புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
74 Posts - 37%
i6appar
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
1 Post - 1%
prajai
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
74 Posts - 37%
i6appar
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
1 Post - 1%
prajai
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 13, 2014 12:29 pm

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! QVcck3LmQEmoisFv44Um+E_1403605901
-
முற்காலத்தில் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக
இருந்தது வாயரைக்கால் நாடு. பல்லடம்,
பொள்ளாச்சி ஆகிய பகுதிகள் அடங்கிய இந்
நாட்டில் அமைந்த ஊர் சூலூர்.
-
சூரல் என்பது நாணல் வகையைச் சேர்ந்த ஒரு
தாவரம். நொய்யல் நதியில் தென்கரையில்
இத்தாவரம் மிகுதியாகக் காணப்பட்டதால்
இப்பகுதி சூரலூர் எனப்பட்டது. அதுவே மருகி
பின்னர் சூலூர் என்று அழைக்கப்படுகிறது.
-
9ம் நூற்றாண்டில் மன்னன் கரிகாற்சோழன்,
இங்கிருந்த காட்டை அழித்து ஊராக்கும் போது
சுயம்பு மூர்த்தம் ஒன்றைக் கண்டார். அதை
சிறிய இடத்தில் பிரதிஷ்டை செய்து,
வைத்யலிங்கமுடையார் என்ற திருநாமத்தை
சூட்டி கும்பாபிஷேகம் செய்தார்.
-
கொங்கு நாட்டில், முட்டத்திலிருந்து கரூர்
வரை நொய்யல் நதியோரத்தில் இதுபோன்று
36 சிவாலயங்களை கரிகாற்சோழன் திருப்பணி
செய்ததாக வரலாறு மூலம் அறியப்படுகிறது.
தமிழ்நாடு அரசு 1950ம் ஆண்டு வெளியிட்ட
சோழன் பூர்வ பட்டயம் எனும் நூல் இச்
செய்தியை உறுதி செய்கிறது.
-
1168-1196 ஆண்டுகளில் இப்பகுதியை அரசாண்0
மூன்றாம் வீரசோழன் இக்கோயிலில் பூஜை
காரியங்கள் தங்கு தடையின்றறி நடைபெற
வரிக்கொடை அளித்த செய்தியை செலக்கரச்சல்
மாரியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டில்
காணலாம்.
-
நொய்யல் நதியின் தெற்காக, இருபுறமும்,
சூலூர் குளத்தின் நீரால் சூழப்பெற்று எழிலார்ந்த
தோற்றத்தில் காணப்படுகிறது கோயில்.
கொங்கு நாட்டிலுள்ள ராகு-கேது பரிகார
தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இத் தலம்
மூர்த்தி, தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளை
கொண்டது.
-
மூலவர் சுயம்பு வைத்யநாத சுவாமி,
மிகப் பழமைவாய்ந்த மூர்த்தம். முதலில் கல்ஹார
கோயிலாக இருந்து, நாளடைவில் பிற
கோயில்களைப் போலவே இறைவியையும்
பரிவார மூர்த்திகளையும் பிரதிஷ்டை
செய்திருக்கிறார்கள்.
-
கிழக்கு தெற்கு என இரு நுழைவாயில்கள்.
கிழக்கு வாயில் முன்பு தீபஸ்தம்பத்தை அடுத்துள்ள
அரசமரத்தடியில் விநாயகப் பெருமான் ராகு-
கேதுவுடன் அருளாசி வழங்குகின்றார். வள்ளி-
தெய்வானை சமேத முருகன். வைத்யநாத சுவாமி,
தையல் நாயகி ஆகியோர் அடுத்தடுத்துள்ள
பிரதான சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
-
உட்பிராகாரத்தில் மகாகணபதி, அரசமரத்தடி
விநாயகர் மற்றும் வன்னிமர விநாயகர் என மூன்று
இடங்களில் ராகு-கேதுவுடன் ஆனைமுகன் அருள்
பாலிப்பது சிறப்பு. மேலும் ஐயப்பன், தட்சிணாமூர்த்தி,
சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, மகா சரஸ்வதி, துர்க்கை,
நவகிரகம், சந்தான பைரவர், சனீஸ்வரர், சந்திரன்,
சூரியன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
-
இங்குள்ள நந்திபகவான் கல்யாண குணநந்திகேஸ்வரர்
என அழைக்கப்படுகிறார். திருமணம் தடைபட்டோர்
தங்கள் கைகளாலேயே இவருக்கு நல்லெண்ணெய்
காப்பிட்டு, மாலை சாற்றி பூஜைகள் மேற்கொள்ள
வேண்டும். பின் அந்த மாலையை அணிந்து கொண்டு
வைத்யநாத ஸ்வாமிக்கு நடைபெறும் பூஜையில்
கலந்து கொண்டால் திருமணத் தடை விலகி, விரைவில்
திருமணம் நடந்தேறுகிறதாம்.
-
இத்தல இறைவன் பல அற்புதங்களை நிகழ்த்தி
இருக்கிறார். ஒருசமயம் தன் பக்தை ஒருவரின்
கனவில் தோன்றிய ஈசன், “உங்கள் தோட்டத்தில்
உள்ள தென்னைமரத்தில் இரண்டு கொம்புகளுடன்
கூடிய தேங்காய் ஒன்றுள்ளது. அதைப் பறித்து என்
பூஜைக்குக் கொண்டுவந்து கொடு!’ என்றார்.
-
விடிந்தவுடன் பணியாளை அழைத்து குறிப்பிட்ட
தென்னைமரத்தில் உள்ள தேங்காயைப் பறித்து
வரும்படி கூறினார், அப்பெண்மணி.
-
என்ன ஆச்சர்யம்! ஈசன் சொல்லியபடியே அம்
மரத்தில் இரு கொம்புகளுடன் முற்றிய தேங்காய்
இருந்தது. பொதுவாகத் தென்னை மரத்தில் காய்
முற்றிவிட்டால் தானாகவே விழுந்துவிடும்.
அவ்வாறில்லாமல் அக்காய் மரத்திலேயே
இருந்ததும் வியப்புக்குரியது. பின்னர் அதைப்
பறித்துக் கொண்டு வந்து பூஜைக்குக் கொடுத்து
விட்டு, அந்த அற்புத நிகழ்வை அனைவரிடமும்
கூறி மனம் நெகிழ்ந்து போனாராம்.
-
இத்தலத்திலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும்
உரிய மாத, வருட வைபவங்கள் நடந்தாலும்
சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுவது
ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், ஐப்பசி
அன்னாபிஷேகம் மற்றும் ஆடி மாதம் முதல்
ஞாயிறன்று நடைபெறும் ஏகாதச
ருத்ராபிஷேகமாகும்.
-
வரும் 20.07.2014 அன்று அவ்வாலயத்தில் நடைபெறும்
ருத்ராபிஷேகத்தில் நீங்களும் பங்கு பெற்று
வைத்யநாத சுவாமியின் திருவருளைப் பெறலாமே!
-

எங்கே இருக்கு: கோவை மாவட்டம், சூலூர் பேருந்து
நிலையத்திலிருந்து முத்துகவுண்டன்புதூர்
செல்லும் வழியில், சுமார் அரை கி.மீ. தொலைவில்
குளக்கரையில் உள்ளது வைத்யநாதசுவாமி ஆலயம்.
-
தரிசன நேரம்: காலை 7 முதல் 11.30 வரை;
மாலை 5 முதல் இரவு 8 வரை.
-
தொலைபேசி: 044-2300360
-
——————————-
- வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
(குமுதம் பக்தி செய்திகள்)

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Sun Jul 13, 2014 6:18 pm

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! 103459460 இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! 3838410834 இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! 1571444738 



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக