புதிய பதிவுகள்
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Today at 6:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm
» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
by T.N.Balasubramanian Today at 6:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm
» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
cordiac |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜீவநதி கங்கை
Page 1 of 1 •
ஜீவநதி கங்கை
(ஆக்கம் – நாகசுந்தரம் - தாக்கம் - Dinamalar Seithi )
ஜீவநதி கங்கை சிந்திப்போம் ஓர் செய்தி !
பாவம் போக்கும் புனித நதி
மக்களின் பாவம் போக்க
மேலே இருந்து வந்த நதி அது ஆகாய நதி
விண்ணிலிருந்து மண் வர அம்மம்மா
பகீரதப் பிரயத்தினம்தான் !
வருடம் பலவாறு தவங்கள் பலவாறு
உருண்டு ஓடி வர ஓர் கோடி வரலாறு
சிவனின் முடியில் சிக்கித்தவித்தது ! பின்பு
தவத்தால் வெளிவர ஒரு முனிவரின் கடத்தில் சுருண்டது
குடித்த நதியை குவலயம் கொண்டுவர
தடித்த தவத்தால் திரும்பவும் தரணியில் வந்தது
சகரர்கள் ஆயிரம் சென்றனர் கதிக்கு !
வந்த வேலை முடிந்ததென திரும்பிச் செல்லவில்லை !
என்றும் இந்தியாவில் இருப்பேன் என்ற நதி
இன்றும் மக்களை கரையேற்ற நின்றது !
இமயம் தொடங்கி ஆழியில் செல்கையில்
சமயச்சான்றோர்கள் செய்திடுவார் தவம் கரையில் !
பாய்ந்து வருகையில் பசுமை வயல்களில்
சாய்ந்து வளரும் செழுமைப் பயிர்கள் !
குளித்து நீராட கும்பிட்டுச்செல்லும் கொடிய பாவங்கள் !
போர்வலம் வேண்டாமே பகைமை தன்மையில்
நீர்வளம்தானே நாட்டிற்கு நல்லது ?
வளம் மிக்க நதியை வேண்டிக் காத்தால்
உளம் நிறை இறைவன் உன்னிடம் உறைவான் !
இன்று அதன் நிலைமை ?
கவலைக்கிடமாய் போனது தீமை !
விவசாயம் செய்வோம் உணவது முக்கியம் !
தொழில் பல செய்வோம் தொந்திரவு இன்றியே !
கழிவுகள் கொட்டிட கழிப்பறை அல்ல நதி !
இழிவாக இன்று ஏன் போனதுன் மதி ?
அழிந்திடும் நதியாய் ஆனதேன் இப்படி ?
பாலழும் பிள்ளைக்கு விடம் தர விழைவீரோ ?
காலம் காலமாய் நிலைத்திடும் நதியிலே
பாலம் கட்டலாம் ஒன்றும் தவறில்லை ஆனால்
பாடையை அல்லவா கழிவினால் கட்டுறீர் !
கூடை கூடையாய் கொட்டுவதேனோ ?
வாடை வீசுது வற்றாத ஜீவநதி !
மேடை போட்டு பேசினால் போதாது !
சாடையாய் சொல்கிறேன் சீக்கிரம் கேளுங்கள் !
ஜீவனைத்தருகின்ற ஜீவ நதியின்
ஜீவனை கொல்லாது ஜீவனம் வளருங்கள் !
சுழற்சி முறையிலே சாக்கடைக் கழிவினை
அழித்து வேறாக அனுதினம் செய்திட்டே
பழிபாவம் உணர்ந்து நதியிலே கொட்டாதீர் !
அழிந்திடும் உன் குலம் அவ்வாறு செய்தால் !
இழிவான இச்செயல் இன்றே துறந்து
ஆழி சூழ் உலகிதை அழகாகச் செய்வீர் !
கங்கையும் காவிரியும் பொங்குமின்னாட்டை
எங்கும் எப்போதும் ஏற்றம் செய்திடுவீர் !
தங்கமாய் விளையும் தயக்கம் வேண்டாம் !
(ஆக்கம் – நாகசுந்தரம் - தாக்கம் - Dinamalar Seithi )
ஜீவநதி கங்கை சிந்திப்போம் ஓர் செய்தி !
பாவம் போக்கும் புனித நதி
மக்களின் பாவம் போக்க
மேலே இருந்து வந்த நதி அது ஆகாய நதி
விண்ணிலிருந்து மண் வர அம்மம்மா
பகீரதப் பிரயத்தினம்தான் !
வருடம் பலவாறு தவங்கள் பலவாறு
உருண்டு ஓடி வர ஓர் கோடி வரலாறு
சிவனின் முடியில் சிக்கித்தவித்தது ! பின்பு
தவத்தால் வெளிவர ஒரு முனிவரின் கடத்தில் சுருண்டது
குடித்த நதியை குவலயம் கொண்டுவர
தடித்த தவத்தால் திரும்பவும் தரணியில் வந்தது
சகரர்கள் ஆயிரம் சென்றனர் கதிக்கு !
வந்த வேலை முடிந்ததென திரும்பிச் செல்லவில்லை !
என்றும் இந்தியாவில் இருப்பேன் என்ற நதி
இன்றும் மக்களை கரையேற்ற நின்றது !
இமயம் தொடங்கி ஆழியில் செல்கையில்
சமயச்சான்றோர்கள் செய்திடுவார் தவம் கரையில் !
பாய்ந்து வருகையில் பசுமை வயல்களில்
சாய்ந்து வளரும் செழுமைப் பயிர்கள் !
குளித்து நீராட கும்பிட்டுச்செல்லும் கொடிய பாவங்கள் !
போர்வலம் வேண்டாமே பகைமை தன்மையில்
நீர்வளம்தானே நாட்டிற்கு நல்லது ?
வளம் மிக்க நதியை வேண்டிக் காத்தால்
உளம் நிறை இறைவன் உன்னிடம் உறைவான் !
இன்று அதன் நிலைமை ?
கவலைக்கிடமாய் போனது தீமை !
விவசாயம் செய்வோம் உணவது முக்கியம் !
தொழில் பல செய்வோம் தொந்திரவு இன்றியே !
கழிவுகள் கொட்டிட கழிப்பறை அல்ல நதி !
இழிவாக இன்று ஏன் போனதுன் மதி ?
அழிந்திடும் நதியாய் ஆனதேன் இப்படி ?
பாலழும் பிள்ளைக்கு விடம் தர விழைவீரோ ?
காலம் காலமாய் நிலைத்திடும் நதியிலே
பாலம் கட்டலாம் ஒன்றும் தவறில்லை ஆனால்
பாடையை அல்லவா கழிவினால் கட்டுறீர் !
கூடை கூடையாய் கொட்டுவதேனோ ?
வாடை வீசுது வற்றாத ஜீவநதி !
மேடை போட்டு பேசினால் போதாது !
சாடையாய் சொல்கிறேன் சீக்கிரம் கேளுங்கள் !
ஜீவனைத்தருகின்ற ஜீவ நதியின்
ஜீவனை கொல்லாது ஜீவனம் வளருங்கள் !
சுழற்சி முறையிலே சாக்கடைக் கழிவினை
அழித்து வேறாக அனுதினம் செய்திட்டே
பழிபாவம் உணர்ந்து நதியிலே கொட்டாதீர் !
அழிந்திடும் உன் குலம் அவ்வாறு செய்தால் !
இழிவான இச்செயல் இன்றே துறந்து
ஆழி சூழ் உலகிதை அழகாகச் செய்வீர் !
கங்கையும் காவிரியும் பொங்குமின்னாட்டை
எங்கும் எப்போதும் ஏற்றம் செய்திடுவீர் !
தங்கமாய் விளையும் தயக்கம் வேண்டாம் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|