திரையுடன் போன்கள் வரவில்லை. ஏன், மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்களைப் போல திரையுடன் வரத் தொடங்குகின்றன. இதன் அடிப்படைக் காரணத்தினைப் பார்க்கலாம்.
1. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே, விற்பனச் சந்தையில் தங்கள் போன் அதிகமாகப் பேசப் பட வேண்டும் என எண்ணிய நிறுவன்ங்கள், போனின் திரையைப் பெரிதாக்கி, அதனை ஒரு சிறப்பம்சமாக எடுத்துரைத்தனர். ஐபோன் 5 வெளியான போது, அதன் மிகச் சிறப்பான விஷயம் அதில் தரப்பட்ட புதிய ஏ6 சிப் தான். ஆனால், எல்லாரும் அதன் திரையைப் பற்றியே, அதிகம் எடுத்துரைத்தனர். 2013ல் எச்.டி.சி. வெளியிட்ட போனின் திரை 4.7 அங்குலமாக இருந்ததை வாடிக்கையாளர்கள் அதிகம் வரவேற்றதனால், வேறு வழியின்றி, அடுத்த எம்8 போனின் திரையை 0.3 அங்குலம் அதிகப்படுத்தியது எச்.டி.சி.நிறுவனம். தொடர்ந்து இந்த விளையாட்டில் திறமையைக் காட்டியது சாம்சங் நிறுவனம்.
2. ஆப்பிள் நிறுவனம், 2007ல், முதல் ஐபோனை வெளியிட்ட போது, மற்ற மொபைல் போன் நிறுவனங்கள், ஆப்பிள் போனின் வடிவமைப்பினைத் தங்கள் போனிலும் வாடிக்கையாளர்கள் விரும்புவதை உணர்ந்து அதே போல் தொடர்ந்தனர். ஐபோனில் இருந்த பளபளப்பினைத் தர முடியாவிட்டாலும், திரையின் அகலத்தை அதிகப்படுத்தினர். ஆனால், 2010ல் சாம்சங் காலக்ஸி போன்களில் திரைகளில் ஜாலம் காட்டியவுடன், அதனையே மற்ற நிறுவனங்களும் பின்பற்றத் தொடங்கின.
3. பொதுவாகவே, மொபைல் போன் விற்பனைச் சந்தையில், ஆயிரத்திற்கு மேற்பட்ட மாடல் போன்கள் ஒரே நேரத்தில் விற்பனையில் இருந்தாலும், அதிகம் பேசப்படுவது ஒரு சில போன்கள் குறித்தே இருக்கும். இந்த போன்களின் திரை அளவு தான் அதிகம் பேசப்படும் பொருளாகவும் இருந்தது.
4. தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றமும் இந்த மாற்றங்களுக்குத் துணை புரிந்தன. 2007ல், அதிக அடர்த்தி கொண்ட, பெரிய திரைகள் அமைப்பதுவும், அதிக திறன் கொண்ட பேட்டரியை இணைப்பதுவும் கூடுதலான தயாரிப்புச் செலவினை நிறுவனங்களுக்குத் தந்து வந்தன. அதிக பிக்ஸெல் திறனுடன் 5 அங்குல அளவில் ஒரு திரையைத் தருவது மிகச் சிரமமாக இருந்தது. ஆனால், இன்று ஆறு அங்குல அகலத்திரையை, அதிக அளவு பிக்ஸெல் அடர்த்தி கொண்டு பெறுவது மிக எளிதாக மாறிவிட்டது. தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களே இதற்குக் காரணமாகும்.
5. கம்ப்யூட்டராக மாறிய ஸ்மார்ட் போன்கள், பெரிய திரையை ஒரு கட்டாயமாக்கிவிட்டன. 2007 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன் அனைத்து வாடிக்கையாளர்களிடமும் சென்றடைந்து ஒரு பெரிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படவே இல்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன், ஒரு ஸ்மார்ட் போனில் மியூசிக் பிளேயர், மொபைல் வெப் பிரவுசர் மற்றும் போனின் அடிப்படை செயல்பாடுகள் ஆகியவையே பெரிதாகப் பேசப்பட்டன. ஆனால், இன்று ஸ்மார்ட் போன்கள், உலகில் உள்ள மக்களை எந்நேரமும் இணைக்கும் ஒரு சாதனமாக மாறிவிட்டது. இதற்கும் திரை பெரிதானதற்கும் என்ன தொடர்பு? ஸ்மார்ட் போன்கள் நம் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் சாதனமாக மாறிவிட்டதால், அது ஒரு கம்ப்யூட்டராகவும், சிறிய தொலைக் காட்சிப் பெட்டியாகவும் மாறிவிட்டது. இதனால், அனைத்து செயல்பாடுகளையும், நிறைவாக மேற்கொள்ள திரை பெரியதாக இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
”அளவில் பெரிதாகிப் போன போன்களை,
சட்டைப் பாக்கெட்டில் வைத்து செல்ல முடியாததால்,
என் நல்ல சட்டைகள் பல
ஒதுக்கப்பட்டுவிட்டன”
என்று ஒரு தமிழ்க் கவிஞர் எழுதும் அளவிற்கு, இன்றைய ஸ்மார்ட் போன்களின் திரைகள் பெரிதாக மட்டுமே இருக்கின்றன. இன்னும் என்ன வளர்ச்சி இருக்கும் என நாம் காத்திருப்போம்.
மொபைல் மலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாம தடவி தடவி கண்டு பிடிக்க தான்னு நெனச்சேன் பாஸ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன் wrote:நாம தடவி தடவி கண்டு பிடிக்க தான்னு நெனச்சேன் பாஸ்
இந்த நோக்கிலும் தயாரித்திருக்கலாம் தல!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஸ்மார்ட் போன்களின் திரை தொடர்ந்து பெரிதாவது ஏன்? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|