புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
6 Posts - 4%
eraeravi
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 10:44 pm

ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் பயணத்திற்கான முதல் படி இது. மிக எளிய பயிற்சி; நல்ல மன அமைதியையும் கொடுக்கும்.

அமைதியான ஒரு அறையில் ஒரு சிறிய விளக்கை மட்டும் எரிய விடுங்கள். உங்களுடைய நாற்காலியில் நன்றாக நிமிர்ந்து அமருங்கள். அதாவது உங்களுடைய முதுகெலும்பின் அடிப்பகுதி நாற்காலியின் பின்புறத்தில் நன்கு அழுந்தியிருக்குமாறு அமரவும். இரண்டு பாதங்களும் தரையில் முழுமையாகப் பதியவேண்டும். கால்கள் தரையைத் தொடவில்லையென்றால் சிறு முக்காலியில் வைத்துக் கொள்ளலாம்.

உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொண்டு நான்கு எண்ணும் வரை மூச்சை உள்ளே இழுத்து நான்கு எண்ணிக்கை வரை மூச்சை நிறுத்திப் பின்னர் நான்கு எண்ணிக்கையில் மூச்சை வெளியே விடுங்கள். இது போல் மூன்று முறை செய்யுங்கள்; மனம் புத்துணர்வு அடையும்; அமைதி பெறும். இவ்விதம் தியானம் செய்யும்போது பின்னணியில் மிக மெலிதான இசையை இசைக்க விடுவது கூடுதல் பலன் தரும்!

இப்போது மூடிய கண்களின் முன் தெரியும் அந்த இதமான வெளிச்சத்தில் மட்டும் கவனத்தை வைத்து உங்கள் இருக்கையை விட்டு மெதுவாக நடந்து வெளிச்சத்தை அடைவதாக உங்கள் மனதிற்குள் கற்பனை செய்யுங்கள். அந்த வெளிச்சம் மென்மையான, அமைதியான வரவேற்பை உங்களுக்கு அளிப்பதாக உணருங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 10:44 pm

நீங்கள் இந்த வெளிச்சத்தின் பாதையைப் பற்றிக்கொண்டு, ஒரு லிப்டில் ஏறுவது போல் உருவகம் செய்யவும். ஆடாமல்... குலுக்காமல்... மென்மையாக... அந்த லிப்ட் உங்களை நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து மெதுவாக... மிக மெதுவாக... தூக்கிச் செல்வதை உணருங்கள். உங்களை விட்டு... தரையை விட்டு... உயரே கிளம்பி... கிளம்பி... உங்களுக்கு அப்பால்... மோன வெளியில்..

அந்த லிப்டின் கதவுகள் விரிந்து திறக்க, அருமையான இயற்கைக் காட்சி கண் முன்னே விரியும்! நீங்கள் லிப்டிலிருந்து இறங்கி பச்சைப்பசேல் என்று விரிந்து கிடக்கும் புல்வெளியையும் இடையிடையே பல்வேறு வண்ணப்பூக்கள் சிரித்துத் தலையசைப்பதையும் காணுங்கள். உங்களை அழைத்துச் செல்ல அந்த லிப்டின் கதவுகள் எப்போதும் திறந்தேயிருப்பதால் எப்படித் திரும்புவது என்ற கவலை வேண்டாம்.

அதோ தூரத்தில் ஒரு ஒற்றையடிப் பாதை... அங்கு ஒரு பெரிய மரம். அதன் அடர்ந்த நிழலில் ஒர் இருக்கை. நீங்கள் அந்தப் பாதையில் செல்ல...இதமான தென்றல் உங்கள் மேனியை வருடும். பறவைகளின் இனிமையான கீதங்கள் உங்களைத் தாலாட்டும். அருகில் ஓர் ஓடை 'சலசல' என்று சப்தமிட்டு ஓடும். அதோ... அங்கே... தொலைவில் விளையாடும் குழந்தைகளின் குதூகலக் குரல்கள்...

நீங்கள் பார்த்த அந்த இருக்கையில் அமர்ந்து இந்த இனிமையை நுகருங்கள். ஒருவேளை அங்கு எவரேனும் உங்களைச் சந்திக்கலாம். அவர் உங்கள் வழிகாட்டியாகவோ, உங்களுக்கு உதவுபவராகவோ, உங்களை நேசிப்பவராகவோ இருக்கலாம். எப்படியோ இந்த இனிய தருணத்தைப் பரிபூரணமாக அனுபவியுங்கள்! தங்குதடையின்றி ரசியுங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 10:45 pm

.


இதோ... நீங்கள் புறப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது!.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்!. எந்த முறையில் வந்தீர்களோ அதே முறையில் திரும்பிச் செல்ல வேண்டும். அந்த வெளிச்சத்தைப் பின்பற்றி திறந்திருக்கும் லிப்டினுள் ஏறிக் கொள்ளுங்கள். அதன் கதவுகள் தானே மூடி விடும். எங்கிருந்து வந்தீர்களோ அதே மேல் தளம் வழியாக... கீழே இறங்கி... மீண்டும் நீங்கள் அமர்ந்திருந்த அறையை அடைந்து விடுங்கள்.

வெளிச்சத்திலிருந்து விலகி நடந்து நாற்காலியில் அமருங்கள். உங்கள் உடலின் இருப்பை அறியுங்கள். உங்கள் உடலின் எடையை உணருங்கள். உங்கள் கை, கால்களை அசைத்து இரத்த ஓட்டத்தைப் புதுப்பியுங்கள். பின்னர் கண்களை மெதுவாகத் திறவுங்கள். ஒரு வாய் தண்ணீர் குடியுங்கள்!

இந்தப் பயிற்சியை நீங்கள் விரும்பும்போதெல்லாம் செய்யுங்கள். எந்தவித எதிர்பார்ப்புமில்லாது திரும்பத் திரும்ப பயிற்சியை அனுபவித்து செய்து வந்தால் ஒரு நாள் நீங்கள் அந்த இருக்கையில் உங்கள் வழிகாட்டியையோ, உதவியாளரையோ, நேசிப்பவரையோ சந்திக்க நேரிடலாம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 10:52 pm

மூலம்: நிலாச்சாரல்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 02, 2009 8:14 pm

"ஒரு நாள் நீங்கள் அந்த இருக்கையில் உங்கள் வழிகாட்டியையோ, உதவியாளரையோ, நேசிப்பவரையோ சந்திக்க நேரிடலாம்!"

என்ன?

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:39 pm

ruban1 wrote:"ஒரு நாள் நீங்கள் அந்த இருக்கையில் உங்கள் வழிகாட்டியையோ, உதவியாளரையோ, நேசிப்பவரையோ சந்திக்க நேரிடலாம்!"

என்ன?

முதலில் சந்திப்பது போல் நினைக்கப்பட்டவர் சிரி

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:42 pm

இந்த மாதிரி பயிற்சிகள் நமது வாழ்வை உயர்த்துபவை (அனுபவத்தில்

கண்டது) சியர்ஸ் நன்றி

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 02, 2009 9:40 pm

இதுவும் ஒரு வித யோக பயிற்சி போன்றதா அண்ணா??
ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்டது போலே அந்த பசுமையான இடத்திலிருந்த்து வேளியேற முடியவில்லை என்றால் பாதிப்பு ஏதேனும் வருமா???(சுய உணர்விற்கு வர இயலவில்லையென்றால்)

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 9:44 pm

amloo wrote:இதுவும் ஒரு வித யோக பயிற்சி போன்றதா ??
ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்டது போலே அந்த பசுமையான இடத்திலிருந்த்து வேளியேற முடியவில்லை என்றால் பாதிப்பு ஏதேனும் வருமா???(சுய உணர்விற்கு வர இயலவில்லையென்றால்)

ஈடுபாட்டுடன் செய்தால் வெளியேறலாம். மற்றபடி எந்த பிரச்சினையும் வராது

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 02, 2009 9:49 pm

அதுக்கு தான் கேட்டேன் சார்..ஒரு வேளை பாதி வழியில் தடங்கள் ஏற்ப்பட்டால் ஏதேனும் பாதிப்பு உண்டா என்று..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக