புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
60 Posts - 40%
heezulia
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
311 Posts - 50%
heezulia
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
21 Posts - 3%
prajai
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
3 Posts - 0%
Barushree
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எனது இலங்கைப் பயணம் . Poll_c10எனது இலங்கைப் பயணம் . Poll_m10எனது இலங்கைப் பயணம் . Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .


   
   

Page 1 of 46 1, 2, 3 ... 23 ... 46  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . ><img src=]" />



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Tue Mar 22, 2016 10:17 am

கட்டுரை அருமை



ஸ்ரீனிவாசன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 10:21 am

வாவ்  ! நேத்துதான் கேட்டேன், இன்னைக்கு ஆரம்பித்து விட்டீர்கள்............மிக்க  நன்றி  ஐயா ......இதோ  படிக்கிறேன்  !...அருமை அருமை அருமை ஐயா !................போட்டோக்களும் மிக அருமை !...............

அதில் இருப்பது தான் நீங்களா ஐயா?......மாமி, மகள், மற்றும் சுட்டிப் பேரன்  எல்லோருமே அழகாய் இருக்கீங்க !.............. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அனைவருக்கும் சுற்றிப் போட சொல்லுங்கோ ஐயா புன்னகை
.
.
.
ஐயா, ஒரு வேண்டுகோள், போடோக்களை ஒவ்வொன்றாக  போடுங்கள், நெட் slow  வாக இருப்பவர்களுக்கு down  load  ஆக நேரம் எடுக்கும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 22, 2016 10:29 am

!!
வாழ்த்துகள் Jagadeesan .

எங்கள் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பயணக் கட்டுரை ஆரம்பித்ததற்கு .
படத்தில் மகள் . பேரன், மனைவி மற்றும் நீங்கள் சரியா .

உங்களுக்கு ஏற்பட்ட இன்ப அதிர்வுகளையும் பகிர்ந்து கொள்ளவும் . அதிர வைத்த 
நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளவும் .

ரமணியன்  




எனது இலங்கைப் பயணம் . DLPV9bUGQDWxn2own3oy+220



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Mar 22, 2016 10:48 am

இலங்கைஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 11:24 am

நன்றி கிருஷ்ணம்மா !
படத்தில் இருப்பது நான் , என் துணைவியார் ரேவதி , மகள் மகாலட்சுமி , பேரன் பிரணவ் ஆகியோர் .

தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணியன் ஐயா !
அங்கு அதிரவைத்த நிகழ்வு என்று எதுவும் நடக்கவில்லை ! சிக்ரியா என்று ஒரு சிறிய குன்று . அதன்மீது ஏறும்போதுதான் மிகவும் சவாலாக இருந்தது . அதுபற்றி பின்னர் விளக்குகிறேன் .

சித்ரா கணேஷன் அவர்களுக்கு ,
நீங்கள் நினைப்பதுபோல் " இலங்கை " என்றாலே ஓடவேண்டிய அவசியமில்லை . ஒரு காலத்தில் யுத்த பூமியாக இருந்த அந்த நாடு , தற்போது யுத்தம் நடந்த சுவடே தெரியாமல் அங்கு அமைதி நிலவுகிறது . தமிழர்களும் ,சிங்களவர்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள் . மக்கள் யுத்தத்தை வெறுக்கிறார்கள் .
கருணாமூர்த்தி புத்த பகவானின் காலடி பட்ட மண்ணிலே , யுத்தம் நடந்தது வேதனைக்குரிய விஷயம்தான் .

Krissrini அவர்களின் பாராட்டுக்கும் நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 11:29 am

//நீங்கள் நினைப்பதுபோல் " இலங்கை " என்றாலே ஓடவேண்டிய அவசியமில்லை . ஒரு காலத்தில் யுத்த பூமியாக இருந்த அந்த நாடு , தற்போது யுத்தம் நடந்த சுவடே தெரியாமல் அங்கு அமைதி நிலவுகிறது . தமிழர்களும் ,சிங்களவர்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள் . மக்கள் யுத்தத்தை வெறுக்கிறார்கள் .
கருணாமூர்த்தி புத்த பகவானின் காலடி பட்ட மண்ணிலே , யுத்தம் நடந்தது வேதனைக்குரிய விஷயம்தான் .//


எனக்கு கூட நீங்க இலங்கை போனேன் என்று சொன்னபோது மனதில் கொஞ்சம் பயமாய்த்தான் இருந்தது........நீங்கள் சொல்வதை பார்த்ததும் இப்போ பயம் 'போயே போச்' ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 12:49 pm

ஐயா , இந்த  கட்டுரையை  சுற்றுலா  பகுதிக்கு  மாற்றுகிறேன்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 22, 2016 1:10 pm

பகிர்வுக்கு நன்றி ..

மனதில் உள்ள பயம் விலகியது . நிச்சயம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவேண்டும் .

தொடர்ந்து படிக்க மிக்க ஆவலாக உள்ளேன் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 1:40 pm

அவசியம் போய் வாருங்கள் பாலாஜி !

பயம் என்பது தேவையில்லை ! " War begins in the minds of men " என்று சொல்வார்கள் . அதற்கு நாடு என்ன செய்யும் ? இயற்கை வளம் கொழிக்கும் நாடு . குறைந்தது ஒரு மாதம் தங்கியிருந்தால் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம் .

தொலைதூர நாடுகளுக்கு நம்மால் போய்வர இயலாது; பொருளாதார நிலையும்இலங்கைக்குப் இடம் கொடுக்காது. ஆனால் கூப்பிடு தூரத்தில் உள்ள இலங்கைக்குப் போய்வரலாமே !

ஒரு மணிநேரப் பயணம் ! போய்வர ஆளுக்கு ரூ 12500 / =



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 46 1, 2, 3 ... 23 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக