புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_m10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_m10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_m10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_m10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_m10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_m10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_m10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_m10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_m10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_m10விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 2:53 am

வீரத்துறவி விவேகானந்தர், தன்னம்பிக்கையின் தனித்த அடையாளம். அவரின் வாழ்க்கைத் தரும் உன்னதமான பாடங்களில் சில…


கேள்வி கேள்:

இளம் வயதில் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார் நரேந்திரன். ‘கரடி மோதிரம் போட்டால், செல்வந்தர் ஆகலாம்’ என்று பிறர் சொன்னதை அம்மாவிடம் கேட்டபோது, ‘அதை விற்கிறவன் ஏன் வறியவனாக இருக்கிறான்?’ என்று கேட்டார் அம்மா. ‘எதையும் பகுத்தறிந்து ஏற்க வேண்டும்’ என்று புரிந்துகொண்டார் விவேகானந்தர்.

உன்னை நம்பு:

ஒருநாள் குரங்குக் கூட்டம் துரத்தி வந்தது. எல்லாரும் பயந்து ஓடினார்கள். திரும்பி நின்று எதிர்த்தார் நரேந்திரன். பின்வாங்கின குரங்குகள். ‘தன்னை நம்ப வேண்டும்’ என்று உணர்ந்தார். ‘கடவுளை நம்பாதவனை நாத்திகன் என்றது பழைய மதம். தன்னை நம்பாதவனை நாத்திகன் என்பது புதிய மதம்’ என்று முழங்கினார்.

பயணம் செய்:

வாழ்நாள் முழுக்கப் பயணம் செய்வதில் பேரின்பம் கண்டார் விவேகானந்தர். மைசூர் அரசர், ”என்ன உதவி வேண்டும்?” என்று கேட்டபோது… ”திருச்சூருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் போதும்” என்றார். அவர் சென்னையில் தங்கிய இடம், தற்போது விவேகானந்தர் இல்லம் எனவும், குமரியில் தவம் செய்த இடம், விவேகானந்தர் பாறை எனவும் அழைக்கப்படுகிறது.

அன்பு செய்:

‘சக மனிதர்களை நேசிக்கவும் உதவவும் வேண்டும்’ என்று வலியுறுத்துவார். அதற்காக, ‘ராமகிருஷ்ண மடம்’ என்ற அமைப்பை நிறுவினார். ‘உதவி வேண்டுபவர்களுக்கு உங்கள் கரங்களை நீட்டி உதவுங்கள். அப்படி முடியாவிட்டால், உதவுபவர்களை ஆசீர்வதித்து அனுப்புங்கள்’ என்பார்.

வாசிப்பை நேசி:

வேதங்கள், உலக இலக்கியங்கள், பைபிள் என்று ஓயாமல் வாசிப்பார். பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தை ஒரே நாளில் படித்துவிட்டார். அதில் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லி அசத்தினார் விவேகானந்தர்.

தேசம் காத்தல் செய்:

தேசத்தின் பெருமைக்கும் அதன் உச்சத்துக்கும் உழைக்க, இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார். ‘எழுமின்! விழிமின்! குறிசாரும் வரை நில்லாது செல்மின்!’ என்கிற தாரக மந்திரத்தைத் தந்தார். ‘ஆங்கிலேயர்கள் என்னைக் கைதுசெய்து சுடட்டும். தேசத்தின் பெருமைக்காக, எந்த வகையான தியாகமும் செய்யலாம்’ என்று முழங்கினார்.

உடலினை உறுதி செய்:

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனமாக இருந்தார் விவேகானந்தர். நீச்சல், மல்யுத்தம், சிலம்பம், உடற்பயிற்சிகளைப் பழகினார். ‘இளைஞர்கள், உடல் மற்றும் உள்ளத்தின் வலிமையில் கவனம் செலுத்த வேண்டும்’ என்பது அவரின் முக்கியமான அறிவுரை. இலக்கே முக்கியம்: கலிஃபோர்னியாவில் முட்டை சுடும் போட்டி நடைபெற்றது. யாராலும் சரியாகச் சுட முடியவில்லை. சுவாமி துப்பாக்கியை வாங்கி, ஆறு முட்டைகளையும் குறி தவறாமல் சுட்டார். ‘இதுதான் எனக்கு முதல் அனுபவம். நீங்கள் வெல்லப்போகும் பரிசில் கவனம் செலுத்தினீர்கள். நான் இலக்கில் மட்டும் கவனம் செலுத்தினேன்’ என்றார்.

அன்பால் வெல்க:

அமெரிக்காவின் சிகாகோ நகரில் அன்பு பொங்க, ”சகோதர சகோதரிகளே!’ என்றதும் அவையே எழுந்து நின்று கைதட்டியது. ‘உங்களை மாதிரி அறிவாளியும் என்னை மாதிரி அழகியும் திருமணம் செய்துகொண்டால், அற்புதமான மகன் பிறப்பான்’ என்று பெண் ஒருவர் சொன்னபோது, ‘என்னையே தங்களின் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அன்னையே!’ என்றார் விவேகானந்தர்.

எளியோர் நலம் போற்று:

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், விதவைகள் என்று எல்லாருக்காகவும் குரல்கொடுத்தார். ‘தீண்டாமையை நீக்காவிட்டால், இந்து மதம் காணாமல் போய்விடும்’ என்றார். ‘ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடமோ, மதத்தின் மீதோ எனக்கு நம்பிக்கை கிடையாது’ என்று தைரியமாகச் சொன்னார்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 05, 2014 3:33 pm

அருமையான பாடங்கள்...................... அனைத்திற்கும் லைக் போடுவதை விட்டுவிட்டு அதனை பின்பற்ற முயற்சிப்போம்............  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 05, 2014 4:41 pm

விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் P8HrbOhTP27cdY2ZftqP+index
-
 விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் 3838410834 

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 05, 2014 9:31 pm

அருமையான பாடங்கள்..



விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Aவிவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Aவிவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Tவிவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Hவிவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Iவிவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Rவிவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Aவிவேகானந்தர் தரும் பத்து பாடங்கள் Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக