புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
25 Posts - 41%
heezulia
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
4 Posts - 7%
Raji@123
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
1 Post - 2%
Barushree
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
1 Post - 2%
M. Priya
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
7 Posts - 2%
prajai
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 6:25 pm

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மலேசியாவில் மீண்டும் தொடங்க முயன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக 4 விடுதலைப்புலி தலைவர்களை மலேசிய போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களில் ஒருவர் சென்னையில் அமெரிக்க தூதரக தாக்குதல் சதியில் தொடர்புடையவர் ஆவார்.

30 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்தது

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வந்த விடுதலைப்புலிகளின் 30 ஆண்டு கால போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த போரில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இலங்கை அரசு இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகளின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் போர் முடிவடைந்த பின்னர் முதல் முறையாக கடந்த ஏப்ரல் மாதம் 3 விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது.

மலேசியாவில் விடுதலைப்புலிகள் கைது

இந்த நிலையில் மலேசியாவில் உள்ள கலாங் பள்ளத்தாக்கு பகுதியில் பதுங்கியிருந்த விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் 4 பேரை மலேசிய நாட்டின் தீவிரவாத தடுப்பு சிறப்பு போலீசார் கைது செய்தனர்.

கைதான விடுதலைப்புலிகள் இலங்கையில் அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் மலேசியாவில் இருந்து கொண்டு தங்களது இயக்கத்தை வலுப்படுத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.

மலேசியாவில் விடுதலைப்புலிகள் கைதானது பற்றி அந்நாட்டின் போலீஸ் ஐ.ஜி. காலித் அபு பக்கர் கூறியதாவது:-

இலங்கை அதிபர் கொலை முயற்சியில்..

விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 4 முக்கிய தலைவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மலேசியாவை மையமாக கொண்டு தங்களது இயக்கத்தை உயிர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் அகதிகள் என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர். மலேசிய போலீசார் இங்கிருந்து செயல்படும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணித்தபோது அவர்கள் சிக்கினர். அவர்கள் மலேசியாவை தங்களது பாதுகாப்பு மையமாக கொண்டு பல்வேறு தீவிரவாத தகவல்களை கடத்துதல், ஆயுதங்களை கடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளான்.

கூட்டாளி

கைது செய்யப்பட்ட முதல் விடுதலைப்புலிகளில் ஒருவர் இலங்கை அதிபர் சந்திரிகாவை கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி கொழும்பு டவுன்ஹாலில் நடந்த தேர்த பிரசார பேரணியில் கொலை செய்ய நடந்த முயற்சியில் சம்பந்தப்பட்டவர் ஆவார். 2-வது விடுதலைப்புலி வெடிகுண்டுகளை தயாரிப்பதில் மிகவும் திறமை மிக்கவர் ஆவார். 3-வது நபர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை தாக்க திட்டமிட்டதாக கடந்த மே மாதம் 14-ந்தேதி கைதான நபரின் கூட்டாளி ஆவார்.

4-வது விடுதலைப்புலி வெளிநாடுகளில் இருந்து ரகசிய தகவல்களை திரட்டுவதிலும் போலி பாஸ்போர்ட்டு உள்ளிட்ட பல்வேறு போலி தஸ்தாவேஜுகளை உருவாக்குவதிலும் வல்லவர் ஆவார்.

இவர்களில் ஒருவரிடம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அடையாள அட்டைகளை வைத்திருந்தனர்.

நிதி திரட்டுதல்

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்க ஐரோப்பிய நாடுகள் வழியாக நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதும் தெரியவந்து உள்ளது.

சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களை தாக்க நடந்த திட்டத்தில் தொடர்புடைய விடுதலைப்புலி ஒருவரை கடந்த மே மாதம் 14-ந்தேதி கைது செய்தோம். இவர் வெளிநாட்டு மாணவருக்கான அனுமதி அட்டையும், வணிகம் செய்வதற்கான அடையாள அட்டையும் வைத்திருந்தார். அவரிடம் இருந்து போலி பாஸ்போர்ட்டுகள், மற்றும் குடியுரிமை அதிகாரிகளுக்கான ரப்பர் ஸ்டாம்பு உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்தோம்.

இவ்வாறு போலீஸ் ஐ.ஜி. காலித் அபுபக்கர் கூறினார்.

ஏற்கனவே 3 பேர் கைது

மலேசியா போலீசார் மேலும் தெரிவிக்கையில், ‘‘மலேசியாவில் விடுதலைப்புலி இயக்கத்தை தொடங்க திட்டமிட்டதாக கடந்த மே மாதம் 14-ந்தேதி 3 பேரை கைது செய்து இலங்கைக்கு அனுப்பி வைத்து உள்ளோம். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது’’ என்றனர்.

[thanks]தினத்தந்தி[/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக