புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது ஒரு பிரபலமான ஹோட்டல். பல மாடிகள் கொண்ட கட்டடத்தில் உள்ளது. இந்த ஹோட்டலில் எல்லாம் சிறப்பாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் வருகையும் அதிகரித்தது. ஆனால் இந்த கட்டடத்தில் இருந்த லிப்ட் மெதுவாக இயங்கியது பலருக்கு பிடிக்கவில்லை. லிப்டுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால் வெளியில் காத்திருந்தவர்கள் கோபம் அடைந்தனர். லிப்ட் மெதுவாக செல்வதாலும், மாடியின் ஒவ்வொரு புளோரிலும் பலர் இறங்கி, ஏறுவதால் ஏற்படும் தாமதத்தினாலும் பலர் எரிச்சல் அடைந்தனர். நல்ல ஹோட்டல் என்பதால் பலர் பொறுத்துக் கொண்டு வந்து சென்று கொண்டிருந்தனர்.
ஹோட்டலின் புகார் புத்தகத்தில் தினசரி இந்த குறை குறித்து அதிக வாடிக்கையாளர்களால் எழுதப்பட்டது. இந்த ஒரே குறை திரும்ப, திரும்ப எழுதப்பட்டதால் ஹோட்டல் நிர்வாகமும் சங்கடப்பட்டு, வாடிக்கையாளர்களின் குறைகளை எப்படி சரி செய்யலாம் என யோசித்தது. லிப்ட் வேகத்தை அதிகப்படுத்தலாம் என முயற்சித்தபோது அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்தது. லிப்டை மாற்றுவதானால் அதற்கு பல லட்சம் செலவாகும். அதற்கு அப்போதிருந்த சூழ்நிலையில் வழியில்லை.
வாடிக்கையாளர் மத்தியில் ஹோட்டலுக்கு நல்ல பெயர் இருப்பதால் தான் சலிப்படைந்தாலும் பொறுத்துக் கொண்டு வந்து செல்கின்றனர். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களின் குறையை போக்க என்ன செய்யலாம் என மண்டையை பிய்த்துக் கொண்ட ஹோட்டல் நிர்வாகம், பல முறை ஆலோசனை கூட்டம் நடத்தியும் அதற்கு எந்த பலனும் ஏற்படவில்லை.
முடிவில் ஹோட்டலின் சாதாரண ஊழியர் ஒருவர் தயங்கிக் கொண்டே தனக்கு தோன்றி யதை கூறினார். ‘லிப்டின் உள்ளேயும், வெளியேயும் முகம் பார்க்கும் கண்ணாடியை பொருத்தினால் இந்த பிரச்னையை தீர்க்க முடியும்’ என்று கூறி அதற்கு விளக்கமும் கொடுத்தார். அந்த ஊழியர் கூறியதை செயல்படுத்தி பார்க்க ஹோட்டல் நிர்வாகம் முடிவு செய்தது. என்ன ஆச்சரியம்... அதன் பிறகு ஹோட்டலின் புகார் புத்தகத்தில் அந்த குறை குறித்து எந்த வாடிக்கையாளரும் எழுதவில்லை.
ஊழியர் கூறியபடி லிப்டின் உள்ளேயும், வெளியேயும் முகம் பார்க்கும் பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டதால், லிப்டின் உள்ளே இருந்தவர்கள் கண்ணாடியில் தங்கள் பிம்பத்தை பார்த்து ரசிக்கும் நேரத்தில் லிப்டின் தாமதத்தை மறந்தனர். வெளியே இருந்தவர்கள் காத்திருக்கும் நேரத்தில் வெளியில் இருந்த கண்ணாடியில் தங்கள் அழகை சரி செய்து கொள்வதில் கவனம் செலுத்தியதால் தாமதத்தை மறந்தனர்.
சரி செய்ய முடியும். ஆனால் செலவாகும் என ஹோட்டல் நிர்வாகம் தயங்கிய நிலையில், மாற்றி யோசித்த அந்த ஊழியரால் சிறிய செலவில் பிரச்னை முடிவுக்கு வந்ததால் வாடிக்கையாளர்களையும் திருப்திபடுத்த முடிந்தது. ஹோட்டல் நிர்வாகத்திற்கும் அதன் பிறகு வியாபாரம் அதிகரித்தது. எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு கண்டிப்பாக இருக்கும். அதற்கு கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எங்க flat லேயும் இது போலத்தான் கண்ணாடி பிக்ஸ் பண்ணினோம் இப்போ no complaints
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
பெண்கள் - குறை சொல்லுவதில் தேர்ந்தவர்கள்.
பெண்கள் - எங்க கண்ணாடி கெடச்சாலும் எல்லாத்தையும் மறந்துருவாங்க.
மேல சொன்னது எல்லாம் உண்மைன்னு சொல்லனும்னு தான் நெனைக்கிறேன். நீங்க என்ன சொல்றிங்க கிருஷணம்மா ?
பெண்கள் - எங்க கண்ணாடி கெடச்சாலும் எல்லாத்தையும் மறந்துருவாங்க.
மேல சொன்னது எல்லாம் உண்மைன்னு சொல்லனும்னு தான் நெனைக்கிறேன். நீங்க என்ன சொல்றிங்க கிருஷணம்மா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈகரையன் wrote:பெண்கள் - குறை சொல்லுவதில் தேர்ந்தவர்கள்.
பெண்கள் - எங்க கண்ணாடி கெடச்சாலும் எல்லாத்தையும் மறந்துருவாங்க.
மேல சொன்னது எல்லாம் உண்மைன்னு சொல்லனும்னு தான் நெனைக்கிறேன். நீங்க என்ன சொல்றிங்க கிருஷணம்மா ?
நீங்க சொன்னதும் உண்மைதான், நான் எழுதினதும் உண்மைதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075617Aathira wrote:பெண்கள் மட்டும் போகும் லிஃப்டா அது?
இல்ல ஆதிரா இப்போ நாம மட்டும் கண்ணாடி பார்ப்பது இல்லை............நம்மைவிட ஆண்கள் தான் அதிகம் பார்க்கிறார்கள் அவங்களுக்காக எவ்வளவு பியுட்டி பார்லர் இப்போ இருக்கு தெரியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1075620krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1075617Aathira wrote:பெண்கள் மட்டும் போகும் லிஃப்டா அது?
இல்ல ஆதிரா இப்போ நாம மட்டும் கண்ணாடி பார்ப்பது இல்லை............நம்மைவிட ஆண்கள் தான் அதிகம் பார்க்கிறார்கள் அவங்களுக்காக எவ்வளவு பியுட்டி பார்லர் இப்போ இருக்கு தெரியுமா ?
இல்ல மேலே ஈகரையன் ஏதோ பெண்கள் மட்டும் கண்ணாடி பார்ப்பது போல எழுதியிருக்காரே. அதனால் கேட்டேன். இப்போதெல்லாம் கண்ணாடியில் அகப்பட்டுக் காலத்தைக் கழிப்பது பெரும்பாலும் ஆண்களே.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075621Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1075620krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1075617Aathira wrote:பெண்கள் மட்டும் போகும் லிஃப்டா அது?
இல்ல ஆதிரா இப்போ நாம மட்டும் கண்ணாடி பார்ப்பது இல்லை............நம்மைவிட ஆண்கள் தான் அதிகம் பார்க்கிறார்கள் அவங்களுக்காக எவ்வளவு பியுட்டி பார்லர் இப்போ இருக்கு தெரியுமா ?
இல்ல மேலே ஈகரையன் ஏதோ பெண்கள் மட்டும் கண்ணாடி பார்ப்பது போல எழுதியிருக்காரே. அதனால் கேட்டேன். இப்போதெல்லாம் கண்ணாடியில் அகப்பட்டுக் காலத்தைக் கழிப்பது பெரும்பாலும் ஆண்களே.
எஸ் ..எஸ் ...எஸ்........
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆண்களோ பெண்களோ தங்களை தாங்களே பார்த்து மகிழ்வதில் இன்பம் கொள்வர் , நேரம் போவதை அறியார் , என்ற மனோ தத்துவ அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:எஸ் ..எஸ் ...எஸ்........Aathira wrote:இல்ல மேலே ஈகரையன் ஏதோ பெண்கள் மட்டும் கண்ணாடி பார்ப்பது போல எழுதியிருக்காரே. அதனால் கேட்டேன். இப்போதெல்லாம் கண்ணாடியில் அகப்பட்டுக் காலத்தைக் கழிப்பது பெரும்பாலும் ஆண்களே.krishnaamma wrote:இல்ல ஆதிரா இப்போ நாம மட்டும் கண்ணாடி பார்ப்பது இல்லை............நம்மைவிட ஆண்கள் தான் அதிகம் பார்க்கிறார்கள் அவங்களுக்காக எவ்வளவு பியுட்டி பார்லர் இப்போ இருக்கு தெரியுமா ?Aathira wrote:பெண்கள் மட்டும் போகும் லிஃப்டா அது?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|