புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் காதல் கவிதைகள் Poll_c10தமிழ் காதல் கவிதைகள் Poll_m10தமிழ் காதல் கவிதைகள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
தமிழ் காதல் கவிதைகள் Poll_c10தமிழ் காதல் கவிதைகள் Poll_m10தமிழ் காதல் கவிதைகள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழ் காதல் கவிதைகள் Poll_c10தமிழ் காதல் கவிதைகள் Poll_m10தமிழ் காதல் கவிதைகள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் காதல் கவிதைகள்


   
   
manoranjan
manoranjan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 27/05/2013

Postmanoranjan Wed Aug 06, 2014 2:16 pm

1 கண் இமைக்காமல் பார்க்கிறது
" கண் இமைத்துக்கொண்டே
இருந்த என் கண்கள்
உன்னை பார்த்த முதல்
கண் இமைக்காமல் பார்க்கிறது உன்னை மட்டும் --

2 காதலின் வலி

" காதல் என்ற பெயரில் சிலரை
ஏமாத்துவதை நிருத்திக்கொள்
உன்னால் ஏமாந்ததில்
முதலும் கடைசியுமாய் நானே இருக்கிறேன் நீ
உண்மையாக ஒருவனை காதலித்து
ஏமாறும் போது தான் காதலின் வலி புரியும் -

3 காதலின் பிரிவு
" காதலின் பிரிவு
மரணத்தை விட கொடுமையானது
ஒவ்வொருவரும் பிரியும் போது தான்
தெரியும் காதல் தோல்வி எவ்வளவு கொடுமையானது என்று

4 உள்ளத்தில் ஓர் இடம்
" உன் ஏக்கத்தில் நான்
இறந்து விட்டேன் என்றால்
எனக்கு கல்லறையில் கூட நிம்மதி கிடைக்காது
இப்பொழுதே கொடு உன் உள்ளத்தில் ஓர் இடம்

5 என் உயிரிலும் உணர்விலும் கலந்தவள்
" என்னை விட்டு சுலபமாய் பிரிந்து விட்டாய்
மறக்க முடியாமல் தவிக்கிறேன்
என் கண்களில் கலந்து இருந்தால்
கண்ணீராய் சிந்த இருப்பேன்
என் இதயத்தில் கலந்து இருந்தால் எப்பவே மறந்து இருப்பேன்
நீ என் உயிரிலும் என் உணர்விலும் கலந்து விட்டாயே

6 கண்கள் கண்ணீர் சிந்துகிறது
" உன்னை பார்ப்பதையே
ஒரு வேலையாக பார்த்த என் கண்கள்
இப்போ கண்ணீர் மட்டுமே சிந்துகிறது
நீ என்னை விட்டு பிரிந்ததில் இருந்து

7 என் உயிர் தமிழ் காதல் கவிதை
" உன்னை மறந்து விடுவேன் என்று
கனவில் கூட நினைத்து விடாதே
மறப்பதற்க்கு நீ ஒன்னும் கனவு கிடையாது
என் உயிர்

8 துடிப்பு இன்றி
" உன் கண்களுக்கு மட்டுமே
தெரிந்த ஒன்று இப்போ உன் இதயத்திற்கும் தெரிந்து விட்டது
" அலைபாயும் உன் கண்கள் நிருத்திவிட்டது பார்ப்பதை
" இதயத்தை பரிகொடுத்து விட்டு தவிக்கிறேன் துடிப்பு இன்றி

9 உன் மயக்கத்தில்
" இனியாவது மண்னை
பார்த்து நடந்து பழகிக்கொள்
உன் கண்களை பார்த்து நடக்கும் ஆண்கள்
யாவும் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்
உன் மயக்கத்தில்

10 சுவாசிக்க மறந்ததால்
" உன் சுவாசத்தில்
பூத்துக்குளுங்கிய பூக்கள் யாவும்
மாலையில் வாடி விடுகின்றன
உன்னை சுவாசிக்க மறந்ததால்

எழுதியவர்
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 06, 2014 2:35 pm

காதல் தோல்வியின் நிலையை உணர்த்தும் நல்ல வரிகள் உளுந்தூர் பேட்டை மனோரஞ்சன்.
ஆங்கிலத்தில் உள்ள வரிகளை நீக்கி விட்டேன்.தமிழில் மட்டும் பதிவிடவும்.
நன்றி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 06, 2014 11:26 pm

உன்னை மறந்து விடுவேன் என்று
கனவில் கூட நினைத்து விடாதே
மறப்பதற்க்கு நீ ஒன்னும் கனவு கிடையாது
 சூப்பருங்க 



தமிழ் காதல் கவிதைகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் காதல் கவிதைகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் காதல் கவிதைகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 12:26 am

தமிழ் காதல் கவிதைகள் 3838410834 சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 07, 2014 3:53 am

சில திருத்தங்கள்...
(சுட்டுவது சுவைகூட்டவே)

----------------
ஏமாத்துவது ...ஏமாற்றுவது
-
சிந்த இருப்பேன் ...சிந்தி இருப்பேன்
-
எப்பவே மறந்து இருப்பேன் ...எப்பவோ
-
மறப்பதற்க்கு...மறப்பதற்கு (வல்லின ஒற்று ற் - அதன் பின்னே மீண்டும்
ஒரு வல்லின ஒற்று க் சேர்ப்பது பிழை)
-
நீ ஒன்னும் கனவு கிடையாது - நீ ஒன்றும்
-
பரிகொடுத்து - பறி கொடுத்து ( பரி என்றால் குதிரை என்று அர்த்தம்)
-
பூத்துக்குளுங்கிய - பூத்துக்குலுங்கிய
-
கவிதை நல்லா இருக்கு... தமிழ் காதல் கவிதைகள் 3838410834  தமிழ் காதல் கவிதைகள் 3838410834 
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக