புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
First topic message reminder :
295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுவீழ்த்தப்பட்டதா?
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
-- தினமலர்
295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுவீழ்த்தப்பட்டதா?
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
-- தினமலர்
மழைபோல் விழுந்த பயணிகளின் உடல்கள்- உக்ரைனில் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய விமான பயங்கரம்
கிவ்: உக்ரைனில் மலேசிய விமானம் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தினால் சிதைந்த உடல்கள் மழைபோல் அங்குள்ள வீடுகளின் மேல் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று முன்தினம் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுட்டு வீழ்த்தப் பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் பலியாகினர்.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது அங்கு இரவு நேரம் என்பதால் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். திடீரென்று கேட்ட இடிபோன்ற பலத்த சத்தத்தால் வெளியில் வந்து கண்டபோது விமான பயணிகளின் உடல்கள் வீட்டின் மேல் விழுந்ததைக் கண்டதும் மக்கள் அலறிவிட்டனர்.
வீடுகளில் இருந்து 330 அடி தூரத்தில் உள்ள கோதுமை வயலில் சுமார் 35 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் விழுந்து சிதறி கிடந்தன. இதுபோன்று பல அருகில் அமைந்துள்ள வயல்களிலும், காலி இடங்களில் சிதறி கிடந்தன.
அவற்றை மீட்கும் பணியில் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. சிதைந்த உடல்களையும், எந்தவித சேதமும் இல்லாத உடல்களையும் சேகரித்து வைத்துள்ளனர். மீட்பு பணி இன்னும் முழுமை அடையவில்லை. விமான பயணிகளின் உடல் அனைத்தையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கிவ்: உக்ரைனில் மலேசிய விமானம் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தினால் சிதைந்த உடல்கள் மழைபோல் அங்குள்ள வீடுகளின் மேல் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று முன்தினம் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுட்டு வீழ்த்தப் பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் பலியாகினர்.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது அங்கு இரவு நேரம் என்பதால் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். திடீரென்று கேட்ட இடிபோன்ற பலத்த சத்தத்தால் வெளியில் வந்து கண்டபோது விமான பயணிகளின் உடல்கள் வீட்டின் மேல் விழுந்ததைக் கண்டதும் மக்கள் அலறிவிட்டனர்.
வீடுகளில் இருந்து 330 அடி தூரத்தில் உள்ள கோதுமை வயலில் சுமார் 35 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் விழுந்து சிதறி கிடந்தன. இதுபோன்று பல அருகில் அமைந்துள்ள வயல்களிலும், காலி இடங்களில் சிதறி கிடந்தன.
அவற்றை மீட்கும் பணியில் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. சிதைந்த உடல்களையும், எந்தவித சேதமும் இல்லாத உடல்களையும் சேகரித்து வைத்துள்ளனர். மீட்பு பணி இன்னும் முழுமை அடையவில்லை. விமான பயணிகளின் உடல் அனைத்தையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பயணிகளின் நகை, பணத்தை சூறையாடும் கும்பல்!
கிழக்கு உக்ரைனில் எம்எச் 17 விமானம் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் இடத்தில், போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் சில தீவிரவாதிகள் பயணிகளின் உடமைகள், விலையுயர்ந்த பொருட்கள், பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக சில முக்கிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த திருட்டு கும்பல், பயணிகளின் நகைகள், பணம் மற்றும் வங்கி கடன் அட்டைகளை தேடி அலைவதாகவும் கூறப்படுகின்றது.
சிதறிக் கிடக்கும் பயணிகளின் பெட்டிகள் திறக்கப்பட்டு அதிலுள்ள பொருட்கள் வெளியே இழுக்கப்பட்டுள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் எம்எச் 17 விமானம் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் இடத்தில், போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் சில தீவிரவாதிகள் பயணிகளின் உடமைகள், விலையுயர்ந்த பொருட்கள், பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக சில முக்கிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த திருட்டு கும்பல், பயணிகளின் நகைகள், பணம் மற்றும் வங்கி கடன் அட்டைகளை தேடி அலைவதாகவும் கூறப்படுகின்றது.
சிதறிக் கிடக்கும் பயணிகளின் பெட்டிகள் திறக்கப்பட்டு அதிலுள்ள பொருட்கள் வெளியே இழுக்கப்பட்டுள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏவுகணையைப் பாய்ச்சியவர் யார்? கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்
செயற்கைக் கோள் படங்கள், எம்எச்17-ஐ சுட்டுவீழ்த்திய ஏவுகணை புகையைக் கக்கியவாறு தரையிலிருந்து விண்ணுக்குப் பாய்ந்து செல்வதைக் காண்பிக்கின்றன. அகச்சிவப்பு உணரிகள் விமானம் வெடித்தைப் பதிவு செய்துள்ளன.
இவற்றை வைத்து ஏவுகணையைப் பாய்ச்சியவர்கள் யார், ஏன் பாய்ச்சினார்கள், எங்கிருந்து பாய்ச்சினார்கள் முதலிய விவரங்களைக் கண்டறியும் முயற்சியில் அமெரிக்க ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த ஆய்வின் முடிவுகளை வைத்துதான் அனைத்துலக சமூகம், விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்துக்கு எதிரான அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும்.
இதனிடையே, ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவர் “தரையிலிருந்து விண்ணுக்குப் பாயும் எஸ்ஏ-11 ரக ஏவுகணைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரிவினைவாதிகள் வசமுள்ள கிழக்கு யுக்ரேய்ன் பகுதியிலிருந்து பாய்ச்சப்பட்டிருக்கிறது” என்பதுதான் அமெரிக்காவின் கணிப்பு எனக் கூறியுள்ளார்.
செயற்கைக் கோள் படங்கள், எம்எச்17-ஐ சுட்டுவீழ்த்திய ஏவுகணை புகையைக் கக்கியவாறு தரையிலிருந்து விண்ணுக்குப் பாய்ந்து செல்வதைக் காண்பிக்கின்றன. அகச்சிவப்பு உணரிகள் விமானம் வெடித்தைப் பதிவு செய்துள்ளன.
இவற்றை வைத்து ஏவுகணையைப் பாய்ச்சியவர்கள் யார், ஏன் பாய்ச்சினார்கள், எங்கிருந்து பாய்ச்சினார்கள் முதலிய விவரங்களைக் கண்டறியும் முயற்சியில் அமெரிக்க ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த ஆய்வின் முடிவுகளை வைத்துதான் அனைத்துலக சமூகம், விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்துக்கு எதிரான அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும்.
இதனிடையே, ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவர் “தரையிலிருந்து விண்ணுக்குப் பாயும் எஸ்ஏ-11 ரக ஏவுகணைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரிவினைவாதிகள் வசமுள்ள கிழக்கு யுக்ரேய்ன் பகுதியிலிருந்து பாய்ச்சப்பட்டிருக்கிறது” என்பதுதான் அமெரிக்காவின் கணிப்பு எனக் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எம்எச்17: கண்காணிப்பாளர்களைத் துப்பாக்கிக்காரர்கள் தடுத்தனர்
நேற்று, ஐரோப்பிய பாதுகாப்பு, ஒத்துழைப்பு நிறுவனத்தின் கண்காணிப்பாளர்கள்(ஓஎஸ்சிஇ), கிளர்ச்சிப் படையினர் வசமுள்ள யுக்ரேய்னின் கிழக்குப் பகுதியில் மலேசிய விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தைப் பார்வையிடச் சென்றபோது துப்பாக்கிக்காரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
தடை இருக்காது என்று நினைத்து விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தைப் பார்வையிடச் சென்றதாக ஓஸ்சிஇ பேச்சாளர் மைக்கல் பொச்யூர்கிவ் கூறினார்.
“அந்த இடத்தை அடைந்தபோது ஆயுதமேந்திய பலர் எதிர்பட்டனர். அவர்கள் மரியாதைக்குறைவாகவும் ஒழுங்குமீறியும் நடந்து கொண்டார்கள். சிலர் போதையில் இருந்ததுபோலவும் தெரிந்தது”, என்றாரவர்.
கண்காணிப்பாளர்கள் 75 நிமிடங்கள் அங்கு இருந்துவிட்டுத் திரும்பிச் சென்றனர். இன்று அவர்கள் மீண்டும் அங்கு செல்லவும் நாள் முழுவதையும் அங்கேயே செலவிடவும் தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
நேற்று, ஐரோப்பிய பாதுகாப்பு, ஒத்துழைப்பு நிறுவனத்தின் கண்காணிப்பாளர்கள்(ஓஎஸ்சிஇ), கிளர்ச்சிப் படையினர் வசமுள்ள யுக்ரேய்னின் கிழக்குப் பகுதியில் மலேசிய விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தைப் பார்வையிடச் சென்றபோது துப்பாக்கிக்காரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
தடை இருக்காது என்று நினைத்து விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தைப் பார்வையிடச் சென்றதாக ஓஸ்சிஇ பேச்சாளர் மைக்கல் பொச்யூர்கிவ் கூறினார்.
“அந்த இடத்தை அடைந்தபோது ஆயுதமேந்திய பலர் எதிர்பட்டனர். அவர்கள் மரியாதைக்குறைவாகவும் ஒழுங்குமீறியும் நடந்து கொண்டார்கள். சிலர் போதையில் இருந்ததுபோலவும் தெரிந்தது”, என்றாரவர்.
கண்காணிப்பாளர்கள் 75 நிமிடங்கள் அங்கு இருந்துவிட்டுத் திரும்பிச் சென்றனர். இன்று அவர்கள் மீண்டும் அங்கு செல்லவும் நாள் முழுவதையும் அங்கேயே செலவிடவும் தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இவரா எம்எச் 17மீது ஏவுகணையைப் பாய்ச்சிவர்?
எம்எச் 17-ஐ சுட்டு வீழ்த்தியவர் என்ற சந்தேகத்துக்கு உரியவராக இருப்பவர் இகோர் கீர்கின். இவர், சுயமாக பிரகடனம் செய்துகொள்ளப்பட்டிருக்கும் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தற்காப்பு அமைச்சராவார்.
முன்னாள் உளவுத்துறை அதிகாரியான இவருக்கு ஸ்ட்ரெல்கோவ்- சுட்டுத்தள்ளுபவர்- என்ற பட்டப்பெயரும் உண்டு என சிட்னி மோர்னிங் ஹெரால்ட் கூறுகிறது. உத்தரவுக்குக் கீழ்ப்படியாத சொந்தப் படையினரையே சுட்டுத்தள்ளி விடுவாராம்.
ரஷ்ய சமூக வலைத்தளத்தில் வெளிவந்த ஒரு செய்திதான் அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திரும்பியது. “நாங்கள்தான் எச்சரித்திருந்தோமே- எங்கள் வானத்தில் பறக்க வேண்டாமென்று”. இச்செய்தியை பதிவிட்டவர் கீர்கின் என்று கூறப்பட்டது.
சுட்டு வீழ்த்தப்பட்டது ஒரு சிவில் விமானம் என்பதும் அது யுக்ரேய்னின் சிவில் இராணுவ விமானம் அல்ல என்பதும் உறுதியான பின்னர் அப்பதிவு அகற்றப்பட்டது.
எம்எச் 17-ஐ சுட்டு வீழ்த்தியவர் என்ற சந்தேகத்துக்கு உரியவராக இருப்பவர் இகோர் கீர்கின். இவர், சுயமாக பிரகடனம் செய்துகொள்ளப்பட்டிருக்கும் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தற்காப்பு அமைச்சராவார்.
முன்னாள் உளவுத்துறை அதிகாரியான இவருக்கு ஸ்ட்ரெல்கோவ்- சுட்டுத்தள்ளுபவர்- என்ற பட்டப்பெயரும் உண்டு என சிட்னி மோர்னிங் ஹெரால்ட் கூறுகிறது. உத்தரவுக்குக் கீழ்ப்படியாத சொந்தப் படையினரையே சுட்டுத்தள்ளி விடுவாராம்.
ரஷ்ய சமூக வலைத்தளத்தில் வெளிவந்த ஒரு செய்திதான் அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திரும்பியது. “நாங்கள்தான் எச்சரித்திருந்தோமே- எங்கள் வானத்தில் பறக்க வேண்டாமென்று”. இச்செய்தியை பதிவிட்டவர் கீர்கின் என்று கூறப்பட்டது.
சுட்டு வீழ்த்தப்பட்டது ஒரு சிவில் விமானம் என்பதும் அது யுக்ரேய்னின் சிவில் இராணுவ விமானம் அல்ல என்பதும் உறுதியான பின்னர் அப்பதிவு அகற்றப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைன் வான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.
உக்ரைனில் மலேசிய விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் உள்துறை அமைச்சக ஆலோசகர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அதை கிளர்ச்சியாளர்களின் தலைவர் அலெக்சாண்டர் போராடாய் மறுத்துள்ளார். உக்ரைன் விமானப்படைதான் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
ஆனால், அதை உக்ரைன் அதிபரின் அலுவலகம் மறுத்துள்ளது. ஏற்கனவே 2 விமானங்களை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்தான், இதையும் செய்ததாக அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.
விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? என்பதில் உக்ரைன் அரசு–கிளர்ச்சியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டியுள்ளனர். இதற்கிடையே, அந்த விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானோர் டச்சு நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
விபத்துக்குள் சிக்கிய விமானத்தில் பயணம் செய்த நாட்டினர் விபரம்; டச்சு - 154 பயணிகள், ஆஸ்திரேலியா - 27 பயணிகள், மலேசியா -23 பயணிகள், இந்தோனேசியா -11 பயணிகள், பிரிட்டன் - 6 பயணிகள், ஜெர்மன் - 4 பயணிகள், பெல்ஜியம் -4 பயணிகள், பிலிப்பைன்ஸ் - 3 பயணிகள், கனடா - ஒரு பயணி, மேலும், 47 பேர் பயணம் செய்துள்ளனர் என்று ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இச்சம்மவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு இன்று அவசரமாக கூடுகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த பாதுகாப்பு கவுன்சில் முன்மொழிந்துள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைன் வான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.
உக்ரைனில் மலேசிய விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் உள்துறை அமைச்சக ஆலோசகர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அதை கிளர்ச்சியாளர்களின் தலைவர் அலெக்சாண்டர் போராடாய் மறுத்துள்ளார். உக்ரைன் விமானப்படைதான் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
ஆனால், அதை உக்ரைன் அதிபரின் அலுவலகம் மறுத்துள்ளது. ஏற்கனவே 2 விமானங்களை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்தான், இதையும் செய்ததாக அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.
விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? என்பதில் உக்ரைன் அரசு–கிளர்ச்சியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டியுள்ளனர். இதற்கிடையே, அந்த விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானோர் டச்சு நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
விபத்துக்குள் சிக்கிய விமானத்தில் பயணம் செய்த நாட்டினர் விபரம்; டச்சு - 154 பயணிகள், ஆஸ்திரேலியா - 27 பயணிகள், மலேசியா -23 பயணிகள், இந்தோனேசியா -11 பயணிகள், பிரிட்டன் - 6 பயணிகள், ஜெர்மன் - 4 பயணிகள், பெல்ஜியம் -4 பயணிகள், பிலிப்பைன்ஸ் - 3 பயணிகள், கனடா - ஒரு பயணி, மேலும், 47 பேர் பயணம் செய்துள்ளனர் என்று ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இச்சம்மவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு இன்று அவசரமாக கூடுகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த பாதுகாப்பு கவுன்சில் முன்மொழிந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நரேந்திர மோடியின் விமானம் 15 நிமிட வித்தியாசத்தில் அப்பகுதியில் பறந்திருக்க வேண்டும், இச்செய்தி கேட்டு வழி மாற்றபட்டதென சொன்னார்களே - அவர் விமானத்தை தகர்க்க எண்ணி இதை தவறாக தாக்கி இருப்பார்களோ?????
ஒன்றும் சொல்வதற்கில்லை!!!!!
ஒன்றும் சொல்வதற்கில்லை!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1074858இருக்கலாம் இருக்கலாம் , உலக அரசியலை அவ்வளவு சீக்கிரம் நம்மால் புரிந்துகொள்ள இயலாதுயினியவன் wrote:நரேந்திர மோடியின் விமானம் 15 நிமிட வித்தியாசத்தில் அப்பகுதியில் பறந்திருக்க வேண்டும், இச்செய்தி கேட்டு வழி மாற்றபட்டதென சொன்னார்களே - அவர் விமானத்தை தகர்க்க எண்ணி இதை தவறாக தாக்கி இருப்பார்களோ?????
ஒன்றும் சொல்வதற்கில்லை!!!!!
விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஏற்றுக்கொள்ளமுடியாது: டேவிட் கேமரூன் புதினுடன் பேச்சு
கிழக்கு உக்ரைன் வான் எல்லை வழியாக நேற்று முன்தினம் 298 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம் ரஷிய ஆதரவுப் படையான கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இவ்விமானத்தில் பயணித்த அனைவருமே உடல் கருகி பலியாகினர். இத்தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா ஒரு படி மேலே போய் இத்தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என்று நேரடியாக குற்றஞ்சாட்டியது. அந்நாட்டு அதிபர் ஒபாமா பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார். இந்நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த கேமரூன், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருப்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார். இதை ரஷ்யா மறுக்க நினைத்தால், பிரிவினைவாதிகள் தாக்குதலில் ஈடுபடவில்லை என்பதற்கான ஆதாரத்தை ரஷ்ய அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதே சமயம் விமானம் விழுந்து நொறுங்கிய பகுதி பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அப்பகுதிக்கு வல்லுனர்கள் சென்று வர வழி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரியுள்ளார். பல்வேறு நாடுகளின் நெருக்கடியால் ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு உக்ரைன் வான் எல்லை வழியாக நேற்று முன்தினம் 298 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம் ரஷிய ஆதரவுப் படையான கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இவ்விமானத்தில் பயணித்த அனைவருமே உடல் கருகி பலியாகினர். இத்தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா ஒரு படி மேலே போய் இத்தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என்று நேரடியாக குற்றஞ்சாட்டியது. அந்நாட்டு அதிபர் ஒபாமா பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார். இந்நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த கேமரூன், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருப்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார். இதை ரஷ்யா மறுக்க நினைத்தால், பிரிவினைவாதிகள் தாக்குதலில் ஈடுபடவில்லை என்பதற்கான ஆதாரத்தை ரஷ்ய அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதே சமயம் விமானம் விழுந்து நொறுங்கிய பகுதி பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அப்பகுதிக்கு வல்லுனர்கள் சென்று வர வழி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரியுள்ளார். பல்வேறு நாடுகளின் நெருக்கடியால் ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அழுகி சிதறிக்கிடக்கும் பிணங்கள்
நெதர்லாந்து ஆம்ஸ்டர் டாமில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 298 பேரும் பலியாகினர்.
இந்த விமானத்தை கிழக்கு உக்ரைனில் போராட்டம் நடத்தும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. அதை கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர்.
இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்கு ம் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏராளமான உடல்கள் ஆங்காங்கே பல பாகங்களாக சிதறி கிடக்கின்றன. விபத்து நடந்து 2 நாட்களுக்கு மேலாகி விட்டதால் அவை அழுகி துர்நாற்றம் வீசுகின்றன.
சில உடல்கள் ரத்தம் மற்றும் சதையுடன் உடைந்த விமான பாகங்களுடன் ஒட்டிக் கிடக்கின்றன. விமானம் விழுந்து கிடக்கும் பகுதியில் ரத்தம் உறைந்து கிடக்கின்றது. இந்த தகவலை கிளர்ச்சியார்களின் தலைவர் இகோர் கிர்கின் தங்களது ருஸ்கயா வெஸ்னா இணைய தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்கின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவரும் பலியாகி உள்ளார். அவரது பெயர் ஸ்ரீசிடி அமிரா. 83 வயதான இவர், பிரதமர் நஜிப்பின் பாட்டி ஆவார்.
இந்தோனேசியாவை சேர்ந்த இவர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட புறப்பட்டு சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த தகவலை மலேசிய ராணுவ மந்திரி ஹிஷா முதீன் உசேன் உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 6 எய்ட்ஸ் நோய் நிபுணர்கள் பலியானதாக தகவல் வெளியாகி இருந்தன. தற்போது நிபுணர்கள் 100 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
298 பேர் பலியான சோகம் ஒரு புறம் இருக்க விபத்து நடந்த இடத்தில் இறந்தவர்களின் உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் சூட்கேஸ்கள், காமிராக்கள், பாஸ் போர்ட்டுகள் மற்றும் பணம் உள்ளிட்ட அனைத்தும் மாயமாகிவிட்டன. அவற்றை அப்பகுதி மக்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு
» பாக் பயணிகள் விமானம் விபத்து : 130 பேர் பலி
» தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி
» கிர்கிஸ்தானில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து: 32 பேர் பலி
» ரஷ்யாவில் போயிங் 737 ரக விமானம் தரையிரங்கும் போது விபத்து: 59 பேர் பலி
» பாக் பயணிகள் விமானம் விபத்து : 130 பேர் பலி
» தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி
» கிர்கிஸ்தானில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து: 32 பேர் பலி
» ரஷ்யாவில் போயிங் 737 ரக விமானம் தரையிரங்கும் போது விபத்து: 59 பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|