புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_m10வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 2:56 am

First topic message reminder :


'மந்திரங்களுக்கு மிகப்பெரிய வலிமை உண்டு. இறைவனை மனதில் நிறுத்திச் சொல்லும்போது, அந்த மந்திரச் சொற்களுக்குள் நாம் அமிழ்ந்து போவோம். அப்படி ஒருமித்த நிலையில் இருக்கிறபோது, அந்த மந்திர பலமானது நம் புத்தியிலும் தேகத்திலும் வியாபித்து, தேவதைகளின் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்று, நினைத்த காரியத்தை அடைந்து ஆனந்த வாழ்வு வாழலாம்!'' என்கிறார் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.

''வாழ்க்கைக்குத் தேவையான பத்து ஸ்லோகங்களை, சக்திவிகடனின் பத்தாம் ஆண்டின் துவக்கத்தில் தருவதில் எல்லையில்லா மகிழ்ச்சி எனக்கு! இந்த பத்து ஸ்லோகங்களை எவர் சொல்கிறாரோ, அவர்கள் வீட்டில் நிம்மதி குடியிருக்கும்; அவர்களின் குழந்தைகள் சகல கலைகளும் கற்றுத் தேர்ந்து ஞானவான்களாக ஜொலிப்பார்கள். ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் சிறப்புற வாழ்வார்கள்'' என்கிறார் நடராஜ சாஸ்திரிகள்.

செயலில் பக்கபலம்!

காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் றெக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.

கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்


நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 7:51 pm

சிவா wrote:என்றும் நலமுடன் வாழ..!

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்றொரு பழமொழி நம்மூரில் உண்டு. பொதுவாக இந்தப் பழமொழியை, தேக ஆரோக்கியத்துக்குத்தான் அதிக அளவில் உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள், மக்கள்.  

ஆமாம், தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:

வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! - Page 2 KaeZMMWQeBDDaueUtFwd+danvandiri

ஆமாம் சிவா, என்காத்தில் நான் சமைக்கும்போதே இதை சொல்வதுண்டு புன்னகை யாருக்காவது உடம்புக்கு வந்து விட்டால், ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதை வலது கையால் மூடிக்கொண்டு, இந்த ஸ்லோகத்தை 11 முறை அல்லது 24 முறை ஜபித்து தரணும்.

ரொம்ப அற்புதமான மந்திரம் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 8:02 pm

சிவா wrote:இழந்ததைப் பெறலாம்!

இழப்புகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், தாங்கிக்கொள்ள இயலாதவை! இழந்த பதவியைப் பெறுவதற்காக அப்பேர்ப்பட்ட பிரம்மதேவரே கடும் தவம் புரிந்து, வரம் பெற்றார். நாம் இழந்ததைப் பெறுவதற்கும் தொலைத்ததை மீட்டெடுப்பதற்கும் ஒரு ஸ்லோகம் இருக்கிறது.

இந்த ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.

அந்த ஸ்லோகம் இதுதான்!  

ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரம்

அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம்  நஷ்டஸ்ய புனராகமம்,
லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ  நாம:
ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||.
யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே

இதுவும், சூப்பர் சுலோகம் சிவா, எனக்கு நிறைய மீட்டுக்கொடுத்துள்ளது இந்த ஸ்லோகம். .......நம்பி படிக்கலாம் புன்னகை

ஆனால் , எங்க ஜோசியர் மாமா எனக்கு, 'யஸ்ய' என்பதற்கு பதிலாக

'தஸ்ய ஸ்மரந மாத்ரேண , ஹிருதம் நஷ்ட ச லப்யதே' என்று எழுதிக்கொடுத்தார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 8:06 pm

சிவா wrote:சக்தியை வணங்குவோம்!

அடுத்ததாக... தேவியைப் போற்றிச் சொல்கிற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் சொல்லுங்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று, இனிதே வாழலாம்!

சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதி கே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

ம் ....தினமும் இதை சொல்லிக்கொண்டே , 16 முறை சேவிக்கணும் சிவா புன்னகை ...........அதெல்லாம் அந்த காலமாகிவிட்டது எனக்கு, கீழே உட்காருவது, பெருமாளை சேவிப்பது................. என்று எதுவும் முடிவது இல்லை...................கையெடுத்து வணங்கத் தான் முடிகிறது எனக்கு.................... அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 09, 2014 8:08 pm

அருமையிருக்கு அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக