புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
107 Posts - 49%
heezulia
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
9 Posts - 4%
prajai
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
234 Posts - 52%
heezulia
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
18 Posts - 4%
prajai
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
2 Posts - 0%
Barushree
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_m10100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு


   
   
avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Tue Nov 03, 2009 8:51 pm

100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு!


உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது.

வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்,

“உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.

உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும்.

உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.

உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.

சோமாலியாவில், வன்முறையும், உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.

ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது.

கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர்.

உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது.

விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது.

1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.

உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.

உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்” என்றார்.100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Image%5B4%5D

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Nov 03, 2009 9:56 pm

தன்னுடைய சுயநலத்துக்காகவும் உலக பணக்காரர்கள் வரிசையில் தானும் வரவேண்டும் என்ற ஆசையின் காரணமாகவும் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களை பதுக்கி வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இருக்கும் வரை இந்த பட்டினி என்ற வார்த்தை உலகத்தை விட்டு போகாது.

100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Icon_idea



100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Eegaraitkmkhan
100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக