புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10 
11 Posts - 4%
prajai
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10 
9 Posts - 4%
Jenila
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10 
4 Posts - 2%
Rutu
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10 
3 Posts - 1%
Baarushree
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10 
2 Posts - 1%
Barushree
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10 
2 Posts - 1%
jairam
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர், Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர்,


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Aug 01, 2014 10:40 pm

‘புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை: திருச்சி சந்தர், நிறுவனர், முத்தமிழ் அறக்கட்டளை,
பதிவு எண் : 999, 10, ராமமூர்த்தி ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை – 625 002.

வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.

*****
விமர்சனமல்ல – நிதர்சனமான உண்மை
*****
“மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” - அறிஞர் அண்ணாவின் அறிவு சார்ந்த பொன்மொழிக்கேற்ப, ஒரு முன்னணி எழுத்தாளர், எவரையும் பின்னணி எழுத்தாளர் என்ற எண்ணம் தவிர்த்து, நல்ல எழுத்தாளர்களின் படைப்புக்களை தேர்ந்தெடுத்து, சத்துள்ள பகுதிகளை முத்துக் கோர்த்தாற் போல் விமர்சித்து அதனை நூலாக வெளியிடுவதற்கு தன்னலமற்ற பண்புள்ளம் வேண்டும்.
நூலகங்கள், நூல் விற்பனை நிலையங்கள், புத்தகக் காட்சியென சுற்றிச் சுற்றி வந்து, நல்ல நூல்களை பொருள் கொடுத்து வாங்கி, முழுவதும் படித்து, அறிந்து, ஆராய்ந்து, விமர்சன நூலாக வெளியிடும் ஆற்றலும், ஆவலும் உள்ளதால் தான் கவிஞர் இரா. இரவி சுற்றுலாத் துறையில் பணிபுரிகிறாரோ என்னவோ!
இந்த விமர்சன நூலில் மொத்தம் 50 படைப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். 50 பேரை விமர்சிப்பதற்கு குறைந்தபட்சம் 100 நூலகளாவது படித்திருக்க வேண்டும் எனவே இவர் ஒரு படைப்பாளி மட்டுமல்ல, நல்ல படிப்பாளியும் கூட. 50 பேரில் இரா. இரவிக்கு சிலர் நேரிடையாக, நெருக்கமாகத் தெரிந்தவர்கள், சிலர் பற்றி சுருக்கமாகத் தெரிந்தவர்கள். ஆனால் பலரின் படைப்புகளின் சிறப்பை கேள்விப்பட்டு அல்லது படித்துணர்ந்து இந்நூலில் இடம் பெறச் செய்துள்ளார் என நினைக்கிறேன். நம்புகிறேன்.
மறைந்தும் நமக்கு மறையோதிக் கொண்டிருக்கும் இலக்கியவாதிகள், இன்றைய அநாகரீக எழுத்துக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள மனமின்றி தன்னை மறைத்துக் கொண்டு அவர்களது அறிவு சார்ந்த இலக்கியங்களை முறையாக நமக்கு மறையோதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், இப்படி சிறந்தவர்களின் படைப்புக்களை தேடிப்பிடித்து, படித்து, விமர்சன நூலாக்கித் தந்துள்ளார் கவிஞர் இரா. இரவி.
புத்தக அட்டையில் திருவள்ளுவரின் படம் போடப்பட்டுள்ளது. படம் போட்ட தங்க நிகர் குறள் வழியில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் 423
இக்குறளின் விளக்கமாக இந்த விமர்சன நூல் அமைந்திருப்பதைப் பாராட்டுகிறேன்.
கீழே இரா. இரவியின் புகைப்படமும் பிரசுரமாகி உள்ளது பெருமை. இரா. இரவி! உன் வழி தனி வழி!
தான் படைத்த நூலுக்கு விழா எடுத்து விளம்பரம் தேடிக் கொள்ளும் சுயநல காலக்கட்டத்தில், பிறர் நூலுக்கு விமர்சனம் எழுதி, தொகுப்பாக்கி அவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுப்பதற்கு துணிச்சல் மட்டும் போதாது. தூய மனமும் வேண்டும். இரா. இரவியே! தங்கள் மனிதநேயம் பாராட்டுக்குரியது.
இரா. இரவியின் நூல்களில் ஒரு சில பல்கலைக்கழகங்களின் பாடநூலாக இடம் பெற்றுள்ளன. அதை வைத்தே படம் காட்டிக் கொண்டிராமல், நான் இன்னமும் புடம் போட்ட தங்கம் போன்ற நூல்களை எழுத வேண்டுமென்ற இவரது அடக்கமான ஆவலைப் பாராட்டுகிறேன்.
“ஓ! புரிகிறது
இரா. இரவி,
ஒரு புத்தகமல்ல
புத்தக சாலை!”
(மு. மேத்தா)
உயிரோடு வாழ்வது வாழ்க்கை அல்ல
உயிர்ப்போடு வாழ்வது தான் வாழ்க்கை
(முனைவர் இளசை சுந்தரம்)
“நிகழ்கையில் சாரல்
நினைக்க நினைக்கத்தான் மழை”
(கவிஞர் அறிவுமதி)
“எங்கே போய் விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழ வைக்கும்”
(திரு. இந்திரா சௌந்தர்ராஜன்)
“படுத்துக் கிடப்பது ஒரு சுகம்
ஆனால், எழுந்து நடப்பது வாழ்க்கை தரும் வரம்”
(நீதியரசர் மு. கற்பக விநாயகம்)
“அறியாமை உனக்குள்ளே நூறுபடி
அதைப்போக்க அன்றாடம் நூலைப்படி
தொடங்கையில் தோன்றுவது வருந்தும்படி
தொடர்ந்துபடி இனிக்கும்படி ஊன்றிப்படி”
(இனியவன்)
“எடுக்கவா...! கோர்க்கவா!” எல்லாமே முத்துச் சிதறல்கள். எதை எடுப்பது, எதைக் கோர்ப்பது என்று புரியாத நிலையில் விமர்சன நூலுக்கான விமர்சனத்தை முடிக்க இயலாமல் முடிக்கிறேன்.
தங்களது மானசீக குரு திரு. இரா. மோகன்.
இந்நூலின் தலைப்பு “புத்தகம் போற்றுதும்” என்பதற்கு பதிலாக “போற்றும் புத்தகம்” என்று இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
எனக்குப் பெருமை! இரா. இரவி எனது நண்பர் என சொல்லிக் கொள்வதில்.
எழுதி எழுதி மேற்செல்லும் கையாக
வாழ்க வளர்க
நட்புடன்
திருச்சி சந்தர்


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !






View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக