புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
44 Posts - 41%
heezulia
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
5 Posts - 5%
prajai
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
3 Posts - 3%
Raji@123
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 10:44 pm


தமிழ்நாட்டில் இப்போது, சென்னையில் தொடங்கி எந்த ஊருக்கு சென்றாலும், கட்டிடபணிகளிலும் சரி, தச்சு தொழில்களிலும் சரி, எந்த உள்கட்டமைப்பு வசதிகளை எடுத்துக்கொண்டாலும், பெரும்பாலும் வெளிமாநில தொழிலாளர்களையே பார்க்கமுடிகிறது. இதுமட்டுமல்லாமல், ஓட்டல்கள், கடைகள் போன்ற பல வர்த்தக நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளம்பெண்கள், இளைஞர்களைவிட, அவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்று சொல்வார்கள். ஆனால், சில தொழில்களில் ‘வந்தார்கள் மட்டுமே வாழ்கிறார்கள்’. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே தினமும் வெளிமாநிலங்களில் இருந்து குறிப்பாக, வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களில் இருந்து சாரைசாரையாக கையில் ஒரு பையை மட்டும் எடுத்துக்கொண்டு, இளைஞர்கள் வந்தவண்ணமாகவே இருக்கிறார்கள். தினமும் இவ்வளவுபேர் வருவதை பார்த்தால், அப்படியானால் இதுவரை இப்படி வந்தவர்களெல்லாம் எத்தனைபேர் தமிழ்நாட்டில் இருப்பார்கள் என்பதுதான் தலையை சுற்றவைக்கிறது. இதற்கு காரணம், அந்த மாநிலங்களில் எல்லாம் கட்டிட போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் இல்லை. தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு அங்கு வேலை இல்லை, இங்கு உடனடியாக வேலை கிடைக்கிறது என்று அந்த தொழிலாளர்கள் சொல்கிறார்கள்.

கட்டிட காண்டிராக்டர்களிடம் கேட்டால், சென்னையில் கொத்தனார்களுக்கு ரூ.650–லிருந்து ரூ.700 வரையிலும், பெரிய ஆளுக்கு ரூ.500–ம், சித்தாளுக்கு ரூ.350–லிருந்து ரூ.400–ம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. ஆனால், வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் இவ்வளவு தொகையை எதிர்பார்ப்பதில்லை. இதைவிட ரொம்ப குறைவாகவே கொடுக்கிறோம். சொன்ன வேலையையும் தட்டாமல் செய்துவிடுகிறார்கள் என்று காரணம் கூறுகிறார்கள். அந்த தொழிலாளர்களும் கட்டிட வேலை நடக்கும் இடங்களிலேயே தங்கி, சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு, வாரந்தோறும் சம்பளம் வாங்கி மகிழ்ச்சியோடு ரூபாயை ஊருக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆனால், இவர்கள் யார்?, எங்கிருந்து வந்திருக்கிறார்கள்?, அவர்கள் சொந்த ஊரில் ஏதாவது குற்றம் செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறார்களா?, போலீசின் வலைவீச்சிலிருந்து தப்ப தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்களா?, இங்கு வேலைநேரம் போக, மற்ற நேரங்களில் அவர்கள் நடவடிக்கை என்ன? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த மவுலிவாக்கம், அலமாதி அருகில் நடந்த காம்பவுண்டு சுவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் இப்படிப்பட்ட தொழிலாளர்கள் என்பதால், இவர்களுக்கான நலத்திட்டங்கள் பெறமுடியாத நிலையில் இருந்திருக்கிறார்களே என்ற கருத்து வலுத்துவந்த நிலையில், தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இவ்வாறு வெளிமாநிலங்களில் இருந்து வந்திருக்கும் தொழிலாளர்கள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தகுந்ததாகும். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை போன்ற இருப்பிட சான்றிதழ்கள் எதுவும் இல்லாததால், அவர்களை இந்த நலவாரியத்தில் சேர்க்கமுடியவில்லை. 32 மாவட்டங்களில் இவ்வாறு வெளிமாநில தொழிலாளர்கள் எவ்வளவுபேர் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன், அவர்கள் தொடர்பான கொள்கைமுடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி மையங்களில் இதுபோன்ற வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் உணவு வழங்க கருணை மனதோடு தமிழக அரசு முன்வந்துள்ளது. இதன்படி, ஐந்து வயதுக்குட்பட்ட இத்தகைய தொழிலாளர்களின் குழந்தைகளையும் அந்த மையங்களில் சேர்த்து உணவு வழங்குவதோடு, கல்வியறிவையும் புகட்ட அரசு நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும், பாராட்டத்தக்கதாகும். ஆனால், நல்லது செய்ய முன்வந்துள்ள அரசு, அவர்கள் பற்றிய கணக்கெடுப்பை எடுக்கும்போது, அவர்களின் பின்னணி குறித்தும் ஆராயும் வகையில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்? என்பதையும் பரிசீலிக்கலாம். குறிப்பாக, அவர்கள் பெயர் மற்றும் அவர்களின் சொந்த ஊர் தொடர்பான விவரங்களை, அவர்களை பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கவேண்டும். காவல்துறையினர் அந்தந்த மாநில போலீசாருடன் தொடர்புகொண்டு இந்த விவரங்களையெல்லாம் சரிபார்த்தால், நமக்கும் பாதுகாப்பு, அவர்கள் மீதும் நம்பிக்கை மேலும் வளரும்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக