புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னிமாரா நூலகமும் அதன் நூல்கர்களும்
Page 1 of 1 •
உலகின் மூன்றாவது பெரிய நூலகம் இது. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நூலகம். ஆம் கன்னிமாரா நூலகம். அதன் பழைய கட்டிடம் இது. எவ்வளவு சுத்தமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள்? பாபு மற்றும் குமார் இருவரின் கட்டுப்பாட்டில் இந்தப் பழைய கட்டிடம்.
என் இடப்புறம் குமார். வலப்புறம் பாபு. இந்த நூலகர்கள் இருவரும். சுமார் பதிநான்கு ஆண்டு கால நட்பு. ஒரு நாளும் முகம் சுளித்தோ முகம் கடுகடுத்தோ இவர்களைப் பார்த்ததில்லை. தாமே முன் வந்து உதவும் அந்த பண்பு.
இவர்களுடன் புகழேந்தி என்று தமிழ் பிரிவில் ஒருவர். முகம் சோர்ந்து இருந்தால் குழம்பி வாங்கிக் கொடுத்து உபசரிக்கும் அன்பானவர். (இன்றும் காபியும் பிஸ்கெட்டும் கொடுத்து உபசரித்தார்) தொலைபேசியில் அழைத்து இந்தப் புத்தகம் வேண்டும் என்று சொன்னால் எப்போதும் ஒரே மாதிரி கனிவான குரலில் வாங்க மேடம் எடுத்து வைக்கிறேன் என்று சொல்லும் நபர் அவர். பார்வை நூலாக இருந்தாலும் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் அளவில் படிப்பின் முக்கியத்துவம் அறிந்தவர்கள் இவர்களெல்லாம். இவர்கள் மட்டுமன்றி அங்கு அனைவரும் அப்படியே. உள்ளே நுழையும்போதே வாங்க மேடம் என்று அழைக்கும் அந்த முகங்களை நினைக்கும் போது கன்னிமாராவின் பெருமைக்குக் காரணம் இவர்களும்தானோ என்று தோன்றும்.
இவர்களெல்லம் இருந்ததால்தான் விலையுயர்ந்த நூல்களை யெல்லாம் விலை கொடுத்து வாங்காமல் இளமுனைவர் (எம்.ஃபில்) மற்றும் முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றேன் என்று கூறலாம். இன்று வரை தொடரும் அந்த நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
60 ஆண்டுகளுக்கு முன் பல முறை சென்று , பயன் அடைந்த அனுபவம் எனக்குண்டு . பார்ப்பதற்கே ஒரு கம்பீரமான தோற்றம், நிசப்தமான சூழ்நிலை , குறிப்பெடுக்கும் நோட்டு புத்தகம் ஒன்றே உள்ளே எடுத்து செல்ல அனுமதி ---மலர்ந்த நினைவுகள் , கொணர்ந்த ஆதிராவிற்கிற்கு நன்றி .
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .
சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட் லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .
ரமணியன்
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .
சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட் லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆதிராவுக்கு நன்றி !
நல்ல பணியை இன்று அவர் செய்துள்ளார் !
பெரும்பாலும் நூலகர்களின் உதவிகளை எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை !
முன்னுரையில் எழுதும்போதுகூட , ‘ .... நூலகருக்கு நன்றி’ என்று எழுதுவார்களேதவிர , அந்த நூலகரின் பெயரை எழுதமாட்டார்கள் ! கவனித்திருக்கிறீர்களா?
நல்ல பணியை இன்று அவர் செய்துள்ளார் !
பெரும்பாலும் நூலகர்களின் உதவிகளை எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை !
முன்னுரையில் எழுதும்போதுகூட , ‘ .... நூலகருக்கு நன்றி’ என்று எழுதுவார்களேதவிர , அந்த நூலகரின் பெயரை எழுதமாட்டார்கள் ! கவனித்திருக்கிறீர்களா?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1085575T.N.Balasubramanian wrote:60 ஆண்டுகளுக்கு முன் பல முறை சென்று , பயன் அடைந்த அனுபவம் எனக்குண்டு . பார்ப்பதற்கே ஒரு கம்பீரமான தோற்றம், நிசப்தமான சூழ்நிலை , குறிப்பெடுக்கும் நோட்டு புத்தகம் ஒன்றே உள்ளே எடுத்து செல்ல அனுமதி ---மலர்ந்த நினைவுகள் , கொணர்ந்த ஆதிராவிற்கிற்கு நன்றி .
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .
சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட் லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .
ரமணியன்
இல்லை ரமணியன் சார். பாபு ஒட்டிக்கொண்டிருந்தார். நாங்கள் சென்றதும் அதை அப்படியே வைத்துவிட்டு நூல் எடுத்துத் தர வந்தார்.
மலரும் நினைவுகள். புலரும் காலையில்.. நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1085578Dr.S.Soundarapandian wrote:ஆதிராவுக்கு நன்றி !
நல்ல பணியை இன்று அவர் செய்துள்ளார் !
பெரும்பாலும் நூலகர்களின் உதவிகளை எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை !
முன்னுரையில் எழுதும்போதுகூட , ‘ .... நூலகருக்கு நன்றி’ என்று எழுதுவார்களேதவிர , அந்த நூலகரின் பெயரை எழுதமாட்டார்கள் ! கவனித்திருக்கிறீர்களா?
ஆமாம் முனைவர் செளந்திரபாண்டியன் ஐயா. பாராட்டப் பட வேண்டியவர்கள். நன்றி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நூலக செய்தி பகிர்வு அதோடு அங்குள்ளவர்களை பற்றியும் பகிர்ந்த செய்தி நன்று ஆதிரா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1085597Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085575T.N.Balasubramanian wrote:60 ஆண்டுகளுக்கு முன் பல முறை சென்று , பயன் அடைந்த அனுபவம் எனக்குண்டு . பார்ப்பதற்கே ஒரு கம்பீரமான தோற்றம், நிசப்தமான சூழ்நிலை , குறிப்பெடுக்கும் நோட்டு புத்தகம் ஒன்றே உள்ளே எடுத்து செல்ல அனுமதி ---மலர்ந்த நினைவுகள் , கொணர்ந்த ஆதிராவிற்கிற்கு நன்றி .
கன்னிமரா லைப்ரரி சென்று , பக்கத்தில் உள்ள ம்யூசியதிற்கும் சென்றது உண்டு .
சமிபத்தில் US இல் , வீட்டின் அருகே உள்ள ஸ்டேட் லைப்ரரி அடிக்கடி போவேன் . ஒரு கைவண்டியில் புத்தகங்களை அடுக்கி , சேர்க்க வேண்டிய பகுதிகளில் சேர்கின்றனர் .( கீழே விழுந்து இருக்கும் புத்தகங்களை பார்க்கையில் , நினைவு வந்தது .) முக்கியமாக பெண்களே நிர்வகிக்கின்றனர் . பொறுமையின் சின்னங்கள் .
ரமணியன்
இல்லை ரமணியன் சார். பாபு ஒட்டிக்கொண்டிருந்தார். நாங்கள் சென்றதும் அதை அப்படியே வைத்துவிட்டு நூல் எடுத்துத் தர வந்தார்.
மலரும் நினைவுகள். புலரும் காலையில்.. நன்றி
ஓஹோ ! தையலுக்கு நூல் எடுத்து கொடுக்க வந்தவரா !
ரமணியன் :
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் ஒரே ஒருமுறை தான் அங்கு போயிருக்கிறேன், நான் 12 வது படித்த போது
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கல்லூரியின் இதயம் இந்த நூலகங்கள், அங்கு பணிபுரியும் நபர்கள் மிகவும் போற்றப் படவேண்டியவர்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1085615T.N.Balasubramanian wrote:[color=#32CD32]தையலுக்கு நூல் எடுத்து கொடுக்க வந்தவரா !
ரமணியன் :
அருமை அருமை
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|