புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_m10ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Jul 27, 2014 10:13 am

First topic message reminder :

ஆறுகள் அழுகின்றன….!!
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*



ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sat Sep 06, 2014 10:37 am

நிஜம்….!!
*
வாழைப்பழத்தில்
நாற்று நட்டார்கள்
மணக்கும் ஊதுபத்திகள்.
*
சுற்றுச் சூழல் மாநாட்டில்
வாழ்உரிமைக்களுக்கான
கழுகுகளின் ஆவேச உரை
*
நிஜத்தைச் சொன்னான் நம்பவில்லை
பொய்யைச் சொன்னான்
எல்லோரும் பாராட்டினார்கள்.
*
எங்கோ வெறுப்போடுப் போனான்?
என்ன நடந்ததோ தெரியவில்லை
மகிழ்ச்சியோடு திரும்பினான் ஊர்.
*
ஆசையோடு கடைக்குப் போனார்கள்
கடைகள் மூடியிருந்தது திடீரெனக்
குழந்தைக்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
*


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 06, 2014 10:51 am



அனைத்தும் அருமை அதில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது இது தான்

வாழைப்பழத்தில்
நாற்று நட்டார்கள்
மணக்கும் ஊதுபத்திகள்.

வாழ்த்துக்கள் ஐயா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 06, 2014 5:13 pm

ந.க.துறைவன் அவர்களே ! அருமை ! அருமை ! தொடருங்கள் ! சூப்பருங்க அருமையிருக்கு மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Sep 10, 2014 11:44 am

முன்னேற்றம்…!!
*
கழுதைக்கு கல்யாணம் செய்கிறார்கள்
நாய்க்கு கல்யாணம் செய்கிறார்கள்
முற்போக்காக சிந்திக்கிறார்கள் மனிதர்கள்..
*
எந்த வேலையும் உருப்படியாகச் செய்யாமல்
அலைந்து அலைந்து எங்கும்
நிற்காமல் ஒடுகின்றன நாய்கள்.
*
வெளியில் போய் வரவே பயம்
அஞ்சுகிறார்கள் மனிதர்கள்
பாதுகாப்பாக இருக்கின்றது நாய்கள்.
*
எப்பொழுது நடந்ததோ தெரியவில்லை
சம்பவம் யாரும் பார்க்கவி்ல்லை
பாதையில் நசுங்கிக் கிடந்தது நாய்.
*
மனிதர்கள் சைகையில் காட்டுகிறார்கள்
வாலையாட்டிக் காட்டுகின்றது நாய்கள்
அன்புடன் நன்றி.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Sep 14, 2014 11:38 am

மருத்துவ பயிற்சி முகாமுக்கு சென்று
இலவச பரிசோதனைச் செய்துக் கொண்டன
வயது முதிர்ந்த வாத்துக்கள்.
*
வீடு காலி செய்தபோது
கிடைத்தது பாட்டியின்
பாக்கு இடிக்கும் உரல்.
*
போக்குவரத்து மாற்றம்
திணறி தவிக்கின்றன
தெரு மாடுகள்.

*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Sep 17, 2014 8:58 am

பாசமாய்….!!
*
எட்ட நின்று பார்க்கும் குழந்தை
அம்மாவின் மடியில்
வளர்ப்புப் பூனை.
*
கணவனின் கோபத் தெரிப்பு
மனைவி அழுகிறாள்
அருகில் சிரிக்கிறது குழந்தை.
*
அடிக்க வரும் அம்மாவை
வெறுப்பேற்றுகிறான்
குறும்புக்காரப் பாச மகன்.
*
பெண்ணின் துயர மனமாய்
காற்றில் பறந்துக் காய்கிறது
கொடியில் துணிகள்.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Sep 18, 2014 10:09 am

நட்பு….!!
*
அறிமுகம் இல்லாதவரை
அறிமுகப் படுத்தினார்
அறிமுகமான நண்பர்.
*
பால்ய சினேகிதனிடம்
மனம் திறந்து சொன்னான்
மனசை அழுத்தும் பிரச்சினைகள்
*
துன்பத்தில் ஆறுதல்
இன்பத்தில் மகிழ்ச்சி
பகிர்ந்துக் கொண்டனர் நண்பர்கள்.
*
வலிமையான நட்புடன்
இரகசியங்கள் பாதுகாத்தார்கள்
உயிர்த் தோழிகள்.
*
மரணம் வரைக்கும் அழியாதது
நட்பின் தொடர்ச்சி
நினைவு அடுக்கின் பதிவுகள்.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Oct 19, 2014 9:40 am

தோழி...!!

சம உரிமைப் பெற்றவள்
பூ மெத்தைப் படுக்கையில்
உறங்கும் பூனைத் தோழி.
*
சாப்பிடும்போது வாசலில்
கீச்கீச் குரல் கொடுக்கிறது
சிட்டுக்குருவிகள்.
*


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 8:39 pm

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 3838410834 ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் - Page 2 3838410834 சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Oct 22, 2014 10:08 am

சுகம்...!!

வாழ்நாளெல்லாம் எந்நேரமும்
தேடியலைகின்றார்கள்
வாழ்க்கைச் சுகம்.
*
யாருமில்லாத தனிமை
அவரோடு துணையிருந்தது
செல்ல நாய்க்குட்டி.
*
மனிதர்களின் மகிழ்ச்சியாய்
வானில் உயர்ந்துச் செல்கின்றது
பட்டாசுப் புகை.
*


Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக