புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர்,
Page 1 of 1 •
‘புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை: திருச்சி சந்தர், நிறுவனர், முத்தமிழ் அறக்கட்டளை,
பதிவு எண் : 999, 10, ராமமூர்த்தி ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை – 625 002.
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
*****
விமர்சனமல்ல – நிதர்சனமான உண்மை
*****
“மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” - அறிஞர் அண்ணாவின் அறிவு சார்ந்த பொன்மொழிக்கேற்ப, ஒரு முன்னணி எழுத்தாளர், எவரையும் பின்னணி எழுத்தாளர் என்ற எண்ணம் தவிர்த்து, நல்ல எழுத்தாளர்களின் படைப்புக்களை தேர்ந்தெடுத்து, சத்துள்ள பகுதிகளை முத்துக் கோர்த்தாற் போல் விமர்சித்து அதனை நூலாக வெளியிடுவதற்கு தன்னலமற்ற பண்புள்ளம் வேண்டும்.
நூலகங்கள், நூல் விற்பனை நிலையங்கள், புத்தகக் காட்சியென சுற்றிச் சுற்றி வந்து, நல்ல நூல்களை பொருள் கொடுத்து வாங்கி, முழுவதும் படித்து, அறிந்து, ஆராய்ந்து, விமர்சன நூலாக வெளியிடும் ஆற்றலும், ஆவலும் உள்ளதால் தான் கவிஞர் இரா. இரவி சுற்றுலாத் துறையில் பணிபுரிகிறாரோ என்னவோ!
இந்த விமர்சன நூலில் மொத்தம் 50 படைப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். 50 பேரை விமர்சிப்பதற்கு குறைந்தபட்சம் 100 நூலகளாவது படித்திருக்க வேண்டும் எனவே இவர் ஒரு படைப்பாளி மட்டுமல்ல, நல்ல படிப்பாளியும் கூட. 50 பேரில் இரா. இரவிக்கு சிலர் நேரிடையாக, நெருக்கமாகத் தெரிந்தவர்கள், சிலர் பற்றி சுருக்கமாகத் தெரிந்தவர்கள். ஆனால் பலரின் படைப்புகளின் சிறப்பை கேள்விப்பட்டு அல்லது படித்துணர்ந்து இந்நூலில் இடம் பெறச் செய்துள்ளார் என நினைக்கிறேன். நம்புகிறேன்.
மறைந்தும் நமக்கு மறையோதிக் கொண்டிருக்கும் இலக்கியவாதிகள், இன்றைய அநாகரீக எழுத்துக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள மனமின்றி தன்னை மறைத்துக் கொண்டு அவர்களது அறிவு சார்ந்த இலக்கியங்களை முறையாக நமக்கு மறையோதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், இப்படி சிறந்தவர்களின் படைப்புக்களை தேடிப்பிடித்து, படித்து, விமர்சன நூலாக்கித் தந்துள்ளார் கவிஞர் இரா. இரவி.
புத்தக அட்டையில் திருவள்ளுவரின் படம் போடப்பட்டுள்ளது. படம் போட்ட தங்க நிகர் குறள் வழியில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் 423
இக்குறளின் விளக்கமாக இந்த விமர்சன நூல் அமைந்திருப்பதைப் பாராட்டுகிறேன்.
கீழே இரா. இரவியின் புகைப்படமும் பிரசுரமாகி உள்ளது பெருமை. இரா. இரவி! உன் வழி தனி வழி!
தான் படைத்த நூலுக்கு விழா எடுத்து விளம்பரம் தேடிக் கொள்ளும் சுயநல காலக்கட்டத்தில், பிறர் நூலுக்கு விமர்சனம் எழுதி, தொகுப்பாக்கி அவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுப்பதற்கு துணிச்சல் மட்டும் போதாது. தூய மனமும் வேண்டும். இரா. இரவியே! தங்கள் மனிதநேயம் பாராட்டுக்குரியது.
இரா. இரவியின் நூல்களில் ஒரு சில பல்கலைக்கழகங்களின் பாடநூலாக இடம் பெற்றுள்ளன. அதை வைத்தே படம் காட்டிக் கொண்டிராமல், நான் இன்னமும் புடம் போட்ட தங்கம் போன்ற நூல்களை எழுத வேண்டுமென்ற இவரது அடக்கமான ஆவலைப் பாராட்டுகிறேன்.
“ஓ! புரிகிறது
இரா. இரவி,
ஒரு புத்தகமல்ல
புத்தக சாலை!”
(மு. மேத்தா)
உயிரோடு வாழ்வது வாழ்க்கை அல்ல
உயிர்ப்போடு வாழ்வது தான் வாழ்க்கை
(முனைவர் இளசை சுந்தரம்)
“நிகழ்கையில் சாரல்
நினைக்க நினைக்கத்தான் மழை”
(கவிஞர் அறிவுமதி)
“எங்கே போய் விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழ வைக்கும்”
(திரு. இந்திரா சௌந்தர்ராஜன்)
“படுத்துக் கிடப்பது ஒரு சுகம்
ஆனால், எழுந்து நடப்பது வாழ்க்கை தரும் வரம்”
(நீதியரசர் மு. கற்பக விநாயகம்)
“அறியாமை உனக்குள்ளே நூறுபடி
அதைப்போக்க அன்றாடம் நூலைப்படி
தொடங்கையில் தோன்றுவது வருந்தும்படி
தொடர்ந்துபடி இனிக்கும்படி ஊன்றிப்படி”
(இனியவன்)
“எடுக்கவா...! கோர்க்கவா!” எல்லாமே முத்துச் சிதறல்கள். எதை எடுப்பது, எதைக் கோர்ப்பது என்று புரியாத நிலையில் விமர்சன நூலுக்கான விமர்சனத்தை முடிக்க இயலாமல் முடிக்கிறேன்.
தங்களது மானசீக குரு திரு. இரா. மோகன்.
இந்நூலின் தலைப்பு “புத்தகம் போற்றுதும்” என்பதற்கு பதிலாக “போற்றும் புத்தகம்” என்று இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
எனக்குப் பெருமை! இரா. இரவி எனது நண்பர் என சொல்லிக் கொள்வதில்.
எழுதி எழுதி மேற்செல்லும் கையாக
வாழ்க வளர்க
நட்புடன்
திருச்சி சந்தர்
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை: திருச்சி சந்தர், நிறுவனர், முத்தமிழ் அறக்கட்டளை,
பதிவு எண் : 999, 10, ராமமூர்த்தி ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை – 625 002.
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
*****
விமர்சனமல்ல – நிதர்சனமான உண்மை
*****
“மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” - அறிஞர் அண்ணாவின் அறிவு சார்ந்த பொன்மொழிக்கேற்ப, ஒரு முன்னணி எழுத்தாளர், எவரையும் பின்னணி எழுத்தாளர் என்ற எண்ணம் தவிர்த்து, நல்ல எழுத்தாளர்களின் படைப்புக்களை தேர்ந்தெடுத்து, சத்துள்ள பகுதிகளை முத்துக் கோர்த்தாற் போல் விமர்சித்து அதனை நூலாக வெளியிடுவதற்கு தன்னலமற்ற பண்புள்ளம் வேண்டும்.
நூலகங்கள், நூல் விற்பனை நிலையங்கள், புத்தகக் காட்சியென சுற்றிச் சுற்றி வந்து, நல்ல நூல்களை பொருள் கொடுத்து வாங்கி, முழுவதும் படித்து, அறிந்து, ஆராய்ந்து, விமர்சன நூலாக வெளியிடும் ஆற்றலும், ஆவலும் உள்ளதால் தான் கவிஞர் இரா. இரவி சுற்றுலாத் துறையில் பணிபுரிகிறாரோ என்னவோ!
இந்த விமர்சன நூலில் மொத்தம் 50 படைப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். 50 பேரை விமர்சிப்பதற்கு குறைந்தபட்சம் 100 நூலகளாவது படித்திருக்க வேண்டும் எனவே இவர் ஒரு படைப்பாளி மட்டுமல்ல, நல்ல படிப்பாளியும் கூட. 50 பேரில் இரா. இரவிக்கு சிலர் நேரிடையாக, நெருக்கமாகத் தெரிந்தவர்கள், சிலர் பற்றி சுருக்கமாகத் தெரிந்தவர்கள். ஆனால் பலரின் படைப்புகளின் சிறப்பை கேள்விப்பட்டு அல்லது படித்துணர்ந்து இந்நூலில் இடம் பெறச் செய்துள்ளார் என நினைக்கிறேன். நம்புகிறேன்.
மறைந்தும் நமக்கு மறையோதிக் கொண்டிருக்கும் இலக்கியவாதிகள், இன்றைய அநாகரீக எழுத்துக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள மனமின்றி தன்னை மறைத்துக் கொண்டு அவர்களது அறிவு சார்ந்த இலக்கியங்களை முறையாக நமக்கு மறையோதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், இப்படி சிறந்தவர்களின் படைப்புக்களை தேடிப்பிடித்து, படித்து, விமர்சன நூலாக்கித் தந்துள்ளார் கவிஞர் இரா. இரவி.
புத்தக அட்டையில் திருவள்ளுவரின் படம் போடப்பட்டுள்ளது. படம் போட்ட தங்க நிகர் குறள் வழியில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் 423
இக்குறளின் விளக்கமாக இந்த விமர்சன நூல் அமைந்திருப்பதைப் பாராட்டுகிறேன்.
கீழே இரா. இரவியின் புகைப்படமும் பிரசுரமாகி உள்ளது பெருமை. இரா. இரவி! உன் வழி தனி வழி!
தான் படைத்த நூலுக்கு விழா எடுத்து விளம்பரம் தேடிக் கொள்ளும் சுயநல காலக்கட்டத்தில், பிறர் நூலுக்கு விமர்சனம் எழுதி, தொகுப்பாக்கி அவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுப்பதற்கு துணிச்சல் மட்டும் போதாது. தூய மனமும் வேண்டும். இரா. இரவியே! தங்கள் மனிதநேயம் பாராட்டுக்குரியது.
இரா. இரவியின் நூல்களில் ஒரு சில பல்கலைக்கழகங்களின் பாடநூலாக இடம் பெற்றுள்ளன. அதை வைத்தே படம் காட்டிக் கொண்டிராமல், நான் இன்னமும் புடம் போட்ட தங்கம் போன்ற நூல்களை எழுத வேண்டுமென்ற இவரது அடக்கமான ஆவலைப் பாராட்டுகிறேன்.
“ஓ! புரிகிறது
இரா. இரவி,
ஒரு புத்தகமல்ல
புத்தக சாலை!”
(மு. மேத்தா)
உயிரோடு வாழ்வது வாழ்க்கை அல்ல
உயிர்ப்போடு வாழ்வது தான் வாழ்க்கை
(முனைவர் இளசை சுந்தரம்)
“நிகழ்கையில் சாரல்
நினைக்க நினைக்கத்தான் மழை”
(கவிஞர் அறிவுமதி)
“எங்கே போய் விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழ வைக்கும்”
(திரு. இந்திரா சௌந்தர்ராஜன்)
“படுத்துக் கிடப்பது ஒரு சுகம்
ஆனால், எழுந்து நடப்பது வாழ்க்கை தரும் வரம்”
(நீதியரசர் மு. கற்பக விநாயகம்)
“அறியாமை உனக்குள்ளே நூறுபடி
அதைப்போக்க அன்றாடம் நூலைப்படி
தொடங்கையில் தோன்றுவது வருந்தும்படி
தொடர்ந்துபடி இனிக்கும்படி ஊன்றிப்படி”
(இனியவன்)
“எடுக்கவா...! கோர்க்கவா!” எல்லாமே முத்துச் சிதறல்கள். எதை எடுப்பது, எதைக் கோர்ப்பது என்று புரியாத நிலையில் விமர்சன நூலுக்கான விமர்சனத்தை முடிக்க இயலாமல் முடிக்கிறேன்.
தங்களது மானசீக குரு திரு. இரா. மோகன்.
இந்நூலின் தலைப்பு “புத்தகம் போற்றுதும்” என்பதற்கு பதிலாக “போற்றும் புத்தகம்” என்று இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
எனக்குப் பெருமை! இரா. இரவி எனது நண்பர் என சொல்லிக் கொள்வதில்.
எழுதி எழுதி மேற்செல்லும் கையாக
வாழ்க வளர்க
நட்புடன்
திருச்சி சந்தர்
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Similar topics
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன் !
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன் !
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|