புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
1 Post - 3%
viyasan
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_m10என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 21, 2014 12:03 am

First topic message reminder :

ந்த இளமை பருவம் எதற்கு வருகிறது? இந்த வாலிபத்தை சட்டென்று கடந்து விடக்கூடாதா? எந்த கற்பனையும், கனவும் இல்லாமல் உடனே முதுமை நிலையை அடைந்து விடவேண்டும். அது தான் சுகம். இல்லையென்றால் இந்த மாதிரியான விவஸ்தை கேட்ட அவஸ்தைகள் எல்லாம் வருமா?

என்ன இது....? என்ன மாதிரியான பையித்தியகாரதனம் இது? யாருமே விரும்பாத முதுமையை விரும்பி ஏற்க துடிக்கும் மனம்?

காதல் வயப்பட்டதன் விளைவோ?

ஔவை கூட முதுமையை விரும்பி ஏற்றுக்கொண்டது தானே...? அதை எப்படி பயித்தியகாரதனம் என்று சொல்ல முடியம்? ஔவை-க்கு இறைவன் பால் கொண்ட அன்பா....?

காதல்...! எவ்வளவு சுயநலமாக சிந்திக்க தூண்டுகிறது... வருத்தமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் என்ன செய்வது? எதிர்நோக்கும் துணிச்சல் இல்லாமல் போகும் போதும், தோற்கும் சூழ்நிலை ஏற்படும் போதும் சுயநலம் தானாக தலைதூக்கத்தான் செய்கிறது.

பிள்ளை பிராயத்திலே – அவள்
பெண்மையை கண்டு மயங்கி விடேனங்கு,
ஆடிவருகையிலே – அவள்
அங்கோர் வீதிமுனையில் நிற்பாள்
நாடி அருகணைத்தால் – பல
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள்,
“இன்று கூடி மகிழ்வோம்..” என்றால்
விழிக்கோணத்திலே – நகை காட்டி
செல்வாளம்மா!

என்ற பாரதியின் பாடலை எத்தனை முறை எனக்குள் என்னவர் பாடியிருப்பார்? எத்தனை நாட்கள்? எத்தனை இரவுகள்? எத்தனை முறை? இந்த வார்த்தைகளுக்காக காத்திருந்து, ஏங்கி தவித்து... கேட்ட பிறகு பூரித்து ஆனந்தப்பட்ட அந்த பரவசம் நிஜத்திலும் கூட கிடைக்காது.

ஆமாம், அத்தனையும் கற்பனையில்.....

“என் கண்ணிற் பாவையன்றோ – கண்ணம்மா
என்னுயிர் இன்னதன்றோ!”
- இதே வரிகளை எனக்காக... இந்த கண்ணம்மாவிற்காக பாடி மெய் சிலிர்த்துப்போன அனுபவத்தை என்ன சொல்ல?

நிஜம் தான் –

பாரதி எல்லாம் உணர்ந்து எழுதியதா?
இருக்கலாம், இல்லை என்றால் வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் இப்படி உடம்பையும், மனதையும் ஒரு சேர லயித்து, சிலிர்க்க வைக்கும் சக்தி இருக்க வாய்ப்பில்லை.

கதை தொடரும்...




என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 23, 2014 2:43 pm

அருண்பிரகாஷ் wrote:ஜெயமோகனின் நாவல் மாதிரி நல்ல இருக்கு...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

நன்றி அருண்.




என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 23, 2014 2:56 pm

ஜாஹீதாபானு wrote:ஏன் கவிதைப்பகுதியில் பதிவு போட்டிருக்கிங்க?

கதைகள் பகுதியில் சொந்த படைப்புகள் இருக்கிறதா என்பது தெரியவில்லை. சரி, பிறகு உங்களிடம் கேட்டு மாற்றி கொள்ளலாம் என்று நினைத்து தான் இந்த பகுதியில் பதிவிட்டேன். சரியான இடத்திற்கு மாற்றி விட்டு விடுங்கள்.

நன்றி பானு!

ரம்ஜான் வேலை எல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது?



என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 23, 2014 2:58 pm

Dr.S.Soundarapandian wrote:விமந்தனி- வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டியுள்ளீர்கள் !

மிகவும் நன்றி ஐயா!



என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 23, 2014 3:37 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன் கவிதைப்பகுதியில் பதிவு போட்டிருக்கிங்க?

கதைகள் பகுதியில் சொந்த படைப்புகள் இருக்கிறதா என்பது தெரியவில்லை. சரி, பிறகு உங்களிடம் கேட்டு மாற்றி கொள்ளலாம் என்று நினைத்து தான் இந்த பகுதியில் பதிவிட்டேன். சரியான இடத்திற்கு மாற்றி விட்டு விடுங்கள்.

நன்றி பானு!

ரம்ஜான் வேலை எல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது?
மேற்கோள் செய்த பதிவு: 1075411

உங்க சொந்தக் கதையா? அப்படியென்றால் கதையின் தலைப்பில் உங்க பெயரை போட்டிருந்தால் உங்க கதை என தெரிந்திருக்கும்.

தலைப்பில் பெயர் போடவா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 23, 2014 3:39 pm

ரம்ஜான்ல என்ன வேலை இருக்கபோவுது பெருநாள் அன்று தான் வேலை இருக்கும்....






z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 23, 2014 5:58 pm

சரியான இடத்திற்கு கதையை மாற்றியதற்கு நன்றி பானு. அதே போல தலைப்பையும் என்னுயிர் நின்னதன்றோ...! - விமந்தனி என்று மாற்றிவிடவும்.



என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 23, 2014 10:33 pm

மாலை கீர்த்தியுடன் கோயிலுக்கு சென்றிருந்தேன். தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. “அடுத்த முறை வரும்போது அஜையோட வரணும்னு வேண்டிக்கோ அபி...!” கீர்த்தி கிசுகிசுப்பாய் சொல்ல, முனுக்கென்று எட்டிப்பார்த்த கண்ணீருடன் அவளை ஏறிட்டேன்.

“ச்சி... என்னதிது? தைரியமா இரு.. நல்லதே நடக்கும்னு நம்புவோம்... முதல்ல சாமி கும்பிடு...” கீர்த்தியின் வார்த்தைகளில் இருந்த நெகிழ்வு என்னை மேலும் கரைக்க, என் கண்ணீர், கன்னத்தை தொடும் முன் கைகூப்பி தலைகுனிந்தேன்.

‘கடவுளே! அவருக்கு கல்யாணம் ஆகப்போறதாம்... அப்புறம் எப்படி.... என்னால்...’

“அபி...?” ---- நிமிர்ந்தேன். இந்த கீர்த்தி இன்னும் தூங்கவில்லையா?

“என்ன...?”

"இந்த தலகாணி ரொம்ப உயரமா இருக்கு. உன்னோடத கொடேன்...”
கொடுத்தேன்.

“அபி...?”

“உம்...”

“அழுதியா...?”

“இல்லையே...!” அவசரமாக மறுத்தேன்.

“அப்புறம் எப்படி உன் தலைகாணி நனைஞ்சு இருக்கு?”

“....” ராட்சசி எதை எல்லாம் கேக்கிறாள் பார்.

“எது வந்தாலும் சாமானியத்துக்கு கலங்காத நீ..... இப்ப இந்த ஈரத்தை பார்த்தா.... எனக்கு கொஞ்சம் கலக்கமாயிருக்கு அபி...”

“.....”

“நீ அலட்டிகிறயோன்னு தோணுது எனக்கு.”

‘நான் அலட்டிகிறேனா! பைத்தியம்!! ம்...ம்....’ எனக்கு சிரிக்க தோன்றியது.
நைட் லாம்ப் வெளிச்சத்தில் என் அசைவு கீர்த்திக்கு தெரிந்திருக்கவேண்டும்.

“என்னவோ போ. எதையும் சந்திக்கற துணிவு உள்ளவ நீ. உங்களுக்கு எந்த வகையிலும் குறைஞ்சவ நானில்லைன்ற மாதிரி எதிராளியோட பேசற உன்னோட சாமர்த்தியம்... இப்ப இப்படி உடைஞ்சு போற போது தான், நீயும் சராசரி பொண்ணு தானோன்னு தோணுது... இவ்வளவு தைரியம் உள்ளவ இப்படி கோழை மாதிரி அழலாமா அபி...?”

“இல்ல கீர்த்தி. இது உனக்கு புரியா...”

“என்ன புரியாது... ம்...? உன்னை வித்தியாசமானவ-ன்னு நினைச்சேன் அபி. ஆனா, நீயும் ஒரு சராசரி பொண்ணு தான்னு....”

“ஆமா!” சட்டென்று இடைமறித்தேன், மேலும் அவளை தொடரவிடாமல். குரலும் சற்று உயர்ந்து தான் இருந்தது.

“ஆமா...! நானும் சராசரி பொண்ணு தான். வித்தியாசமானவன்னா..., எனக்கு மட்டும் மனசில்லையா? அதுல ஆசைகள் இல்லையா...? எந்நேரமும் ஜானகிராமனையும், சர்சிலையும் புரட்டிட்டு இருக்க சொல்றியா..?”

“ அ...தி...ல்...ல...அபி...”

“ஸாரி கீர்த்தி... எதுவும் சொல்லாதே. வித்தியாசமானவன்னு நினைச்சு என்னை உசந்த இடத்தில வச்சுடாதே.”

“இவ்வளவு தைரியமுள்ள உன்னோட இயல்புக்கு உன் மனசுல இருக்கற பிரச்சனையையும் தீர்க்க முடியும் இல்லையா...?”

“நிஜம் தான்! ஆனா, ஒரு பெண்ணோட இயல்பு ‘நாணம்’ தானே?”

“யம்மா... உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா..?’

“அப்ப பேசாம தூங்கு...” என்றேன் நான்.

“ஆமா.. என்கிட்டே தான்... பேசவேண்டிய எடத்துல பேசாத...” முணுமுணுத்துக்கொண்டே கீர்த்தி திரும்பி படுத்துக்கொண்டாள்.

தொடரும்....




என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 24, 2014 12:16 pm

இன்று தான் படித்தேன் அருமையான கதை தொடருங்கள் விமந்தினி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 24, 2014 11:25 pm

ஜாஹீதாபானு wrote:இன்று தான் படித்தேன் அருமையான கதை தொடருங்கள் விமந்தினி


நன்றி பானு!

தலைப்பை மாற்றியமைத்தமைக்கு மீண்டும் நன்றி.



என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 25, 2014 12:23 am

றுநாள் - நானும், கீர்த்தியும் ஆபிஸ் புறப்பட பஸ் ஸ்டாண்ட் வந்தோம். எதிர்புறத்திலிருந்து வந்தனா அவள் அண்ணனுடன் வந்து கொண்டிருந்தாள். இருவரும் ரோட்டை க்ராஸ் செய்வதற்குள் அஜெயின் நண்பன் ஒருவன் குறிக்கிட, வந்தனா மட்டும் எங்கள் பக்கம் வந்தாள்.

“என்ன வந்தனா..? ரொம்ப சந்தோஷமா இருக்கே போலிருக்கே... கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சா...?” – நாசூக்காக கேட்பதாய் நினைத்து பட்டென்று போட்டு உடைத்தேன்.

கீர்த்திக்கு இந்த கல்யாண விஷயம் தெரியாததால், ‘என்ன இப்படி அபத்தமாய் கேட்கற..’ – என்பது மாதிரி என்னை பார்த்தாள்.

“கல்யாணமா... யாருக்கு..?” – வந்தனா வசீகரமாய் புன்னகைத்தாள்.

“ஏய்...!” – சன்னமாக அதட்டினேன். மனம் பதட்டமானது.

“சரி... சரி... டென்ஷன் ஆகாதே. நான் சுத்தி விட்ட ரீல் தான் அது. உங்க ரெண்டு பேர் மனசையும் நான் புரிஞ்சுக்கிட்டேன். அத வெளிய சொல்ல உங்க ரெண்டு பேர்கிட்ட இருந்த பிடிவாதமும் தெரிஞ்சது. அதனால தான் உனக்கு கல்யாணம்னு எங்கண்ணன் கிட்டயும், எங்கண்ணனுக்கு கல்யாணம்னு உன்கிட்டயும் பொய் சொன்னேன். இந்த ரெண்டுநாளா நீங்க தவிச்ச தவிப்பு இருக்கே... இப்பதான் எங்கண்ணனிடமும் உண்மையை சொன்னேன்...” என்று வந்தனா என் தலையில் பூக்களாய் கொட்டினாள்.

என் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லாமல் போனது. நான் திரும்பி அஜஜ்யை பார்க்க,  அதே சமயம் அவரும் திரும்பி சிரிக்க... யப்பா! சத்தியமாய் சொல்கிறேன், நான் இந்த உலகத்திலேயே இல்லை. முதன் முதலாக என்னை பார்த்து, எனக்காகவே சிரித்த அஜய்... என்னுயிரானவன்.

....கதை முற்று பெற்றது....




என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக