புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆகஸ்ட் மாத பலன்கள் :)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மேஷம்
மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியாலும், சாதுர்யமான பேச்சாலும் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளும் எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு சி. எம். டி. ஏ அப்ரூவளெல்லாம் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ராசிக்கு 6-ல் ராகு நிற்பதால் வேற்றுமொழிப் பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். 12-வது வீட்டில் கேது நிற்பதால் யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். கோவில் நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்துவீர்கள். 4-ல் குரு தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மோதல்களும் வரும். சிலர் வீடு மாற வேண்டிய சூழ்நிலை வீடு விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சேர்ந்து காணப்படுவதால் தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, அலர்ஜி, இன்பெக்ஷன், தோலில் நமைச்சல் வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெறுவதால் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவரின் நட்பை தவிர்ப்பது நல்லது. கன்னிப்பெண்களே! உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.
பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். என்றாலும் புது வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வர வாய்ப்பிருக்கிறது. குரு 10-ம் இடத்தை பார்ப்பதால் உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பரிகாரம்: ஸ்ரீகற்பக விநாயகரை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
மேஷம்
மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியாலும், சாதுர்யமான பேச்சாலும் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளும் எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு சி. எம். டி. ஏ அப்ரூவளெல்லாம் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ராசிக்கு 6-ல் ராகு நிற்பதால் வேற்றுமொழிப் பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். 12-வது வீட்டில் கேது நிற்பதால் யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். கோவில் நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்துவீர்கள். 4-ல் குரு தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மோதல்களும் வரும். சிலர் வீடு மாற வேண்டிய சூழ்நிலை வீடு விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சேர்ந்து காணப்படுவதால் தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, அலர்ஜி, இன்பெக்ஷன், தோலில் நமைச்சல் வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெறுவதால் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவரின் நட்பை தவிர்ப்பது நல்லது. கன்னிப்பெண்களே! உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.
பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். என்றாலும் புது வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வர வாய்ப்பிருக்கிறது. குரு 10-ம் இடத்தை பார்ப்பதால் உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பரிகாரம்: ஸ்ரீகற்பக விநாயகரை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கும்பம்
தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்களே! உங்களுடைய ராசியை நேருக்கு நேராக குரு பார்த்துக் கொண்டிருப்பதால் செல்வாக்குக் கூடும். வருமானம் உயரும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். கோபம் குறையும். இந்த மாதம் முழுக்க நீங்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். கடந்த மாதத்தில் தடைப்பட்டிருந்த வேலைகளெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். ஆனால் 6-ந் தேதி வரை உங்கள் பிரபல யோகாதிபதியான சுக்ரன் 6-ம் வீட்டில் மறைந்துக் கிடப்பதால் அலைச்சல், செலவினங்கள், கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் சின்ன சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும்.
சிறுசிறு அறுவை சகிச்சைகளும் வந்துப் போக வாய்ப்பிருக்கிறது. 7-ந் தேதி முதல் சுக்ரன் சாதகமாவதால் மனைவியின் ஆரோக்யம் சீராகும். வீடு கட்டுவதற்கு அனுமதியும் கிடைக்கும். பழுதான மின்சார சாதனங்கள், செல்போனை மாற்றி புதுசு வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். 23-ந் தேதி முதல் புதன் சாதகமாக அமைவதால் பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வேலைக் கிடைக்கும். கேது 3-ம் வீட்டில் தொடர்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிநாடு சென்று வருவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். ராகு 9-ல் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். சுப நிகழ்ச்சிகள், கோவில் விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். ஆனால் தந்தையாருக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துப் போகும். அவருடன் மனத்தாங்கலும் வரக்கூடும். உங்கள் ராசிநாதன் சனி வலுவடைந்திருப்பதால் சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சியை பெற்றோர் ஆதரிப்பார்கள். நட்பு வட்டம்ட விரிவடையும். அரசியல்வாதிகளே! தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்காதீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். பரிகாரம்: ஸ்ரீஹயக்ரீவரை புதன் கிழமையில் சென்று வணங்குங்கள்.
தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்களே! உங்களுடைய ராசியை நேருக்கு நேராக குரு பார்த்துக் கொண்டிருப்பதால் செல்வாக்குக் கூடும். வருமானம் உயரும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். கோபம் குறையும். இந்த மாதம் முழுக்க நீங்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். கடந்த மாதத்தில் தடைப்பட்டிருந்த வேலைகளெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். ஆனால் 6-ந் தேதி வரை உங்கள் பிரபல யோகாதிபதியான சுக்ரன் 6-ம் வீட்டில் மறைந்துக் கிடப்பதால் அலைச்சல், செலவினங்கள், கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் சின்ன சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும்.
சிறுசிறு அறுவை சகிச்சைகளும் வந்துப் போக வாய்ப்பிருக்கிறது. 7-ந் தேதி முதல் சுக்ரன் சாதகமாவதால் மனைவியின் ஆரோக்யம் சீராகும். வீடு கட்டுவதற்கு அனுமதியும் கிடைக்கும். பழுதான மின்சார சாதனங்கள், செல்போனை மாற்றி புதுசு வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். 23-ந் தேதி முதல் புதன் சாதகமாக அமைவதால் பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வேலைக் கிடைக்கும். கேது 3-ம் வீட்டில் தொடர்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிநாடு சென்று வருவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். ராகு 9-ல் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். சுப நிகழ்ச்சிகள், கோவில் விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். ஆனால் தந்தையாருக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துப் போகும். அவருடன் மனத்தாங்கலும் வரக்கூடும். உங்கள் ராசிநாதன் சனி வலுவடைந்திருப்பதால் சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சியை பெற்றோர் ஆதரிப்பார்கள். நட்பு வட்டம்ட விரிவடையும். அரசியல்வாதிகளே! தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்காதீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். பரிகாரம்: ஸ்ரீஹயக்ரீவரை புதன் கிழமையில் சென்று வணங்குங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மீனம்
எந்த வலையிலும் சிக்காதவர்களே! உங்களுடைய ராசிநாதனான குருபகவான் 5-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் அறிந்துக் கொள்வீர்கள். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். வி. ஐ. பிகளும் அறிமுகமாவார்கள்.
குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். சொந்த ஊரில் செல்வாக்குக் கூடும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு இருந்து வந்த நோய், உடல் உபாதைகளெல்லாம் விலகும். மகளுக்கு அயல் நாட்டு வாய்ப்பு உண்டு. 16-ந் தேதி வரை 5-ம் வீட்டிலேயே சூரியன் நிற்பதால் தூக்கம் குறையும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். உடல் உஷ்ணத்தால் அடிவயிறு வலிக்கும். கண் வலியும் வந்துப் போகும். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய பலவீனங்களைப் பயன்படுத்தி சிலர் உங்களை பகடைக் காயாக உருட்டினார்களே! இனி உங்களுடைய பலவீனங்களை நீங்களே சரி செய்துக் கொள்வீர்கள். வாகனம் புதிதாக வாங்குவீர்கள்
. சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். சமையலறையை நவீனப்படுத்துவீர்கள். கூடுதல் தளம் அமைப்பது குறித்து யோசிப்பீர்கள். உங்களுடைய ராசியிலேயே கேது நிற்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். காரியம் ஆகுவதற்கான மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்துக் கொள்கிறார்கள், காரியம் ஆனப் பிறகு எப்படியெல்லாம் கழன்று விடுகிறார்கள் என்பதையெல்லாம் யோசித்து வருத்தப்படுவீர்கள். ராசிக்குள் கேது நிற்பதால் அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். 7-ம் வீட்டில் ராகு நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி வந்து நீங்கும்.
கன்னிப் பெண்களே! பெற்றோர் சொல்வதை கேட்டு நடங்கள். சில நேரங்களில் அவர்களின் ஆலோசனைகளெல்லாம் ஆத்திரத்தை வர வைப்பதாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்கி உங்களை தயார்ப்படுத்திக் கொள்வது நல்லது. கல்யாண முயற்சிகள் தாமதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆனாலும் கடந்த காலத்தில் ஏற்பட்ட மரியாதைக் குறைவான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது மனம் வெதும்புவீர்கள். பரிகாரம்: மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரரை வணங்குங்கள்.
எந்த வலையிலும் சிக்காதவர்களே! உங்களுடைய ராசிநாதனான குருபகவான் 5-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் அறிந்துக் கொள்வீர்கள். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். வி. ஐ. பிகளும் அறிமுகமாவார்கள்.
குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். சொந்த ஊரில் செல்வாக்குக் கூடும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு இருந்து வந்த நோய், உடல் உபாதைகளெல்லாம் விலகும். மகளுக்கு அயல் நாட்டு வாய்ப்பு உண்டு. 16-ந் தேதி வரை 5-ம் வீட்டிலேயே சூரியன் நிற்பதால் தூக்கம் குறையும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். உடல் உஷ்ணத்தால் அடிவயிறு வலிக்கும். கண் வலியும் வந்துப் போகும். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய பலவீனங்களைப் பயன்படுத்தி சிலர் உங்களை பகடைக் காயாக உருட்டினார்களே! இனி உங்களுடைய பலவீனங்களை நீங்களே சரி செய்துக் கொள்வீர்கள். வாகனம் புதிதாக வாங்குவீர்கள்
. சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். சமையலறையை நவீனப்படுத்துவீர்கள். கூடுதல் தளம் அமைப்பது குறித்து யோசிப்பீர்கள். உங்களுடைய ராசியிலேயே கேது நிற்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். காரியம் ஆகுவதற்கான மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்துக் கொள்கிறார்கள், காரியம் ஆனப் பிறகு எப்படியெல்லாம் கழன்று விடுகிறார்கள் என்பதையெல்லாம் யோசித்து வருத்தப்படுவீர்கள். ராசிக்குள் கேது நிற்பதால் அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். 7-ம் வீட்டில் ராகு நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி வந்து நீங்கும்.
கன்னிப் பெண்களே! பெற்றோர் சொல்வதை கேட்டு நடங்கள். சில நேரங்களில் அவர்களின் ஆலோசனைகளெல்லாம் ஆத்திரத்தை வர வைப்பதாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்கி உங்களை தயார்ப்படுத்திக் கொள்வது நல்லது. கல்யாண முயற்சிகள் தாமதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆனாலும் கடந்த காலத்தில் ஏற்பட்ட மரியாதைக் குறைவான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது மனம் வெதும்புவீர்கள். பரிகாரம்: மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரரை வணங்குங்கள்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அம்மா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|