புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திங்கள்கிழமை பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பலால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
காரைக்குடி அருகே உஞ்சனை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் என்பவர் மகன் ராம் கணேஷ் (23). தொழிற்கல்வி பட்டதாரி.
இவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளார். இவர் திங்கள்கிழமை ரயில் நிலையம் அருகில் முத்துநகரில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்று விட்டு, அங்கிருந்து இலுப்பக்குடி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை பின் தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கியதில் ராம் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னீஷ் நகர் காவல் கண்காணிப்பாளர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். ராம் கணேஷின் சடலம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி நகர் போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து சொத்துப் பிரச்சனை காரணமா? முன்விரோதம் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.
உஞ்சனை புதுவயல் பாண்டியன் மகன் ராம்கணேஷ் கொலை வழக்கு: தேடப்பட்டவர் ஆஜர்
காரைக்குடி அருகிலுள்ள உஞ்சனை புதுவயல் பாண்டியன் மகன் ராம்கணேஷ்,23. டிப்ளமோ இன்ஜினியரான இவரை, கடந்த 21-ம் தேதி, இலுப்பக்குடி முத்துநகர் பகுதியில் காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்தது.
இரவுச் சேரியை சேர்ந்த அருண்,22, பாலசுப்பிரமணியன்,18, சூரிய நாராயணன் ஆகியோர் திருவாரூர் கோர்ட்டில் 23-ம் தேதி சரண் அடைந்தனர்.
நீதிபதி அவர்களை புதுக்கோட்டை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டிருந்தார். இதில், அருண் நேற்று காரைக்குடி கோர்ட்டில் நீதிபதி நளினகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை வரும் 7-ம் தேதி, ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
காரைக்குடி இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், குமார் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு மற்றவர்களை தேடினர். அருண் நண்பரான சத்தியன்,23, பிரசாந்த்,18 ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் வாகன சோதனையின் போது போலீசார் கைது செய்தனர்.
போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:
கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பே, அருணுக்கும், ராம் கணேஷ்க்கும் கிரிக்கெட் விளையாட்டின்போது, தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அருணை, ராம்கணேஷ் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த அருண் ,நண்பர்களான, சத்தியன்,23, பிரசாந்த்,18 மற்றும் சிலரோடு சேர்ந்து கொலை செய்துள்ளார்.
சத்தியன், சம்பவத்தன்று, இறந்து போன ராம் கணேஷிடம் சென்று, ""சமாதானம் பேசலாம்'' என,அவரது சித்தி வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார். அப்போது, பிரசாந்த் அங்கு வந்துள்ளார். வந்தவுடன், போனில் ராம் கணேஷ் இருக்கும் இடம் குறித்து, அருண் தரப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் காரில் வந்ததை பார்த்ததும், ராம் கணேஷ் தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை தப்பவிடாமல், சத்தியனும், பிரசாந்தும்,கட்டி பிடித்துள்ளனர். காரில் அங்கு வந்த அருண் தரப்பு கும்பல், அரிவாளால் ராம் கணேஷை வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்தது.
காரைக்குடி அருகிலுள்ள உஞ்சனை புதுவயல் பாண்டியன் மகன் ராம்கணேஷ்,23. டிப்ளமோ இன்ஜினியரான இவரை, கடந்த 21-ம் தேதி, இலுப்பக்குடி முத்துநகர் பகுதியில் காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்தது.
இரவுச் சேரியை சேர்ந்த அருண்,22, பாலசுப்பிரமணியன்,18, சூரிய நாராயணன் ஆகியோர் திருவாரூர் கோர்ட்டில் 23-ம் தேதி சரண் அடைந்தனர்.
நீதிபதி அவர்களை புதுக்கோட்டை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டிருந்தார். இதில், அருண் நேற்று காரைக்குடி கோர்ட்டில் நீதிபதி நளினகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை வரும் 7-ம் தேதி, ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
காரைக்குடி இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், குமார் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு மற்றவர்களை தேடினர். அருண் நண்பரான சத்தியன்,23, பிரசாந்த்,18 ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் வாகன சோதனையின் போது போலீசார் கைது செய்தனர்.
போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:
கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பே, அருணுக்கும், ராம் கணேஷ்க்கும் கிரிக்கெட் விளையாட்டின்போது, தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அருணை, ராம்கணேஷ் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த அருண் ,நண்பர்களான, சத்தியன்,23, பிரசாந்த்,18 மற்றும் சிலரோடு சேர்ந்து கொலை செய்துள்ளார்.
சத்தியன், சம்பவத்தன்று, இறந்து போன ராம் கணேஷிடம் சென்று, ""சமாதானம் பேசலாம்'' என,அவரது சித்தி வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார். அப்போது, பிரசாந்த் அங்கு வந்துள்ளார். வந்தவுடன், போனில் ராம் கணேஷ் இருக்கும் இடம் குறித்து, அருண் தரப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் காரில் வந்ததை பார்த்ததும், ராம் கணேஷ் தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை தப்பவிடாமல், சத்தியனும், பிரசாந்தும்,கட்டி பிடித்துள்ளனர். காரில் அங்கு வந்த அருண் தரப்பு கும்பல், அரிவாளால் ராம் கணேஷை வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிங்கப்பூரில் இந்திய இளைஞர் படுகொலை
சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் அவரது பணியிடத்திற்கு அருகே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரின் பந்தான் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று உடலில் காயங்களுடன் சுரேஷ் குமார் என்னும் 26 வயது இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ், இளைஞர் விழுந்திருந்த இடத்தில் ரத்த கறை படிந்திருந்ததாகவும், அவரது தலை, கழுத்து மற்றும் இடது கையில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், கொலை செய்யப்பட்ட சுரேஷிடமிருந்து எந்த பொருளும் திருடப்படவில்லை எனவும், இதனால் இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சுரேஷ் 2009 முதல் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் அவரது மேலதிகாரி அவரை நேர்மையானவர், கடுமையான உழைக்க கூடியவர் என பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நேற்று சிங்கப்பூரில் கொலை செய்யப்பட்ட குமார் என்பவர் தேவகோட்டை அருகே அண்டக்குடி எனும் ஊரைச் சேர்ந்தவர்!
இந்தப் பதிவின் முதல் செய்தில் ராம்கணேஷ் கொலையில் நேரடியாகத் தொடர்புடையவர் தான் இந்த குமார். ராம்கணேஷைக் கொல்வதற்காகவே தமிழகம் சென்ற இவர், பத்துப் பேருடன் ராம்கணேஷை வெட்டிக் கொலை செய்துவிட்டு, நேரடியாக திருச்சி வழி சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார்.
சரியாக ஒரே மாதத்தில் இவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்!
நீதி: நீங்களே கூறுங்கள்!
இந்தப் பதிவின் முதல் செய்தில் ராம்கணேஷ் கொலையில் நேரடியாகத் தொடர்புடையவர் தான் இந்த குமார். ராம்கணேஷைக் கொல்வதற்காகவே தமிழகம் சென்ற இவர், பத்துப் பேருடன் ராம்கணேஷை வெட்டிக் கொலை செய்துவிட்டு, நேரடியாக திருச்சி வழி சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார்.
சரியாக ஒரே மாதத்தில் இவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்!
நீதி: நீங்களே கூறுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சினிமா போல் உள்ளது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
என்ன கொடுமை இது?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அப்டி ஒரு தகவலும் இங்க இல்லையே, ஏன் ராஜா சார் எங்க மாமா அங்கள இப்படி மாட்டி விடுரீங்க? அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லேன்னு எங்க துப்பறியும் இலாக்காவிலிருந்து செய்தி வந்திருச்சே.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|