புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
prajai | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் வெற்றி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
அன்பு குடும்ப உள்ளங்களுக்கு வணக்கம்..
இன்று நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்..
ஆம்., இன்று மாலை நான்கு மணிக்கு எனது அலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு.. எதிர் முனையில் ஒரு சகோதரி,
ஹலோ, செந்தில் அண்ணாவா?
ஆம்.
வணக்கம், நான் கள்ளக்குறிச்சி அருகில் இருந்து பேசுகிறேன்,
சொல்லுங்க மேடம்.
ஒண்ணுமில்லை சார், நான் கூகுளில் காதணி விழா பற்றிய பத்திரிகைகளை தேடினேன், அதில் தங்கள் மகளின் காதணி விழா, ஈகரை எனும் வெப்சைட்டில் கண்டேன், மிக அருமையாக இருந்தது.
அப்படியா, சந்தோசம் மேடம்.
என் தோழி ஒருவர் இதுபோன்று தொலைபேசி எண்கள் கொடுத்து வரும் எந்த ஒரு தகவலும் உண்மையாய் இராது, நீ வேண்டுமெனில் அந்த நம்பருக்கு போன் செய்து பார் என்றாள் அதான் அழைத்தேன்.
வெப்சைட்டில் எல்லா வெப்சைட்டும் தவறானவை இல்லை மேடம். மேலும் எங்கள் ஈகரையில் வரும் தகவல்கள் எதுவும் நம்பகத்தன்மை இல்லை எனில் அதை எங்கள் நிறுவனர் நீக்கி விடுவார்.
அப்படியா, கேட்கவே வியப்பாக இருக்கிறதே, ஈகரையில் இணைய பணம் செலுத்த வேண்டுமா சார்?
பணமா? எதற்கு மேடம் பணம். நல்ல மனம் இருந்தால் போதும் ஈகரையில் நீங்களும் ஒரு உறுப்பினர் அவ்வளவே?
ரொம்ப நன்றி சார், உங்கள் ஈகரை போலவே நீங்களும் கண்ணியமாக பேசினீர்கள்.
ஓகே. மேடம் உங்கள் மகளுக்கும் என் வாழ்த்துக்களும், ஆசிகளும்.
(இணைப்பை கட் செய்து விட்டேன்)
மனதிற்கு அவ்வளவு சந்தோசமாய் இருந்தது, என் குடும்பம் நல்ல குடும்பம் என்று பெயர் எடுத்தது. மேலும், எனது வரிகள் ஈகரை அல்லாத ஒரு சகோதரி படித்துவிட்டு பாராட்டியது எல்லாம்.
எனது மகளின் காதணி விழா அழைப்பிதழை ஈகரையில் பதிந்ததற்கு மிகவும் மகிழ்கிறேன். மேலும் எனது எழுத்துக்களை மற்றவர் பாராட்ட வைத்த ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்..
ஆம்., இன்று மாலை நான்கு மணிக்கு எனது அலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு.. எதிர் முனையில் ஒரு சகோதரி,
ஹலோ, செந்தில் அண்ணாவா?
ஆம்.
வணக்கம், நான் கள்ளக்குறிச்சி அருகில் இருந்து பேசுகிறேன்,
சொல்லுங்க மேடம்.
ஒண்ணுமில்லை சார், நான் கூகுளில் காதணி விழா பற்றிய பத்திரிகைகளை தேடினேன், அதில் தங்கள் மகளின் காதணி விழா, ஈகரை எனும் வெப்சைட்டில் கண்டேன், மிக அருமையாக இருந்தது.
அப்படியா, சந்தோசம் மேடம்.
என் தோழி ஒருவர் இதுபோன்று தொலைபேசி எண்கள் கொடுத்து வரும் எந்த ஒரு தகவலும் உண்மையாய் இராது, நீ வேண்டுமெனில் அந்த நம்பருக்கு போன் செய்து பார் என்றாள் அதான் அழைத்தேன்.
வெப்சைட்டில் எல்லா வெப்சைட்டும் தவறானவை இல்லை மேடம். மேலும் எங்கள் ஈகரையில் வரும் தகவல்கள் எதுவும் நம்பகத்தன்மை இல்லை எனில் அதை எங்கள் நிறுவனர் நீக்கி விடுவார்.
அப்படியா, கேட்கவே வியப்பாக இருக்கிறதே, ஈகரையில் இணைய பணம் செலுத்த வேண்டுமா சார்?
பணமா? எதற்கு மேடம் பணம். நல்ல மனம் இருந்தால் போதும் ஈகரையில் நீங்களும் ஒரு உறுப்பினர் அவ்வளவே?
ரொம்ப நன்றி சார், உங்கள் ஈகரை போலவே நீங்களும் கண்ணியமாக பேசினீர்கள்.
ஓகே. மேடம் உங்கள் மகளுக்கும் என் வாழ்த்துக்களும், ஆசிகளும்.
(இணைப்பை கட் செய்து விட்டேன்)
மனதிற்கு அவ்வளவு சந்தோசமாய் இருந்தது, என் குடும்பம் நல்ல குடும்பம் என்று பெயர் எடுத்தது. மேலும், எனது வரிகள் ஈகரை அல்லாத ஒரு சகோதரி படித்துவிட்டு பாராட்டியது எல்லாம்.
எனது மகளின் காதணி விழா அழைப்பிதழை ஈகரையில் பதிந்ததற்கு மிகவும் மகிழ்கிறேன். மேலும் எனது எழுத்துக்களை மற்றவர் பாராட்ட வைத்த ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என் சந்தோசத்தில் பங்கு கொண்ட நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மையில் ஈகரை நம் அனைவருக்குமே நல்லவர்களோடு நல்லதொரு உறவை ஏற்படுத்தி தந்திருக்கிறது. எனக்கும் மிக, மிக பெருமையாய் இருக்கிறது, ஈகரையுடன் இணைத்திருப்பது.
கடந்த வருடம் இணைந்து, அதே வேகத்தில் ஒரு வருடம் ஈகரையையும் மறந்து எப்படி இருந்தேன் என்பதும் தெரியவில்லை. இப்போது எப்படி தொடர் பதிவிட்டு கொண்டிருக்கிறேன் என்பதும் தெரியவில்லை.
எல்லோருக்கும் சந்தர்ப்பம் ஒருமுறை தான் கிடைக்கும் என்பார்கள். ஈகரையில் இருந்து, என் பிறந்த நாள் வாழ்த்தாக, இரண்டாவது சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி. நாமே விலகி நின்றாலும், ஆண்டவன் நல்லவர்களோடு தான் சேர்ப்பான் போலும்.
சுவாரசியம் இன்றி நகர்ந்த நாழிகைகள் எல்லாம் இப்போது இலக்கோடு நகர்கிறது.
ஒரு கதைவை அடைத்தால், ஒரு ஜன்னலையாவது ஆண்டவன் திறப்பான் என்ற கூற்றிக்கு ஏற்ப உடனிருந்த சொந்தங்கள் விலகினாலும், புது உறவுகளை ஈகரை ஏற்படுத்தி கொடுத்திருப்பது எனக்கு பெருமிதத்திற்கு உரிய விஷயமே?.
தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் மகள் தனுஷ்காவிற்கு என் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் உரித்தாகட்டும்.
கடந்த வருடம் இணைந்து, அதே வேகத்தில் ஒரு வருடம் ஈகரையையும் மறந்து எப்படி இருந்தேன் என்பதும் தெரியவில்லை. இப்போது எப்படி தொடர் பதிவிட்டு கொண்டிருக்கிறேன் என்பதும் தெரியவில்லை.
எல்லோருக்கும் சந்தர்ப்பம் ஒருமுறை தான் கிடைக்கும் என்பார்கள். ஈகரையில் இருந்து, என் பிறந்த நாள் வாழ்த்தாக, இரண்டாவது சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி. நாமே விலகி நின்றாலும், ஆண்டவன் நல்லவர்களோடு தான் சேர்ப்பான் போலும்.
சுவாரசியம் இன்றி நகர்ந்த நாழிகைகள் எல்லாம் இப்போது இலக்கோடு நகர்கிறது.
ஒரு கதைவை அடைத்தால், ஒரு ஜன்னலையாவது ஆண்டவன் திறப்பான் என்ற கூற்றிக்கு ஏற்ப உடனிருந்த சொந்தங்கள் விலகினாலும், புது உறவுகளை ஈகரை ஏற்படுத்தி கொடுத்திருப்பது எனக்கு பெருமிதத்திற்கு உரிய விஷயமே?.
தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் மகள் தனுஷ்காவிற்கு என் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் உரித்தாகட்டும்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இது ஓர் அதி அற்புத உணர்வு செந்தில்.முகம் தெரியாதோர் நம்மை உச்சி மேல் வைத்து மெச்சும்போது
உயிரின் அடி முதல் நுனிவரை உள்ளோடி பரவும் உருவம் உடைத்த அந்த உணர்வுக்கு உலகம் தலைவணங்கும்.
நல்ல பதிவு-மிக நல்ல பகிர்வு.
உயிரின் அடி முதல் நுனிவரை உள்ளோடி பரவும் உருவம் உடைத்த அந்த உணர்வுக்கு உலகம் தலைவணங்கும்.
நல்ல பதிவு-மிக நல்ல பகிர்வு.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1073225விமந்தனி wrote:
தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் மகள் தனுஷ்காவிற்கு என் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் உரித்தாகட்டும்.
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே சுமந்து வந்தன உங்கள் வரிகள்.. நன்றி..
தாமதம் ஆனாலும் அன்பு மனதுடன் வாழ்த்தும் போது அது என் அன்பு செல்லத்திற்கு காலா காலத்திற்கும் ஆசிகள் கிட்டும் உங்கள் வார்த்தைகளால். மீண்டும் ஒரு முறை நன்றி.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1073228ரா.ரா3275 wrote:இது ஓர் அதி அற்புத உணர்வு செந்தில்.முகம் தெரியாதோர் நம்மை உச்சி மேல் வைத்து மெச்சும்போது
உயிரின் அடி முதல் நுனிவரை உள்ளோடி பரவும் உருவம் உடைத்த அந்த உணர்வுக்கு உலகம் தலைவணங்கும்.
நல்ல பதிவு-மிக நல்ல பகிர்வு.
என் உள்ளத்தை அப்படியே பிரதி பலித்து விட்டீர்கள் தல.. மிக நன்றி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சந்தோசம் செந்தில், உங்கள் முகம் எப்படி பூரிப்படைந்தது என்று என்னால் ஊகிக்க முடிகிறது
வாழ்த்துகள் நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
வாழ்த்துகள் நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1073401krishnaamma wrote:ரொம்ப சந்தோசம் செந்தில், உங்கள் முகம் எப்படி பூரிப்படைந்தது என்று என்னால் ஊகிக்க முடிகிறது
வாழ்த்துகள் நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
நன்றி அம்மா .. என் எழுத்துக்களை படித்துவிட்டு ஏண்டா உனக்கெல்லாம் வேலையே இல்லையா? என்று கேட்டவர்கள் ஏராளம், ஆனால் ஈகரையில் சேர்ந்த பின் என்னை ஊக்கப் படுத்திய உங்களைப் போன்ற நல்லோரால் என் எழுத்தின் தரம் சற்று உயர்ந்ததாகவே கருதுகிறேன்., அதிலும் ஈகரை அல்லாத அந்த பெண்மணி அவர்கள் நல்லா இருந்தது என்று சொன்னபோது மனம் மகிழ்ந்தேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1073464M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1073401krishnaamma wrote:ரொம்ப சந்தோசம் செந்தில், உங்கள் முகம் எப்படி பூரிப்படைந்தது என்று என்னால் ஊகிக்க முடிகிறது
வாழ்த்துகள் நானும் இங்கு ஒரு அங்கம் என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
நன்றி அம்மா .. என் எழுத்துக்களை படித்துவிட்டு ஏண்டா உனக்கெல்லாம் வேலையே இல்லையா? என்று கேட்டவர்கள் ஏராளம், ஆனால் ஈகரையில் சேர்ந்த பின் என்னை ஊக்கப் படுத்திய உங்களைப் போன்ற நல்லோரால் என் எழுத்தின் தரம் சற்று உயர்ந்ததாகவே கருதுகிறேன்., அதிலும் ஈகரை அல்லாத அந்த பெண்மணி அவர்கள் நல்லா இருந்தது என்று சொன்னபோது மனம் மகிழ்ந்தேன்.
"சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் " என்பது போல எழுத எழுத உங்கள் நடை கண்டிப்பாக மெருகேறும்; ஏறி இருக்கு செந்தில் மனம் தளராமல் எழுதுங்கள், படிக்க காத்திருக்கோம்
அன்புடன் ,
க்ருஷ்ணாம்மா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1073466krishnaamma wrote:
"சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் " என்பது போல எழுத எழுத உங்கள் நடை கண்ண்டிப்பாக மெருகேறும் செந்தில் மனம் தளராமல் எழுதுங்கள், படிக்க காத்திருக்கோம்
அன்புடன் ,
க்ருஷ்ணாம்மா
இறுதி மூச்சு உள்ளவரை இணைந்திருப்பேன் ஈகரையில்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் ரா.ரா அவர்கள் 2000 பதிவை கடந்து வெற்றி நடை போடுகிறார் வாழ்த்தலாம் வாங்க
» நமது ஈகரையின் சிறப்புப்பதிவாளர் முஹைதீன் 2000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடுகிறார் அவரை வாழ்த்தலாம் வாங்க
» ஆவணி ராசிபலன்
» ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் – பட்லர்… இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி
» இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது
» நமது ஈகரையின் சிறப்புப்பதிவாளர் முஹைதீன் 2000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடுகிறார் அவரை வாழ்த்தலாம் வாங்க
» ஆவணி ராசிபலன்
» ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் – பட்லர்… இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி
» இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|