புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது வாழ்வில் மோசமான நாள்” – பிரேசில் பயிற்சியாளர் சோலாரி
Page 1 of 1 •
பிரேசில் குழு 7-1 கோல் கணக்கில் தனது சொந்த மண்ணிலேயே படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது குறித்து கருத்துரைத்த அதன் பயிற்சியாளர் லூயிஸ் பிலிப் சோலாரி “இதுதான் தன் வாழ்நாளிலேயே மிக மோசமான நாள்” என வர்ணித்துள்ளார்.
2002ஆம் ஆண்டில் பிரேசில் குழுவை பயிற்சியாளராக இருந்து வழி நடத்தி அந்த நாடு ஐந்தாவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய சோலாரியின் அனுபவம் இந்த முறையும் பிரேசில் குழுவுக்கு கைகொடுக்கும் என்ற பிரேசில் காற்பந்து சங்கத்தின் எதிர்பார்ப்பு நொறுங்கி சிதைந்து போய்விட்டது.
“ஒரு காற்பந்து விளையாட்டாளராக, ஒரு பயிற்சியாளராக, விளையாட்டு ஆசிரியராக, நீண்ட வரலாற்றைக் கொண்ட எனது வாழ்க்கையில் மோசமான நாள் இதுதான்” என நேற்று பிரேசில்-ஜெர்மனி ஆட்டம் நடைபெற்ற பெலோ ஹோரிசோண்டே நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சோலாரி தெரிவித்துள்ளார்.
“இனிவரும் காலங்களில் பிரேசில் சந்தித்த இந்த 7-1 கோல் எண்ணிக்கையிலான மோசமான தோல்வியை வைத்துத்தான் நான் நினைவு கூரப்படுவேன். ஆனால் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டே போதே அத்தகைய ஒரு எதிர்பாராத நிலைமை ஏற்படலாம் என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்” என்றும் சோலாரி கூறியிருக்கின்றார்.
இதற்கு முன் ஆறு கோல் வித்தியாசத்தில் பிரேசில் தோற்றது 1920ஆம் ஆண்டில்தான் என்னும்போது ஜெர்மனியுடனான இந்த தோல்வியும் சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரேசில் சந்தித்த மிக மோசமான தோல்வி இதுதான்.
பிரேசில் மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன்
ஜெர்மன் நாட்டு பயிற்சியாளர் ஜோசிம் லூயியுடன் சோலாரி
“இந்த தோல்விக்காக, நாங்கள் பிரேசில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றோம். மன்னியுங்கள்! எங்களால் இறுதி ஆட்டம் வரை முன்னேற முடியவில்லை” என்றும் சோலாரி சோகத்துடன் கூறியுள்ளார்.
“பிரேசில் நாட்டு மக்களுக்கும், காற்பந்து இரசிகர்களுக்கும் நான் சொல்ல வேண்டிய செய்தி என்னவென்றால், எங்களால் இயன்றதை நாங்கள் செய்ய முயற்சித்தோம். ஆனால், ஆறு அல்லது ஏழு நிமிடங்களுக்குள் நான்கு கோல்கள் அடிக்கக் கூடிய திறனும், இலாவகமும் வாய்ந்த மிகத் திறமையான குழுவிடம்தான் நாங்கள் தோற்றிருக்கின்றோம்” என்றும் சோலாரி குறிப்பிட்டுள்ளார்.
“ஆட்டம் முடிந்ததும் ஜெர்மன் நாட்டு குழுவினரிடம் பேசிய போது, அவர்களும் – இது எப்படி நடந்தது என எங்களுக்கே தெரியவில்லை, ஐந்து முறை கோல் முனையை நோக்கி நாங்கள் பந்தை அடிக்க ஐந்து முறையும் அது கோலாகியது – என்று கூறினார்கள்” என்று கூறியுள்ள சோலாரி, தோல்விக்கு தான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் முதல் கோல் போடப்பட்டதுமே பிரேசில் விளையாட்டாளர்கள் தடுமாறிவிட்டார்கள், தங்களின் கட்டுக்கோப்பை இழந்து விட்டார்கள், அதனால்தான் நாங்கள் படுமோசமான தோல்வியை அடைந்ததாக தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜெர்மன் நாட்டு பயிற்சியாளர் ஜோசிம் லூயியுடன் சோலாரி
“இந்த தோல்விக்காக, நாங்கள் பிரேசில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றோம். மன்னியுங்கள்! எங்களால் இறுதி ஆட்டம் வரை முன்னேற முடியவில்லை” என்றும் சோலாரி சோகத்துடன் கூறியுள்ளார்.
“பிரேசில் நாட்டு மக்களுக்கும், காற்பந்து இரசிகர்களுக்கும் நான் சொல்ல வேண்டிய செய்தி என்னவென்றால், எங்களால் இயன்றதை நாங்கள் செய்ய முயற்சித்தோம். ஆனால், ஆறு அல்லது ஏழு நிமிடங்களுக்குள் நான்கு கோல்கள் அடிக்கக் கூடிய திறனும், இலாவகமும் வாய்ந்த மிகத் திறமையான குழுவிடம்தான் நாங்கள் தோற்றிருக்கின்றோம்” என்றும் சோலாரி குறிப்பிட்டுள்ளார்.
“ஆட்டம் முடிந்ததும் ஜெர்மன் நாட்டு குழுவினரிடம் பேசிய போது, அவர்களும் – இது எப்படி நடந்தது என எங்களுக்கே தெரியவில்லை, ஐந்து முறை கோல் முனையை நோக்கி நாங்கள் பந்தை அடிக்க ஐந்து முறையும் அது கோலாகியது – என்று கூறினார்கள்” என்று கூறியுள்ள சோலாரி, தோல்விக்கு தான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் முதல் கோல் போடப்பட்டதுமே பிரேசில் விளையாட்டாளர்கள் தடுமாறிவிட்டார்கள், தங்களின் கட்டுக்கோப்பை இழந்து விட்டார்கள், அதனால்தான் நாங்கள் படுமோசமான தோல்வியை அடைந்ததாக தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நெய்மார் விளையாடியிருந்தாலும் இதே கதிதான்
தோல்விக்கு நெய்மாரைக் காரணம் காட்ட தான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ள சோலாரி, நெய்மார் விளையாடியிருந்தாலும், பிரேசிலுக்கு இதே நிலைமைதான் ஏற்பட்டிருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்குள் ஏற்பட்ட கட்டுக் கோப்பு இழந்த நிலைமையால் ஜெர்மனி அடுத்தடுத்து கோல்களைப் புகுத்தியது. இதற்கும் நெய்மாருக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை” என்பதுதான் சோலாரியின் வாதம்.
இருப்பினும் ‘வாழ்க்கை இந்த தோல்வியோடு முடிந்து விடுவதில்லை’ என்றும் தன்னம்பிக்கையோடு சோலாரி தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெறும் அர்ஜெண்டினா-நெதர்லாந்து நாடுகளுக்கிடையிலான போட்டியில் வெல்லும் நாட்டுடன் ஜெர்மனி இறுதி ஆட்டத்தில் மோதும்.
தோல்வியடையும் நாட்டுடன் மூன்றாவது இடத்திற்கு பிரேசில் விளையாடும்.
அந்த ஆட்டத்திலாவது பிரேசில் தனது திறமையை – ஆளுமையை மீண்டும் ஒரு முறை காட்டும் வாய்ப்பு இரசிகர்களுக்கு வாய்க்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!
செல்லியல்.காம்
தோல்விக்கு நெய்மாரைக் காரணம் காட்ட தான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ள சோலாரி, நெய்மார் விளையாடியிருந்தாலும், பிரேசிலுக்கு இதே நிலைமைதான் ஏற்பட்டிருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்குள் ஏற்பட்ட கட்டுக் கோப்பு இழந்த நிலைமையால் ஜெர்மனி அடுத்தடுத்து கோல்களைப் புகுத்தியது. இதற்கும் நெய்மாருக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை” என்பதுதான் சோலாரியின் வாதம்.
இருப்பினும் ‘வாழ்க்கை இந்த தோல்வியோடு முடிந்து விடுவதில்லை’ என்றும் தன்னம்பிக்கையோடு சோலாரி தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெறும் அர்ஜெண்டினா-நெதர்லாந்து நாடுகளுக்கிடையிலான போட்டியில் வெல்லும் நாட்டுடன் ஜெர்மனி இறுதி ஆட்டத்தில் மோதும்.
தோல்வியடையும் நாட்டுடன் மூன்றாவது இடத்திற்கு பிரேசில் விளையாடும்.
அந்த ஆட்டத்திலாவது பிரேசில் தனது திறமையை – ஆளுமையை மீண்டும் ஒரு முறை காட்டும் வாய்ப்பு இரசிகர்களுக்கு வாய்க்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!
செல்லியல்.காம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- saskiபண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தோல்வியை ஏற்றுக் கொள்வோம், உலக கோப்பை இந்த வருடத்துடன் முடிந்து விடாது, மீண்டும் வரும், அப்போது சிலிர்த்தெழுந்து, சீறுவோம்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1073276M.M.SENTHIL wrote:தோல்வியை ஏற்றுக் கொள்வோம், உலக கோப்பை இந்த வருடத்துடன் முடிந்து விடாது, மீண்டும் வரும், அப்போது சிலிர்த்தெழுந்து, சீறுவோம்..
அதே தான் தல .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|