புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
'தமிழர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும்' என, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் இருந்தவர் மார்கண்டேய கட்ஜு. இவர், தற்போது, இந்திய பிரஸ் கவுன்சில் தலைராக உள்ளார்.
பரபரப்பு : தன், 'பேஸ்புக்' பக்கத்தில், திடீர் திடீரென பல கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருபவர்.இவர் நேற்று தன், 'பேஸ் புக்' பக்கத்தில், தமிழர்கள் இந்தி கற்பது குறித்து, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.அக்கட்டுரையில் கூறியிருப்பதாவது:அனைத்து தமிழர்களும் இந்தி மொழி கற்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். நான் இந்தியை திணிக்கிறேன் என எடுத்துக் கொள்ளக் கூடாது.நான் எதையும் திணிப்பதை எதிர்ப்பவன். இது ஜனநாயகத்தின் காலம் என்பதால், எதையும் திணிக்க முடியாது.
ஆனால், இந்தியாவில், இந்தி ஒரு தொடர்பு மொழியாக வளர்ந்துள்ளது என்பதே உண்மை. இந்தி தெரியாது என்பதால், தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் தமிழர்கள், அதிகளவு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இது போன்ற நடைமுறை காரணங்கள் இருப்பதால் தான், தமிழர்கள், இந்தி கற்றுக் கொள்வது அவசியமாகிறது. ஒரு முறை, அண்ணா பல்கலையில் என்னை பேச அழைத்திருந்த போது, அங்கு நான் இதை தெரிவித்தேன்.அங்கு நான் பேசி முடித்த போது, வயதான நபர் ஒருவர் (ஒருவேளை பேராசிரியராக இருக்கலாம்) எழுந்து, 'ஏற்கனவே, இந்தியாவில், ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் போது, தமிழர்கள் ஏன் இந்தியை கற்க வேண்டும்?' என, கேட்டார்.அதற்கு, இந்தியாவில், 10 சதவீதம் பேர் அல்லது உயர் பிரிவினரில் குறிப்பிட்ட அளவினருக்கே, ஆங்கிலம் தெரியும். ஒரு வேளை, தமிழர் ஒருவர் டில்லிக்கு செல்வார் என்றால், அங்கு அவருக்கு பல பிரச்னைகள் ஏற்படும்.
அதிக சிக்கல்கள் : அங்குள்ள டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், அவர்களுடனான தகவல் பரிமாற்றத்தில், அதிக சிக்கல்கள் ஏற்படும்.அதே நேரம், இந்தி தாய் மொழியாக இல்லாத, மேற்கு வங்கம், காஷ்மீர், பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர், தங்கள் தாய் மொழி தவிர, பயன்பாட்டு இந்தி மொழியையும் அறிந்து வைத்துள்ளனர்.
உண்மையில், தமிழர்கள், 1960 முதல், இந்தி திரைப்படங்கள், இந்தி பிரசார சபா உள்ளிட்டவை மூலம், இந்தியை கற்று வந்தனர். ஆனால், அதற்குப் பின், குறுகிய கண்ணோட்டம் கொண்ட, சில வடமாநில அரசியல்வாதிகள், இந்தியை திணிக்க முயன்றதால், எதிர்ப்பு கிளம்பியது. இது துரதிருஷ்டவசமானது.ஆனால், அது முடிந்து போன விஷயம்; இனி நாம் முன்னேறி செல்ல வேண்டும். தமிழ் மொழி, இந்தியாவின் தொடர்பு மொழி என, சிலர் கூறி வருகின்றனர். ஆனால், இந்தியாவில், தமிழை அறிந்தவர்களை விட, இந்தியை அறிந்தவர்கள் எண்ணிக்கை, 15 மடங்கு அதிகம் என்பதே உண்மை.
நான், தமிழை விட, இந்தி உயர்ந்த மொழி என, கூறவில்லை. தமிழ் சிறந்த மொழி என்பதுடன், சிறந்த இலக்கிய வளம் கொண்டது. நான், அனைத்து மொழிகளும் இணையானவை என கருதுபவன். ஆனால், நம் நாட்டில், ஏற்கனவே, தொடர்பு மொழியாக வளர்ந்து விட்டதால், தமிழை விட, இந்தி மொழி அறிந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது தான் உண்மை.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழ் படித்த கட்ஜு: மார்கண்டேய கட்ஜு, உத்தர பிரதேச மாநில தலைநகர், லக்னோவில் பிறந்தவர். காஷ்மீர் பண்டிட் இனத்தைச் சேர்ந்த இவர், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே, தமிழ் படித்தவர் என்பதும், அவரது, 'பேஸ்புக்' கட்டுரை மூலம் தெரியவந்துள்ளது.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
கடந்த, 1963 முதல் 1967 வரை, அலகாபாத் பல்கலையில் படித்துக் கொண்டிருந்தேன், அந்த காலகட்டத்தில், என், 'ரெகுலர்' படிப்புடன், நம் நாடு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் டிப்ளமோ படிப்பையும் சேர்த்து எடுத்திருந்தேன்.அதன் பின், 1967 ஜூலை மாதம், அண்ணாமலை பல்கலைக்கு வந்து, ஓராண்டு பேச்சுத் தமிழ் தொடர்பான டிப்ளமோ கோர்சில் சேர்ந்து படித்தேன். பேச்சுத் தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன.
அந்த படிப்பு அப்போதே, நிறுத்தப்பட்டு விட்டது என நம்புகிறேன். ஆனால், அந்த படிப்பு, தமிழை அறியாதவர்களுக்காக மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.அங்கு எனக்கு ஆசிரியர்களாக ராஜா மற்றும் பிள்ளை ஆகியோர் இருந்தனர். நான், அங்குள்ள கம்பர் விடுதியில், சில தமிழ் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். அப்போது, பல்கலையில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள, சிதம்பரம் கோவிலுக்கு சென்றேன். அந்த பல்கலை தொடர்பான, நினைவலைகளை எண்ணிப் பார்க்கிறேன்.கடந்த, 2004ல், சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாக, தமிழ் அறிவுடன் தான் நுழைந்தேன். தமிழை நான் பல ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தா விட்டாலும், தமிழகத்தின் நிலைமைக்கு நான் பழகிக் கொள்ள உதவியாக இருந்தது.
நான், தலைமை நீதிபதியாக இருந்தபோது, என் உடன் அண்ணாமலை பல்கலை விடுதியில் தங்கியிருந்த, ரெட்டி என்ற நண்பர் என்னை, சென்னையில் இருந்த என் இல்லத்தில் வந்து சந்தித்தார்.நான், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த போது, அண்ணாமலை பல்கலைக்கு சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும், சென்றேன். அங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு நான் தங்கியிருந்த கம்பர் விடுதிக்கு சென்ற போது, மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.என்னை கவுரவப்படுத்த ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது, அதில், அப்பல்கலையின் துணைவேந்தராக இருந்தவர், என்னை அந்த பல்கலையின் முன்னாள் மாணவர் என, அறிவித்தார்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
தினமலர்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் இருந்தவர் மார்கண்டேய கட்ஜு. இவர், தற்போது, இந்திய பிரஸ் கவுன்சில் தலைராக உள்ளார்.
பரபரப்பு : தன், 'பேஸ்புக்' பக்கத்தில், திடீர் திடீரென பல கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருபவர்.இவர் நேற்று தன், 'பேஸ் புக்' பக்கத்தில், தமிழர்கள் இந்தி கற்பது குறித்து, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.அக்கட்டுரையில் கூறியிருப்பதாவது:அனைத்து தமிழர்களும் இந்தி மொழி கற்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். நான் இந்தியை திணிக்கிறேன் என எடுத்துக் கொள்ளக் கூடாது.நான் எதையும் திணிப்பதை எதிர்ப்பவன். இது ஜனநாயகத்தின் காலம் என்பதால், எதையும் திணிக்க முடியாது.
ஆனால், இந்தியாவில், இந்தி ஒரு தொடர்பு மொழியாக வளர்ந்துள்ளது என்பதே உண்மை. இந்தி தெரியாது என்பதால், தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் தமிழர்கள், அதிகளவு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இது போன்ற நடைமுறை காரணங்கள் இருப்பதால் தான், தமிழர்கள், இந்தி கற்றுக் கொள்வது அவசியமாகிறது. ஒரு முறை, அண்ணா பல்கலையில் என்னை பேச அழைத்திருந்த போது, அங்கு நான் இதை தெரிவித்தேன்.அங்கு நான் பேசி முடித்த போது, வயதான நபர் ஒருவர் (ஒருவேளை பேராசிரியராக இருக்கலாம்) எழுந்து, 'ஏற்கனவே, இந்தியாவில், ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் போது, தமிழர்கள் ஏன் இந்தியை கற்க வேண்டும்?' என, கேட்டார்.அதற்கு, இந்தியாவில், 10 சதவீதம் பேர் அல்லது உயர் பிரிவினரில் குறிப்பிட்ட அளவினருக்கே, ஆங்கிலம் தெரியும். ஒரு வேளை, தமிழர் ஒருவர் டில்லிக்கு செல்வார் என்றால், அங்கு அவருக்கு பல பிரச்னைகள் ஏற்படும்.
அதிக சிக்கல்கள் : அங்குள்ள டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், அவர்களுடனான தகவல் பரிமாற்றத்தில், அதிக சிக்கல்கள் ஏற்படும்.அதே நேரம், இந்தி தாய் மொழியாக இல்லாத, மேற்கு வங்கம், காஷ்மீர், பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர், தங்கள் தாய் மொழி தவிர, பயன்பாட்டு இந்தி மொழியையும் அறிந்து வைத்துள்ளனர்.
உண்மையில், தமிழர்கள், 1960 முதல், இந்தி திரைப்படங்கள், இந்தி பிரசார சபா உள்ளிட்டவை மூலம், இந்தியை கற்று வந்தனர். ஆனால், அதற்குப் பின், குறுகிய கண்ணோட்டம் கொண்ட, சில வடமாநில அரசியல்வாதிகள், இந்தியை திணிக்க முயன்றதால், எதிர்ப்பு கிளம்பியது. இது துரதிருஷ்டவசமானது.ஆனால், அது முடிந்து போன விஷயம்; இனி நாம் முன்னேறி செல்ல வேண்டும். தமிழ் மொழி, இந்தியாவின் தொடர்பு மொழி என, சிலர் கூறி வருகின்றனர். ஆனால், இந்தியாவில், தமிழை அறிந்தவர்களை விட, இந்தியை அறிந்தவர்கள் எண்ணிக்கை, 15 மடங்கு அதிகம் என்பதே உண்மை.
நான், தமிழை விட, இந்தி உயர்ந்த மொழி என, கூறவில்லை. தமிழ் சிறந்த மொழி என்பதுடன், சிறந்த இலக்கிய வளம் கொண்டது. நான், அனைத்து மொழிகளும் இணையானவை என கருதுபவன். ஆனால், நம் நாட்டில், ஏற்கனவே, தொடர்பு மொழியாக வளர்ந்து விட்டதால், தமிழை விட, இந்தி மொழி அறிந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது தான் உண்மை.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழ் படித்த கட்ஜு: மார்கண்டேய கட்ஜு, உத்தர பிரதேச மாநில தலைநகர், லக்னோவில் பிறந்தவர். காஷ்மீர் பண்டிட் இனத்தைச் சேர்ந்த இவர், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே, தமிழ் படித்தவர் என்பதும், அவரது, 'பேஸ்புக்' கட்டுரை மூலம் தெரியவந்துள்ளது.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
கடந்த, 1963 முதல் 1967 வரை, அலகாபாத் பல்கலையில் படித்துக் கொண்டிருந்தேன், அந்த காலகட்டத்தில், என், 'ரெகுலர்' படிப்புடன், நம் நாடு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் டிப்ளமோ படிப்பையும் சேர்த்து எடுத்திருந்தேன்.அதன் பின், 1967 ஜூலை மாதம், அண்ணாமலை பல்கலைக்கு வந்து, ஓராண்டு பேச்சுத் தமிழ் தொடர்பான டிப்ளமோ கோர்சில் சேர்ந்து படித்தேன். பேச்சுத் தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன.
அந்த படிப்பு அப்போதே, நிறுத்தப்பட்டு விட்டது என நம்புகிறேன். ஆனால், அந்த படிப்பு, தமிழை அறியாதவர்களுக்காக மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.அங்கு எனக்கு ஆசிரியர்களாக ராஜா மற்றும் பிள்ளை ஆகியோர் இருந்தனர். நான், அங்குள்ள கம்பர் விடுதியில், சில தமிழ் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். அப்போது, பல்கலையில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள, சிதம்பரம் கோவிலுக்கு சென்றேன். அந்த பல்கலை தொடர்பான, நினைவலைகளை எண்ணிப் பார்க்கிறேன்.கடந்த, 2004ல், சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாக, தமிழ் அறிவுடன் தான் நுழைந்தேன். தமிழை நான் பல ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தா விட்டாலும், தமிழகத்தின் நிலைமைக்கு நான் பழகிக் கொள்ள உதவியாக இருந்தது.
நான், தலைமை நீதிபதியாக இருந்தபோது, என் உடன் அண்ணாமலை பல்கலை விடுதியில் தங்கியிருந்த, ரெட்டி என்ற நண்பர் என்னை, சென்னையில் இருந்த என் இல்லத்தில் வந்து சந்தித்தார்.நான், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த போது, அண்ணாமலை பல்கலைக்கு சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும், சென்றேன். அங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு நான் தங்கியிருந்த கம்பர் விடுதிக்கு சென்ற போது, மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.என்னை கவுரவப்படுத்த ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது, அதில், அப்பல்கலையின் துணைவேந்தராக இருந்தவர், என்னை அந்த பல்கலையின் முன்னாள் மாணவர் என, அறிவித்தார்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
தினமலர்
ஜாஹீதாபானு wrote:ஹிந்தி தெரிஞ்சிக்கிறது நல்லது தான்
இதை கலைஞர் ஐயாவுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1077877சிவா wrote:ஜாஹீதாபானு wrote:ஹிந்தி தெரிஞ்சிக்கிறது நல்லது தான்
இதை கலைஞர் ஐயாவுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க அக்கா!
ஏன் அவருக்கு சொல்லனும்? நம்ம இஷ்டம் தானே பல மொழியும் கத்துக்கிறது.
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077877சிவா wrote:ஜாஹீதாபானு wrote:ஹிந்தி தெரிஞ்சிக்கிறது நல்லது தான்
இதை கலைஞர் ஐயாவுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க அக்கா!
ஏன் அவருக்கு சொல்லனும்? நம்ம இஷ்டம் தானே பல மொழியும் கத்துக்கிறது.
அவர் பிள்ளைகள் மட்டும் தான் இந்தி படிக்க வேண்டும், நாம் படித்தால் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துவிடுவார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1077887சிவா wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077877சிவா wrote:ஜாஹீதாபானு wrote:ஹிந்தி தெரிஞ்சிக்கிறது நல்லது தான்
இதை கலைஞர் ஐயாவுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க அக்கா!
ஏன் அவருக்கு சொல்லனும்? நம்ம இஷ்டம் தானே பல மொழியும் கத்துக்கிறது.
அவர் பிள்ளைகள் மட்டும் தான் இந்தி படிக்க வேண்டும், நாம் படித்தால் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துவிடுவார்!
அப்படியா படுத்தவரை யாரு எழுப்பினது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிவா wrote: நாம் படித்தால் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துவிடுவார்!
அட தலகனியில படுக்கவே அவருக்கு முடியலயாம் இதுல தண்டவாளம் கேக்குதாம்மா?
உங்கள் வீட்டில் எத்தனை சன்னல்கள் இருக்கிறதோ அத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் தவறில்லை .
ஆனால் அதற்கு முன்பு அந்த வீட்டில் இருக்கும் ஒரு நுழைவாயிலாக தமிழை வைத்துக்கொள்ளுங்கள்
--கமல்ஹாசன்
ஆனால் அதற்கு முன்பு அந்த வீட்டில் இருக்கும் ஒரு நுழைவாயிலாக தமிழை வைத்துக்கொள்ளுங்கள்
--கமல்ஹாசன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம் ஹிந்தி அரைகுறையாக இல்லாமல் முழுதுமாக கற்றுக்கொள்ளவேண்டும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote:ஆமாம் ஹிந்தி அரைகுறையாக இல்லாமல் முழுதுமாக கற்றுக்கொள்ளவேண்டும்.
அனுபவம் பேசுது - ஒரு துண்டு பேப்பர் படுத்தின பாடு எங்களுக்கு தான தெரியும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|