புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும்
Page 1 of 1 •
உலகின் மூன்றாவது பெரிய நூலகம் இது. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நூலகம். ஆம் கன்னிமாரா நூலகம். அதன் பழைய கட்டிடம் இது. எவ்வளவு சுத்தமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள்? பாபு மற்றும் குமார் இருவரின் கட்டுப்பாட்டில் இந்தப் பழைய கட்டிடம்.
என் இடப்புறம் குமார். வலப்புறம் பாபு. இந்த நூலகர்கள் இருவரும். சுமார் பதிநான்கு ஆண்டு கால நட்பு. ஒரு நாளும் முகம் சுளித்தோ முகம் கடுகடுத்தோ இவர்களைப் பார்த்ததில்லை. தாமே முன் வந்து உதவும் அந்த பண்பு.
இவர்களுடன் புகழேந்தி என்று தமிழ் பிரிவில் ஒருவர். முகம் சோர்ந்து இருந்தால் குழம்பி வாங்கிக் கொடுத்து உபசரிக்கும் அன்பானவர். (இன்றும் காபியும் பிஸ்கெட்டும் கொடுத்து உபசரித்தார்) தொலைபேசியில் அழைத்து இந்தப் புத்தகம் வேண்டும் என்று சொன்னால் எப்போதும் ஒரே மாதிரி கனிவான குரலில் வாங்க மேடம் எடுத்து வைக்கிறேன் என்று சொல்லும் நபர் அவர். பார்வை நூலாக இருந்தாலும் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் அளவில் படிப்பின் முக்கியத்துவம் அறிந்தவர்கள் இவர்களெல்லாம். இவர்கள் மட்டுமன்றி அங்கு அனைவரும் அப்படியே. உள்ளே நுழையும்போதே வாங்க மேடம் என்று அழைக்கும் அந்த முகங்களை நினைக்கும் போது கன்னிமாராவின் பெருமைக்குக் காரணம் இவர்களும்தானோ என்று தோன்றும்.
இவர்களெல்லம் இருந்ததால்தான் விலையுயர்ந்த நூல்களை யெல்லாம் விலை கொடுத்து வாங்காமல் இளமுனைவர் (எம்.ஃபில்) மற்றும் முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றேன் என்று கூறலாம். இன்று வரை தொடரும் அந்த நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
60 ஆண்டுகளுக்கு முன் பல முறை சென்று , பயன் அடைந்த அனுபவம் எனக்குண்டு . பார்ப்பதற்கே ஒரு கம்பீரமான தோற்றம், நிசப்தமான சூழ்நிலை , குறிப்பெடுக்கும் நோட்டு புத்தகம் ஒன்றே உள்ளே எடுத்து செல்ல அனுமதி ---மலர்ந்த நினைவுகள் , கொணர்ந்த ஆதிராவிற்கிற்கு நன்றி .
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .
சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட் லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .
ரமணியன்
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .
சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட் லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆதிராவுக்கு நன்றி !
நல்ல பணியை இன்று அவர் செய்துள்ளார் !
பெரும்பாலும் நூலகர்களின் உதவிகளை எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை !
முன்னுரையில் எழுதும்போதுகூட , ‘ .... நூலகருக்கு நன்றி’ என்று எழுதுவார்களேதவிர , அந்த நூலகரின் பெயரை எழுதமாட்டார்கள் ! கவனித்திருக்கிறீர்களா?
நல்ல பணியை இன்று அவர் செய்துள்ளார் !
பெரும்பாலும் நூலகர்களின் உதவிகளை எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை !
முன்னுரையில் எழுதும்போதுகூட , ‘ .... நூலகருக்கு நன்றி’ என்று எழுதுவார்களேதவிர , அந்த நூலகரின் பெயரை எழுதமாட்டார்கள் ! கவனித்திருக்கிறீர்களா?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1085575T.N.Balasubramanian wrote:60 ஆண்டுகளுக்கு முன் பல முறை சென்று , பயன் அடைந்த அனுபவம் எனக்குண்டு . பார்ப்பதற்கே ஒரு கம்பீரமான தோற்றம், நிசப்தமான சூழ்நிலை , குறிப்பெடுக்கும் நோட்டு புத்தகம் ஒன்றே உள்ளே எடுத்து செல்ல அனுமதி ---மலர்ந்த நினைவுகள் , கொணர்ந்த ஆதிராவிற்கிற்கு நன்றி .
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .
சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட் லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .
ரமணியன்
இல்லை ரமணியன் சார். பாபு ஒட்டிக்கொண்டிருந்தார். நாங்கள் சென்றதும் அதை அப்படியே வைத்துவிட்டு நூல் எடுத்துத் தர வந்தார்.
மலரும் நினைவுகள். புலரும் காலையில்.. நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1085578Dr.S.Soundarapandian wrote:ஆதிராவுக்கு நன்றி !
நல்ல பணியை இன்று அவர் செய்துள்ளார் !
பெரும்பாலும் நூலகர்களின் உதவிகளை எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை !
முன்னுரையில் எழுதும்போதுகூட , ‘ .... நூலகருக்கு நன்றி’ என்று எழுதுவார்களேதவிர , அந்த நூலகரின் பெயரை எழுதமாட்டார்கள் ! கவனித்திருக்கிறீர்களா?
ஆமாம் முனைவர் செளந்திரபாண்டியன் ஐயா. பாராட்டப் பட வேண்டியவர்கள். நன்றி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நூலக செய்தி பகிர்வு அதோடு அங்குள்ளவர்களை பற்றியும் பகிர்ந்த செய்தி நன்று ஆதிரா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1085597Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085575T.N.Balasubramanian wrote:60 ஆண்டுகளுக்கு முன் பல முறை சென்று , பயன் அடைந்த அனுபவம் எனக்குண்டு . பார்ப்பதற்கே ஒரு கம்பீரமான தோற்றம், நிசப்தமான சூழ்நிலை , குறிப்பெடுக்கும் நோட்டு புத்தகம் ஒன்றே உள்ளே எடுத்து செல்ல அனுமதி ---மலர்ந்த நினைவுகள் , கொணர்ந்த ஆதிராவிற்கிற்கு நன்றி .
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .
சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட் லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .
ரமணியன்
இல்லை ரமணியன் சார். பாபு ஒட்டிக்கொண்டிருந்தார். நாங்கள் சென்றதும் அதை அப்படியே வைத்துவிட்டு நூல் எடுத்துத் தர வந்தார்.
மலரும் நினைவுகள். புலரும் காலையில்.. நன்றி
ஓஹோ ! தையலுக்கு நூல் எடுத்து கொடுக்க வந்தவரா !
ரமணியன் :
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் ஒரே ஒருமுறை தான் அங்கு போயிருக்கிறேன், நான் 12 வது படித்த போது
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கல்லூரியின் இதயம் இந்த நூலகங்கள், அங்கு பணிபுரியும் நபர்கள் மிகவும் போற்றப் படவேண்டியவர்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1085615T.N.Balasubramanian wrote:[color=#32CD32]தையலுக்கு நூல் எடுத்து கொடுக்க வந்தவரா !
ரமணியன் :
அருமை அருமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|