புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
51 Posts - 44%
heezulia
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
49 Posts - 42%
T.N.Balasubramanian
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
2 Posts - 2%
prajai
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
417 Posts - 49%
heezulia
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
285 Posts - 33%
Dr.S.Soundarapandian
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
28 Posts - 3%
prajai
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 14, 2014 8:16 pm


---மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... A7oY0i2vSK2y3K6wBWEg+index
-
கொடுக்க கொடுக்க வளர்வது கல்வி மட்டுமல்ல,
தானமும் தான்.
இறை வழிபாட்டோடு, தானம் கொடுப்பதையும்
கடை பிடித்தால், நம் கர்ம வினைகளிலிருந்து
மீண்டு, முக்தி பேற்றை அடையலாம் என்பதற்கு,
மகாபலி சக்கரவர்த்தியின் கதையே சான்று.
-
மகாபலி முற்பிறப்பில், பெண் பித்து கொண்டவனாகவும்,
முன்கோபியாகவும், எல்லாவகையான கெட்ட நடத்தை
கொண்டவனாகவும் இருந்தான்.
-
ஒரு நாள் அவன், கிண்ணத்தில் சந்தனத்தையும்,
வாசனை மிகுந்த மாலையையும் எடுத்துக் கொண்டு,
விலை மாது வீட்டை நோக்கி, சென்று கொண்டிருந்தான்.
-
அப்போது, கல் தடுக்கிக் கீழே விழுந்தவன், அடிபட்டு,
தெருவில் மயங்கிச் சரிந்தான். அவனை யாரும்
கண்டு கொள்ளவில்லை. பின், சற்று நேரத்தில் மயக்கம்
தெளிந்து எழுந்தவனுக்கு, விலைமாது மீது இருந்த
மோகம் குறைந்து, தன் மீதே வெறுப்பு வந்தது.
-
அந்நிலையில், அவன் பார்வையில், ஒரு சிவலிங்கம்
தென்பட்டது. கையில் இருந்த சந்தனத்தை சிவலிங்கத்தின்
மீது பூசி, மாலையைச் சார்த்திவிட்டு, வீடு திரும்பினான்.
-
காலகிரமத்தில் அவன் மரணமடைய, அவனை
யமலோகத்தில் நிறுத்தினர் யமதூதர்கள்.
-
அவனின் பாவ, புண்ணிய கணக்கை பார்த்த சித்ரகுப்தன்,
'நீ செய்த பாவங்களுக்கு, அளவே கிடையாது; அத்துணை
கொடும் பாவங்களை செய்துள்ளாய். ஆனால்,
சிவலிங்கத்திற்கு சந்தனம் பூசி, மாலை சாற்றிய ஒரே ஒரு
புண்ணியம் மட்டும் உள்ளதால், அந்த புண்ணிய பலனாக,
இந்திர பதவியில், மூன்று நாளிகை (72 நிமிடங்கள்) நேரம்
இருக்கலாம்...' என்றான்.
-
அதைக் கேட்டதும் அவன், 'முதலில் புண்ணியப் பலனை
அனுபவித்து விடுகிறேன்; அதன்பின், நரக தண்டனையை
ஏற்றுக் கொள்கிறேன்...' என்றான்.
-
அதனால், அவனை இந்திரப் பதவியில் அமர்த்தினர்.
-
கொடும்பாவியான அவன், தானம் கொடுப்பதன்
மகிமையை உணர்ந்து விட்டதால், மனதை, இந்திர
போகங்களை அனுபவிப்பதில் செலுத்தாமல், அந்தப்
பதவியில் இருந்த சிறிது நேரத்தில், தான - தர்மங்கள்
செய்யத் தீர்மானித்தான். உடனே, இந்திர லோகத்தில்
இருக்கும் காமதேனு உச்சைசிரவஸ், ஐராவதம்,
சிந்தாமணி, கற்பக விருட்சம் என அனைத்தையும்,
முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்து விட்டான்.
-
குறிப்பிட்ட மூன்று நாழிகை நேரம் முடிந்ததும்,
யமதர்மனின் முன் நின்று, 'புண்ணியப் பலனை
அனுபவித்து விட்டேன்; நரகத்தை அனுபவிக்க தயார்...'
என்றான்.-

அதற்கு யமதர்மன், 'இந்திரப் பதவியிலிருந்த போது,
நீ செய்த தானத்தின் பலனாக, உனக்கு நரக வாசம்
போய், ஏராளமான புண்ணியத்தை அடைந்து
விட்டாய். அதனால், அப்புண்ணியத்தின் பலனாக,
கொடைவள்ளலான விரோசனனின் மகனாக
மகாபலியாகப் பிறப்பாய்...' என்ற, வரத்தைக் கொடுத்து
விட்டார்.
-
அதன்படியே, அவன் மகாபலியாக பிறக்க,
அந்த மகாபலியிடம் தான், வாமனர் வந்து, மூன்று
அடி மண் கேட்டார்.
-
தானத்தின் மகிமையை விளக்குவதற்காக சொல்லப்
படும் கர்ண பரம்பரை கதை இது. தானம்
கொடுப்பவர்கள், புண்ணியத்தை, கொடுத்து
வைப்பவர்கள். அவ்வாறு கொடுத்து வைப்போருக்கு
தான், வட்டியும் முதலுமாக எல்லாமே திரும்ப
கிடைக்கும். அதனால், நாமும் இயன்றவரை,
அடுத்தவர்களுக்கு கொடுத்து வைப்போம்.
-
----------------------------------------

--பி.என்.பரசுராமன் (வாரமலர்)



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக