புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_m10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_m10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_m10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10 
3 Posts - 6%
heezulia
உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_m10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_m10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_m10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_m10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_m10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_m10உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 6:13 pm



உத்தரபிதேச மாநிலம் படான் மாவட்டம் சிங்காவுலியில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமிகள் அங்குள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளனர். அப்போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள் சிறுமிகளை கேலி செய்துள்ளனர். அவர்களின் பேச்சுக்கு சிறுமிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மேலும், நான்கு வாலிபர்களுடன் சேர்ந்து சிறுமிகளை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனை நேரில் பார்த்த பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரன் ஓடி சென்று அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளான். அவனையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வாலிபர்களுக்கு எதிராக ஜாரிப்நகர் காவல் நிலையத்தில் சிறுமிகளை ஈவ் டீசிங் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி./எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிகள் தாங்கள், அவர்களால் கற்பழிக்கப்பட்டோம் என்று கூறியுள்ளனர். அவர்களது பெற்றோர்களும் இது தொடர்பாக மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் குற்றவாளிகளை காப்பாற்றுகின்றனர் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாதவ் பிரிவை சேர்ந்த அவர்களை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் ஒருவர் காப்பாற்றி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரையில் மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். மற்றவர்களை கைது செய்ய வலைவீசி தேடி வருகிறோம். சிறுமிகளின் வாக்குமூலம் கோர்ட்டில் பதிவு செய்யப்படும். பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 6:14 pm

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு;டெல்லி கற்பழிப்பின் தலைநகரம்

இந்தியாவில் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்து உள்ளது. பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, வரதட்சணை மரணங்கள், கடத்தல் மற்றும் பாலியல் வன்முறை ஆகியவை முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது 2013 -ல் 26.7 சதவீதம் உயர்ந்து உள்ளதாக தேசிய குற்ற பதிவு ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த வருடம் பெண்களுக்கு எதிராக 3, 09 546 குற்றங்கள் இந்திய போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளது.2012 ஆம் ஆண்டு 2, 44, 270 குற்றங்கள் பதிவாகி உள்ளது.இது தென் மாநிலங்களில் ஆந்திராவில் அதிக அளவு பதிவாகி உள்ளது.என தேசிய குற்ற பதிவு ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்த குற்றங்களில், கற்பழிப்பு, கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கனவன் மற்றும் உறவினர்களால் பாலியல் கொடுமை,வரதட்சணை கொடுமைகலால் தற்கொலைக்கு தள்ளப்படுவது ஆகியவையும் அடங்கும்.

இந்தியாவில் டெல்லியில் தான் கற்பழிப்புகளின் எண்ணிகை 35.2 சதவீதமாக அதிகமாக உயர்ந்து உள்ளது. இந்தியாவின் கற்பழிப்பு தலைநகரமாக டெல்லி திகழ்கிறது என அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டு உள்ளது. 2013 ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 33.707 பதிவாகி உள்லது. கற்பழிப்பு வழக்கு மட்டும் 1441.

வணிக நகரமான மும்பையில் 391 கற்பழிப்புகளும், மென் பொருள் நகரமான பெங்களூரில் 80 கற்பழிப்பு வழக்குகளும் கடந்த ஆண்டில் பதிவாகி உள்ளது.



உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Tue Jul 08, 2014 6:15 pm

ரொம்ப கொடுமை..

saski
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் saski



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக