புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
81 Posts - 64%
heezulia
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
viyasan
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
eraeravi
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
273 Posts - 45%
heezulia
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
19 Posts - 3%
prajai
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
7 Posts - 1%
mruthun
பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Jul 10, 2014 6:27 pm

பச்சைத் தேவதைகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா அலைபேசி : 92821 11071
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
எண் : 9, சிந்தாமணி தெரு, ஐயப்பன் கணபதி அடுக்ககம், செந்தில் நகர், திருமுல்லைவாயில், சென்னை 600 062.
விலை : ரூ. 45
*****
நூல் ஆசிரியர் கவிஞர் மரிய தெரசா அவர்கள் காரைக்காலில் பிறந்தவர். தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் பட்டம் பயின்றவர். முனைவர். ஆசிரியர் பணிபுரிந்து வருபவர். ஓய்வின்றி படைத்து வரும் படைப்பாளி. ஏழு லிமரைக்கூ வடிவ கவிதை நூல் எழுதியுள்ள ஒரே கவிஞர் என்ற புகழுக்கு உரியவர்.
“பச்சைத் தேவதைகள்” நூலின் தலைப்புக்கு ஏற்றபடி மரம், செடி, கொடி பசுமையின் அவசியத்தை உணர்த்தும் வண்ணம் நூல் முழுவதும் லிமரைக்கூ வடிவில் கவிதை வடித்துள்ளார்கள். மரங்களின் முக்கியத்துவத்தையும் மழையின் தேவையையும் நன்கு உணர்த்தி உள்ளார். ஒரே மைய தலைப்பில் ஆழ்ந்து சிந்தித்து மிக நுட்பமாக எழுதி உள்ளார்கள். நூல் ஆசிரியர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஆசிரியர் என்பதால் சொல் விளையாட்டு விளையாடி உள்ளார்கள். பாராட்டுக்கள்.
இந்த நூலை “புன்னகை அரசி, புதுக்கவிதை படைப்பாளி, புவிமேல் பற்றுடை பூங்கோதை புதுமல் வைகைச் செல்வி அவர்களுக்கு” என்று எழுதி காணிக்கை ஆக்கி உள்ளார்கள். தொடர்ந்து பல நூல்கள் எழுதி வருவதால் ஒவ்வொரு நூலையும் ஒருவருக்கு சக படைப்பாளிகளுக்கு காணிக்கையாக்கி மகிழ்கிறார்கள். எனக்கும் ஒரு நூல் காணிக்கையாக்கி இருந்தார்கள்.
நூலின் முதல் லிமரைக்கூ முத்தாய்ப்பாக உள்ளது. எந்த செயலையும் தள்ளிப்போடாமல் உடன் முடி என்று அறிவுறுத்தும் விதமாக உள்ளது.
இன்றே மரம் நடு
பசுமைக்கு இதுவே சிறந்த வழி
இதற்கு ஏன் கெடு?
அறிவியல் கருத்துக்களையும் கவிதையில் விதைத்து விழிப்புணர்வு ஊட்டுகிறார்.
ஓசோனில் ஏற்படுகிறது ஓட்டை
அறிந்தும் இதன் உபயோகம் ஏன்
நிறுத்துவோம் நம் சேட்டை!
பொன் விளையும் பூமி என்பார்கள். பூமியை நன்றாகப் பேணி காத்தால் வளங்கள் கொழிக்கும், பசுமை செழிக்கும் என்பது உண்மை.
நமக்கு உதவும் மண்
அதன் பயன் அறிந்து பேணிட
வாழ்வு ஆகும் பொன்!
சாலை போடுகிறோம் என்ற பெயரில் மரங்களை வெட்டி சாய்க்கின்றனர். ஆனால் வெட்டி வீழ்த்தும் அளவிற்கு மரங்களை நட வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.
மழை வேண்டி அலைகிறாய்
மரங்கள் நட நீ மறுக்கிறாய்
வீணான கவலையில் திளைக்கிறாய்!
வருங்கால சந்ததிகள் வளமாக வாழ நாம் பூமியின் வளத்தைப் பேணுவது நலம். பூமி என்பது தங்க முட்டை போடும் வாத்து போன்றது. அளவோடு பயன்படுத்தினால் தந்து கொண்டே இருக்கும். தங்க முட்டைக்கு ஆசைப்பட்டு வாத்தை அறுத்த கதை போல பூமியை சிதைப்பதை நிறுத்த வேண்டும்.
நாளைய நம் சமுதாயம்
வறட்சியில் வாடி மடிவதா சொல்
உன் கரங்களில் சமுதாயம்!
மழைநீர் சேகரிப்பு என்பது அவசர அவசியம் இன்று. இன்னும் பலர் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் உணராமல் உள்ளனர். அவர்களுக்கான லிமரைக்கூ ஒன்று.
நீரின்றி வாடுபவர் பலர்
அறியாது இதன் அருமை வீணாக்கிபவர்
புவியில் பலர் உளர்!
பசுமை அழிந்து வருகின்றது. மழை பொய்த்து வருகின்றது. வறட்சி வாட்டி வருகின்றது. இதற்கு காரணம் நாம் தான்.
பசுமை பசுமை எங்கே
இதற்கு காரணம் நாம் தான்
மீண்டும் உருவாக்குவோம் இங்கே
பல வருடங்களுக்கு முன்பு பாலித்தீன் என்றால் என்னவென்றே அறியாது இருந்தது சமுதாயம். ஆனால் இன்று எங்கும் எதிலும் பாலித்தீன் பரவி, விரவி விட்டது. இதனை முழுவதும் ஒழிக்க முடியாவிட்டாலும் குறைத்திடவாவது நாம் முன் வர வேண்டும். பழையபடி மஞ்சப்பை தூக்கி செல்வோம் கடைகளுக்கு. இதில் இழுக்கு ஒன்றுமில்லை என்பதை உணர்வோம்.
வாழ்க்கை அல்ல வேடிக்கை
பாலித்தீன் உபயோகம் ஏற்படுத்தும் தீமை
மாற்று உனது வாடிக்கை!
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்றார்கள். எனவே எதையும் அளவோடு பயன்படுத்தினால் பாதிப்பு இல்லை. எதிலும் அளவு மீறும் போது ஆபத்து நிகழும் என்பதை உணர்ந்திடல் வேண்டும்.
பூமி ஒரு கேணி
வசந்தத்தை அள்ளி அள்ளி வழங்கும்
காத்திடுவோம் அதனைப் பேணி!
பசுமை செழிக்க வறட்சி அழிய ஒரே வழி மரம் நடுவதே என்பதை தொடர்ந்து நூல் முழுவதும் லிமரைக்கூ கவிதைகளால் வடித்து சமுதாயத்திற்கு விழிப்புணர்வு விதைத்து உள்ளார்கள்.
வறட்சியால் மீளா தொல்லை
மரங்களை நட்டு மழையை மீட்போம்
தட்டாதீர் என் சொல்லை.
சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக பயனுள்ள பல தகவல்களை, கருத்துக்களை லிமரைக்கூ வடிவில் வடித்து நூலாக்கி வழங்கி வரும் உண்மையான படைப்பாளி முனைவர் மரிய தெரசா அவர்களுக்கு பாராட்டுக்கள். இன்னும் தொடர்ந்து எழுதி சாதனைகள் நிகழ்த்திட வாழ்த்துக்கள்.
--

.


View previous topic View next topic Back to top

Similar topics
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக