புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
106 Posts - 64%
heezulia
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
6 Posts - 4%
viyasan
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
19 Posts - 3%
prajai
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_m10ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீமத் ராமாநுஜர் திருப்பள்ளியெழுச்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 10:56 am

தனியன்கள்

மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த்
தொண்டரடிப்பொடி தொன்னகரம் -- வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்த வூர்.

தமேவமத்வா பரவாஸ தேவம்
ரங்கேசயம் ராஜவ தர்ஹணீயம்
ப்ராபோதிகீம் யோக்ருத ஸ_க்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே

பாசுரங்கள் தொடக்கம்

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கனவிருளகன்றது காலையம்பொழுதாய்
மதுவிரிந்தொழுகின மாமலரெல்லாம்
வானவரரசர்கள் வந்துவந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனரி வரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடுமுரசும்
அதிர்தலிலலை கடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. --- (1)

கொழுங்கொடி முல்லையின் கொழுமலரணவிக்
கூர்ந்தது குணதிசைமாருதமிதுவோ
எழுந்தன மலரணைப்பள்ளிகொள்ளன்னம்
ஈன்பனி நனைந்த தமிருஞ்சிறகுதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரைபேழ்வாய்
வெள்ளெயிறுறவதன் விடத்தினுக்கனுங்கி
அழுங்கியவானையின் அருந்துயர்கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(2)

சுடரொளிபரந்தன சூழ்திசையெல்லாம்
துன்னியதாரகை மின்னொளிசுருங்கிப்
படரொளிபசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருளகன்றது பைம்பொழிற்கமுகின்
மடலிடைக்கீறி வண்பாளைகள்நாற
வைகறை கூர்ந்தது மாருதமிதுவோ
அடலொளிதிகழ்தருதிகிரியந்தடக்கை
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(3)

மேட்டிளமேதிகள் தளைவிடுமாயர்கள்
வேய்ங்குழலோசையும் விடைமணிக்குரலும்
ஈட்டியவிசைதிசை பரந்தனவயலுள்
இரிந்தன சுரும்பினமிலங்கையர் குலத்தை
வாட்டியவரிசிலை வானவரேறே!
மாமுனிவேள்வியைக் காத்து, அவபிரத--
மாட்டியவடுதிரலயோத்தியம்மரசே!
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(4)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 10:57 am

புலம்பினபுட்களும் பூம்பொழில்களின்வாய்
போயிற்றுக்கங்குல் புகுந்ததுபுலரி
கலந்தது குணதிசைக்கனைகடலரவம்
களிவண்டுமிழற்றிய கலம்பகம்புனைந்த
அலங்கலந்தொடையல்கொண்டடியிணைபணிவான்
அமரர்கள்புகுந்தனராதலிலம்மா!
இலங்கையர்கோன்வழிபாடு செய்கோயில்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே. ---(5)

இரவியர் மணிநெடுந் தேரொடுமிவரோ
இறையவர் பதினொருவிடையருமிவரோ
மருவியமயிலினனறுமுகனிவனோ
மருதரும் வசுக்களும் வந்துவந்தீண்டிப்
புரவியோடாடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்தீண்டியவெள்ளம்
அருவரையனைய நின் கோயில்முன்னிவரோ
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(6)

அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதருமிவரோ
இந்திரனானையும் தானும் வந்திவனோ
எம்பெருமான்! உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடித்தொழுவான்
அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. --(7)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 10:57 am

வம்பவிழ் வானவர் வாயுறைவழங்க
மாநிதிகபிலையொண் கண்ணாடிமுதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டுநன்முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனரிவரோ
தோன்;றினனிரவியும் துலங்கொளிபரப்பி
அம்பரதலத்தினின்றகல்கின்றதிருள்போய்
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(8)

ஏதமில்தண்ணுமையெக்கம் மத்தளி
யாழ்குழல் முழவமோடிசைதிசை கெழுமிக்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கெந்தருவரவர் கங்குலுமெல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடித் தொழுவான்
ஆதலிலவர்க்கு நாளோலக்கமருள
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. ---(9)

கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனனிவனோ
துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித்
துகிலுடுத்தேறினர் சூழ்புனலரங்கா!
தொடையொத்த துளவமும் கூடையும்பொலிந்து
தோன்றியதோள் தொண்டரடிப்பொடியென்னும் --
அடியனை, அளியனென்றருளியுன்னடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே. --- (10)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக