புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
53 Posts - 42%
heezulia
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
304 Posts - 50%
heezulia
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
21 Posts - 3%
prajai
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_m10வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 28, 2014 3:05 am

புதுடெல்லி: வரதட்சணை கொடுமை குறித்து பொய்யான தகவல் தந்தால் பெண்களுக்கு தண்டனை அல்லது அபராதம் விதிக்கும் வகையில் வரதட்சணை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், திருமணத்தின்போது இரு தரப்பிலும் அளிக்கப்படும் சீர்வரிசைகளின் பட்டியலை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. வரதட்சணை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள உள்ளது. இந்த சட்டத் திருத்தங்களுடன் கூடிய மசோதாவை விரைவில் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். “கணவர், அவருடைய குடும்பத்தினர் மீதான கோபத்தில், வரதட்சணை தடுப்பு சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். அதனால் இந்த சட்டத்தின் கீழான புகாரின் மீது உடனடியாக கைது செய்யக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதை தடுக்கவே இந்திய தண்டனை சட்டத்தின் 498-ஏ பிரிவு (வரதட்சணை கொடுமை) கொண்டு வரப்பட்டது.

இப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது. ஆனால், இச்சட்டப் பிரிவை தவறாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.குற்ற புள்ளி விவரங்களின்படி, 2012ம் ஆண்டில் 1,97,762 பேர் வரதட்சணை கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நான்கில் ஒரு பகுதி பெண்கள். இந்த சட்டப்பிரிவின் கீழ் 93.6 சதவீத வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் 15 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று வரதட்சணை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க அதில் திருத்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், வரதட்சணை என்பதற்கான விளக்கத்தில் தற்போது திருமணம் தொடர்பாக வழங்கப்படும் பொருட்கள்’ என்று உள்ளது. அதை ‘திருமணத்துக்கு முன்பு, திருமணத்தின்போது, திருமணத்துக்குப் பிறகு என்று திருத்தப்படும்.

திருமணத்தின்போது இரு தரப்பினரும் மற்றவருக்கு அளிக்கும் பரிசுப் பொருட்களின் பட்டியலை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்படும். இதன் மூலம் எதிர்காலத்தில் வழக்கு தொடரப்பட்டால், பிரச்னையை தவிர்க்க முடியும். குடும்ப வன்முறை சட்டத்தின் சில பிரிவுகளையும் வரதட்சணை தடுப்பு சட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக