புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_m10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10 
4 Posts - 57%
heezulia
அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_m10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10 
2 Posts - 29%
வேல்முருகன் காசி
அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_m10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_m10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10 
288 Posts - 45%
heezulia
அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_m10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_m10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_m10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_m10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10 
20 Posts - 3%
prajai
அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_m10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_m10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_m10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_m10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_m10அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாஹ்வுக்காக வாழுங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 21 Feb 2009 - 12:56

எவன் ஒருவன் அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டும், அல்லாஹ்வுக்காக கோபம் கொண்டும், அல்லாஹ்வுக்காக தருமம் செய்தும் தீமைகளை தள்ளுகின்றானோ அவன் தன் ஈமானை முழுமையாக்கிக் கொண்டான் எனப் போதிக்கிறது இஸ்லாம். ஆம் நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ்வுக்கே அர்ப்பணிக்க வேண்டும். இதை விளக்கும் ஒரு கதையைப் பார்ப்போம்.

தன் நண்பனை சந்திக்க ஒருவன் செல்லும் சமயம் வானவர்களில் ஒருவரை அல்லாஹ் அவனிடம் அனுப்புகிறார். வானவர் அவரைப் பார்த்து, எங்கு செல்கின்றீர்? என்று வினவினார். அதற்கு அவர், என் நண்பனை சந்திக்கச் செல்கிறேன் என்றார். தொடர்ந்து வானவர் அவரிடம், உதவி பெறுவதற்காகவா? எனக்கேட்டார். அதற்கு அம்மனிதர் இல்லை என்று பதிலளித்தார்.

பின் அவர் உமக்குச் சொந்தக்காரரா? எனவானவர் கேட்க அதற்கும் அம்மனிதர் இல்லை என்றே பதிலளித்தார். இறுதியாக வானவர், பின் எதற்காகச் செல்கின்றீர்? என்று அம்மனிதரிடம் வினவ, நண்பனைக் காணச்சென்ற அம்மனிதரோ பின்வருமாறு பதிலளித்தார்.

அல்லாஹ்வுக்காக நான் அவர் மீது நேசம் கொள்கிறேன், அதற்காகத்தான் அவரை சந்திக்கச் செல்கின்றேன் என்றார். உடன் அவரிடம் வானவர் கூறினார். அந்த நண்பர் மீது நீர் நேசம் கொள்வதால் அல்லாஹ் உம்மீது சொர்க்கத்தை நிச்சயித்து விட்டான். உம்மிடம் இந்த சுபச்சேதியை சொல்லி வரும்படி அல்லாஹ் எனக்கு கட்டளையிட்டான் (நூல்: முஸ்லீம்) நாமும் நம் வாழ்வை வல்ல அல்லாஹ்வுக்காகவே அர்ப்பணித்து வாழ்வோம்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 10 May 2010 - 20:37

அல்லாஹ்வுக்காக வாழுங்கள் 154550 அல்லாஹ்வுக்காக வாழுங்கள் 678642 அல்லாஹ்வுக்காக வாழுங்கள் 154550 அல்லாஹ்வுக்காக வாழுங்கள் 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Mon 10 May 2010 - 23:01

அல்லாஹ்வுக்காக அர்பனித்து வாழுவோம்.ஜஸாஹல்லாஹுகைறா. அல்லாஹ்வுக்காக வாழுங்கள் 154550 அல்லாஹ்வுக்காக வாழுங்கள் 678642



அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 10 May 2010 - 23:07

எல்லாம் வல்ல அருளாளன் இறைவனை அடையும் உன்னத பயணம் குறித்த அருமையான பதிவு...!

பகிர்ந்து கொண்ட சிவாவுக்கு நன்றி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 11 May 2010 - 1:43

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அல்லாஹ்வுக்காக வாழுங்கள் 47
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue 11 May 2010 - 10:49

எஸ்.அஸ்லி wrote:அல்லாஹ்வுக்காக அர்பனித்து வாழுவோம்.ஜஸாஹல்லாஹுகைறா. அல்லாஹ்வுக்காக வாழுங்கள் 154550 அல்லாஹ்வுக்காக வாழுங்கள் 678642
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 11 May 2010 - 11:09

சூப்பர் தல அருமையான தகவல் மிக்க நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அல்லாஹ்வுக்காக வாழுங்கள் Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக