புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
25 Posts - 38%
heezulia
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
2 Posts - 3%
prajai
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
8 Posts - 2%
prajai
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_m10வரலாறு: சோழ சாம்ராஜ்யம். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 05, 2014 12:16 am

தமிழ்மண்ணில் சோழரது ஆட்சியும், அவர்களின் வீழ்ச்சியும்.
9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை


சோழர் குலம் - வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியில் தோற்றம் பெற்று, பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர்.

கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
இறுதிப் பல்லவ மன்னனான அபராசிதன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.


கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் எனவும், 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர்.  முற்காலச் சோழர்களில் கரிகால் சோழனும், பிற்காலச் சோழர்களில் , முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும் ஆண்ட காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது.


இராஜேந்திர சோழன் ஆட்சியில் சோழ சாம்ராஜ்ஜியம் கி.பி. 1030
வரலாறு: சோழ சாம்ராஜ்யம். V1Ad4vU6TtISfndl5oV8+map-1050-chola

இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சோழ சாம்ராஜ்யத்தில் ஆட்சி செலுத்திய அரசர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள்.

கரிகால் சோழன் – இரண்டாம் நூற்றாண்டு.

முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953:

முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014

முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1012 – கி.பி.1044:

முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:


பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது. இறுதியாக சோழ அரசர்களில் முதலாம் குலோத்துங்கனின் ஆட்சிக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.

இனி,

இதில் சோழர்களின் சிறப்பு, இலக்கியம், சமயம் மற்றும் சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள் குறித்து ஆராய்வோம்.




வரலாறு: சோழ சாம்ராஜ்யம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 05, 2014 9:17 am

எனக்கு சோழர்கள் என்றாலே என் கண் முன் சிவாஜி கணேசன் அவர்களும் தஞ்சை கோபுரமும் தான் முன் வந்து நிற்கும்............

தொடர்ந்து வாசிக்க ஆவலாய் இருக்கிறது.....தொடருங்கள் விமன்தனி

நன்றிகள் புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 05, 2014 11:17 pm

பிஜிராமன் wrote:எனக்கு சோழர்கள் என்றாலே என் கண் முன் சிவாஜி கணேசன் அவர்களும் தஞ்சை கோபுரமும் தான் முன் வந்து நிற்கும்............

அதே.. அதே..!

சோழர்கள் நம் மண்ணின் மன்னர்கள் அல்லவா..? அவர்களது வரலாற்றை நாம் புரட்டிப்பார்ப்பது கூட அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை தான்.

அதுவுமில்லாமல், உலக அதிசயங்களுக்கு அப்பாற்பட்ட நம் தஞ்சை பெரிய கோயில், நம் தமிழர்களின் அடையாளம் ஆயிற்றே?

பிஜிராமன் wrote:தொடர்ந்து வாசிக்க ஆவலாய் இருக்கிறது.....தொடருங்கள் விமன்தனி
நன்றிகள் புன்னகை

நன்றி பிஜி.



வரலாறு: சோழ சாம்ராஜ்யம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 05, 2014 11:24 pm

முதலில் முற்கால சோழரான கரிகால் சோழனை பற்றி பார்ப்போம்.
இவரது ஆட்சி காலம்: இரண்டாம் நூற்றாண்டு.


சங்ககாலச் சோழர்களில் பெருவளத்தான் திருமாவளவனுக்கு ஒப்பான அரசர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.

வரலாறு: சோழ சாம்ராஜ்யம். 87ApKigBSTmLdoCqcTDE+கரிகால்சோழன்

இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக கரிகால் சோழன் என்று இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று. கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.

இவரது ஆட்சியில் முதலில் நடைபெற்ற பெரும் போரான வெண்ணிப்போரில்  முதுகில் புண்பட்ட சேரமன்னனான பெருஞ்சேரலாதன்,  தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தான்.

கரிகாலனின் படைகள் அவரது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப் பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மிக விளக்கமாக வர்ணித்து இருக்கிறார்.

பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவரது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது.

இவர் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது.




வரலாறு: சோழ சாம்ராஜ்யம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 07, 2014 2:32 am

ஓ!! அவரின் பெயர் காரணம் இது தானா...இப்பொழுது தான் அறிந்தேன்.............. கரிகாலன் காலப் போல கருத்திருக்கிது நு ஒரு பாட்டு கூட இருக்கே....

வடக்கிலிருந்து உயிர் நீத்தல் என்றால் என்ன ? விமன்தனி

நன்றிகள் புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jul 07, 2014 8:12 am

பதிந்து விட்டேன், இன்னும் தொடருங்கள், நன்றி அம்மா.

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 07, 2014 10:33 pm

பிஜிராமன் wrote:ஓ!! அவரின் பெயர் காரணம் இது தானா...இப்பொழுது தான் அறிந்தேன்............ வடக்கிலிருந்து உயிர் நீத்தல் என்றால் என்ன ?


வடக்கிலிருந்து உயிர் நீத்தல் என்பது நமது முற்கால தமிழரின் நம்பிக்கைகளில் ஒன்றாகும். ஊருக்கு வடதிசையின் ஓரிடத்தில், வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் என்பது.

பழங்காலத்தில் வீரம் என்பது ஆண்களுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. இத்தகைய வீரர்கள் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடினர். போரிடும் போது பயந்து ஓடாமல் முன் நின்று போர் செய்வது வீரர்களுக்கும் அவர்களது ஆண்மைக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. மார்பிலே புண்பட்டு இறப்பது புகழுக்குரியது, முதுகிலே புண்படுவது, வீரத்துக்குக் களங்கம் என்று கருதப்பட்டது.

தமிழ் இலக்கியமான புறநானூற்றில் வரும் பாடல்கள் இரண்டில், சேர மன்னனான பெருஞ்சேரலாதன், கரிகால் சோழனுடன் ஏற்பட்ட போரின்போது முதுகில் புண் பட்டதனால் வடக்கிருந்து உயிர் துறந்தது பற்றிய செய்தி வருகிறது. அவ்வாறு வடக்கிருந்து உயிர் விடுவதன் மூலம், வீரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பதும், முதுகிலே அம்பெய்தவனுக்கு அது ஒரு களங்கமாகக் கருதப்பட்டது என்பதும் இப்பாடல்கள் மூலம் தெரிய வருகிறது.

மேலும் தன் புதல்வர்கள் செயலுக்கு நாணிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்ததும், காணாமலே அவருடன் நட்புக் கொண்ட புலவர் பிசிராந்தையார் அவனுடன் வந்து வடக்கிருந்து உயிர் விட்ட நட்பின் ஆழத்தையும் புறநாற்றுப் பாடல்கள் மூலம் அறியலாம்.


இந்த இடத்தில் ஒரு வீரத்தாயின் கதை ஒன்றை அவசியம் அசை போட்டாகவேண்டும்.

நாட்டில் போர்முரசு கொட்டி, வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும் என்ற போர் அறிவிப்பில், ஏற்கனவே நடந்த போரில் கணவனை இழந்த ஒரு பெண், தன் ஒரே மகனையும் போருக்கு அனுப்பி வைத்தாள். வீரத்திலகமிட்டு அனுப்பிவைத்த தன் மகன், வெற்றியுடன் திரும்பும் தருணத்தை எதிர்பார்த்து வாயிலில் காத்திருந்தவளிடம்,

“புறமுதுகிட்டு ஓடிய உன் மகன் போரில் மாண்டுவிட்டான்” என்ற செய்தி இடியென அவள் தலையில் இறங்கியதும் வீறுகொண்டு எழுந்தாள் அந்த வீரத்தாய்.  

“இல்லை! புறமுதுகிட்டு ஓட என் மகன் கோழையல்ல. அவ்வாறாயின் என் மகன் பாலுண்ட மார்பினை அங்கேயே அறுத்தெறிவேன்....” என்று சபதமிட்டு தன் கணவனின் போர்வாளுடன் வீரமுழக்கமிட்டபடி போர்களத்திற்கு ஓடினாள் அப்பெண்.

அங்கே, அவள் மகன், முதுகில் ரத்த காயத்துடன் குப்புற வீழ்ந்து கிடந்தான்.

அதை கண்டதும் ஆவேசத்துடன் குனிந்து தன் மகனை மண்ணில் புரட்டிப்போட்டாள் அப்பெண். அப்போது தான் கவனித்தாள் குறுவாள் ஒன்று தன் மகனின் நெஞ்சில் பாய்ந்து முதுகுவரை ஊடுறுவி சென்றிருப்பதை.

உடனே, அவள் நெஞ்சோடு வாரி அணைத்துக்கொண்டு “நீ வீரனடா மகனே...” என்று கதறி அழுதாள் அந்த வீரத்தாய்.

இப்படியாக அக்கால பெண்கள் கூட வீரம் மிகுந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். பெண்களே இவ்வாறென்றால் ஆண்கள்...?


(இது என் பள்ளிநாட்களில் என்னுடைய தமிழையா “தமிழர் வீரம்” பற்றி பாடம் நடத்தியபோது கேட்ட கதை. தமிழின்பால் உள்ள அவரது ஈடுபாடு, அவர் நடத்தும் பாடங்களில் எதிரொலிக்கும். அப்படியே ஒன்றிவிடுவோம்.
அப்படி ஒன்றிப்போய் கேட்ட கதைகளில் இதுவும் ஒன்று. அதனை என் பாணியில் சொல்லியிருக்கிறேன்.)


குறிப்பு: வடக்கிலிருந்து உயிர் நீத்தல்(!) என்பது இக்காலத்தில் வழக்கில் இல்லை. புன்னகை 




வரலாறு: சோழ சாம்ராஜ்யம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 08, 2014 12:03 am

சோழர்கள் என சொன்னாலே என்னை அறியாமலே ஒருவித மகிழ்ச்சியும் ஆர்வமும் ஏற்படுகிறது காரணம் கல்கி,விக்கிரமன் போன்றவர்களையே சாரும்.படித்து இருந்தாலும் சோழ வரலாற்றை திரும்ப திரும்ப படிப்பதில் மகிழ்ச்சியே...
தொடர்ந்து பகிருங்கள்... வரலாறு: சோழ சாம்ராஜ்யம். 3838410834 வரலாறு: சோழ சாம்ராஜ்யம். 1571444738



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 08, 2014 9:30 am

மாணிக்கம் நடேசன் wrote:பதிந்து விட்டேன், இன்னும் தொடருங்கள், நன்றி அம்மா.

நன்றி ஐயா! நீங்களும் தொடர்ந்து வாருங்கள். புன்னகை



வரலாறு: சோழ சாம்ராஜ்யம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 08, 2014 9:36 am

ரா.ரமேஷ்குமார் wrote:சோழர்கள் என சொன்னாலே என்னை அறியாமலே ஒருவித மகிழ்ச்சியும் ஆர்வமும் ஏற்படுகிறது காரணம் கல்கி,விக்கிரமன் போன்றவர்களையே சாரும்.படித்து இருந்தாலும் சோழ வரலாற்றை திரும்ப திரும்ப படிப்பதில் மகிழ்ச்சியே...
தொடர்ந்து பகிருங்கள்... வரலாறு: சோழ சாம்ராஜ்யம். 3838410834 வரலாறு: சோழ சாம்ராஜ்யம். 1571444738

நன்றி ரமேஷ்! உண்மை தான், சோழர்கள் என்றாலே ஒருவத ஆர்வம் மேலோங்குவதை தவிர்க்கமுடியவில்லை தான். கல்கியின் பார்த்திபன் கனவு சமீபத்தில் நான் படித்த புதினம். புதினங்கள் எப்போதும் திகட்டுவதில்லை.




வரலாறு: சோழ சாம்ராஜ்யம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாறு: சோழ சாம்ராஜ்யம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாறு: சோழ சாம்ராஜ்யம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக