புதிய பதிவுகள்
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
by ayyasamy ram Today at 12:04 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்: நீதிபதி தேவதாஸ்
Page 1 of 1 •
சட்டங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி பி. தேவதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
14 ஆவது ஹென்றி டியூனட் நினைவு மாதிரி நீதிமன்றப் போட்டியில், இந்திய தென் மண்டல இறுதிச் சுற்றுப் போட்டி சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெற்றது.
சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத் துறை, புதுதில்லி சர்வதேச செஞ்சிலுவை கமிட்டி (ஐசிஆர்சி), புதுதில்லி சர்வதேச சட்டத்துக்கான இந்திய சமூகம் (ஐஎஸ்ஐஎல்) ஆகியவை இணைந்து நடத்தும் மண்டல போட்டியில் தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுவை, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த 11 குழுக்கள் பங்கேற்றன.
இவற்றில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றுக்கு பெங்களூர் தேசிய சட்டப் பள்ளி மாணவர் குழுவும், ஹைதராபாத் தேசிய சட்டப் பள்ளியும் தகுதிபெற்றன.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி. தேவதாஸ், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி, ஓய்வுபெற்ற சட்டப் பேராசிரியர் சாலமன் ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு முன்பு, இந்த இரு குழுவினரும் வாதாடினர். இதில் பெங்களூர் தேசிய சட்டப் பள்ளி மாணவர் குழு வெற்றி பெற்றது. இந்தக் குழு தில்லியில் ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் நடைபெறும் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டியில் பங்கேற்கும்.
இந்த தேசிய அளவிலான போட்டியில் தகுதி பெறும் குழுக்கள், ஈரான் நாட்டின் டெஹரான் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டியில் பங்கேற்பர்.
போட்டி நிறைவுபெற்ற பின்னர் பரிசளிப்பு விழாவில் நீதிபதி தேவதாஸ் பேசியது: தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வரவேற்கத்தக்கது.
இருப்பினும், எல்லா சட்டங்களும் தமிழ் மொழியில் இல்லாதது, சிக்கலாக இருப்பதாக தொடர்ந்து சிலர் கூறி வருகின்றனர்.
இந்தச் சிக்கலைப் போக்கும் வகையில் எல்லா சட்டங்களும், சட்டப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இந்தப் பணியை சட்ட வல்லுநர்களும், சட்டப் பேராசிரியர்களும்தான் மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டால், பாமரரும் சட்டத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
துணைவேந்தர் வணங்காமுடி பேசியது: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் வேளாண்மைத் துறையே முன்னிலை பெற்றிருந்தது. 2 ஆவது இடத்தில் தொழில் துறை, மூன்றாவது இடத்தில் சேவைத் துறை இருந்தன. ஆனால், இப்போது சேவைத் துறை முதலிடத்துக்கு வந்துள்ளது. அதிலும் சட்டத் துறையே முன்னிலை பெற்றிருக்கிறது. எனவே, சட்டம் படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்றார்.
14 ஆவது ஹென்றி டியூனட் நினைவு மாதிரி நீதிமன்றப் போட்டியில், இந்திய தென் மண்டல இறுதிச் சுற்றுப் போட்டி சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெற்றது.
சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத் துறை, புதுதில்லி சர்வதேச செஞ்சிலுவை கமிட்டி (ஐசிஆர்சி), புதுதில்லி சர்வதேச சட்டத்துக்கான இந்திய சமூகம் (ஐஎஸ்ஐஎல்) ஆகியவை இணைந்து நடத்தும் மண்டல போட்டியில் தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுவை, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த 11 குழுக்கள் பங்கேற்றன.
இவற்றில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றுக்கு பெங்களூர் தேசிய சட்டப் பள்ளி மாணவர் குழுவும், ஹைதராபாத் தேசிய சட்டப் பள்ளியும் தகுதிபெற்றன.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி. தேவதாஸ், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி, ஓய்வுபெற்ற சட்டப் பேராசிரியர் சாலமன் ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு முன்பு, இந்த இரு குழுவினரும் வாதாடினர். இதில் பெங்களூர் தேசிய சட்டப் பள்ளி மாணவர் குழு வெற்றி பெற்றது. இந்தக் குழு தில்லியில் ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் நடைபெறும் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டியில் பங்கேற்கும்.
இந்த தேசிய அளவிலான போட்டியில் தகுதி பெறும் குழுக்கள், ஈரான் நாட்டின் டெஹரான் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டியில் பங்கேற்பர்.
போட்டி நிறைவுபெற்ற பின்னர் பரிசளிப்பு விழாவில் நீதிபதி தேவதாஸ் பேசியது: தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வரவேற்கத்தக்கது.
இருப்பினும், எல்லா சட்டங்களும் தமிழ் மொழியில் இல்லாதது, சிக்கலாக இருப்பதாக தொடர்ந்து சிலர் கூறி வருகின்றனர்.
இந்தச் சிக்கலைப் போக்கும் வகையில் எல்லா சட்டங்களும், சட்டப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இந்தப் பணியை சட்ட வல்லுநர்களும், சட்டப் பேராசிரியர்களும்தான் மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டால், பாமரரும் சட்டத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
துணைவேந்தர் வணங்காமுடி பேசியது: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் வேளாண்மைத் துறையே முன்னிலை பெற்றிருந்தது. 2 ஆவது இடத்தில் தொழில் துறை, மூன்றாவது இடத்தில் சேவைத் துறை இருந்தன. ஆனால், இப்போது சேவைத் துறை முதலிடத்துக்கு வந்துள்ளது. அதிலும் சட்டத் துறையே முன்னிலை பெற்றிருக்கிறது. எனவே, சட்டம் படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்றார்.
Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
சட்டம் படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது
இப்பொழுது எங்கு பார்த்தாலும் சட்டம் படித்தவர்களும், எஞ்சினியரிங் படித்தவர்களும் தான் உள்ளனர் வேலையில்லாதவர்களாக!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1075090உண்மை தான் நீங்கள் சொல்வது ..........சிவா wrote:சட்டம் படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது
இப்பொழுது எங்கு பார்த்தாலும் சட்டம் படித்தவர்களும், எஞ்சினியரிங் படித்தவர்களும் தான் உள்ளனர் வேலையில்லாதவர்களாக!
Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
Similar topics
» மு வரதராசனார் மின் புத்தகங்கள் மற்றும் நாவல்கள் அனைத்தும் வேண்டும். கிடைக்குமா?
» ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை
» தாய் தேவையில்லை; தந்தைதான் வேண்டும் : தீர்ப்பை மாற்றி எழுதினார் நீதிபதி
» அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு!
» ராகிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் : தலைமை நீதிபதி சதாசிவம்!
» ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை
» தாய் தேவையில்லை; தந்தைதான் வேண்டும் : தீர்ப்பை மாற்றி எழுதினார் நீதிபதி
» அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு!
» ராகிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் : தலைமை நீதிபதி சதாசிவம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|