புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!
Page 1 of 1 •
தென்கச்சி பதில்கள்
கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன வரம்
கேட்பீர்கள்?
- கோகிலா சா, அய்யம்பாளையம்
-
வரம் கேட்க வாய்ப்பில்லை! கடவுளைப் பார்த்தவுடனே
அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.
-
——————————————-
-
கேள்விகள் தீர்ந்து போனால் என்ன செய்வீர்கள்?
-வீர செல்வம், பூம்புகார்
-
அப்பாடா…! என்று நிம்மதியாக ஒரு பெருமூச்சு விடுவேன்.
-
—————————————–
-
மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி?
-திருவண்ணாமலை சாமி
-
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு
அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்து
விடுகிறது.
-
——————————————-
-
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்
சொல்ல முடியுமா?- எஸ்.மனோன்மணி, சிவலிங்கம், கோவை
-
ஆயிரம் ரூபாய் நோட்டும் 50 காசு நாணயமும்
சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் துள்ளிக்குதித்தது.
நான் கோடீஸ்வரர்களின் கையில் இருக்கிறேன்!
ஐம்பது காச நாணயம் அடக்கமாகச் சொன்னது
நான் கோவில் உண்டியல்களில் இருக்கிறேன்.
-
————————————————-
–
நேர்மையற்றவர்கள் பலர் வசதியாகவும், நேர்மை
உள்ளவர்கள் வசதி இல்லாமலும் இருக்கிறார்களே…?
-கே,எஸ்.கோவர்த்தனன், வேளச்சேரி
-
பொதுவாக நேர்மை என்பது வசதியைக் கொடுக்காது.
ஆனால் நிம்மதியைக் கொடுக்கும். இந்த உலகத்தில்
வசதியாக வாழ்வது முக்கியமில்லை
நிம்மதியாக வாழ்வதுதான் முக்கியம்.
-
——————————————
-
60வது ஆண்டு சுதந்திரதின விழாவுக்கு உங்கள்
செய்தி என்ன?-ம.வே.வரதராஜன், சென்னை – 35
-
முதல் சுதந்திர தினத்துக்கு முதல்நாள் டாக்டர்
ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்ன ஒரு செய்திதான்
இன்றைக்கும் நமக்குத் தேவைப்படுகிற ஒரு செய்தியாக
இருக்கிறது. அவர் சொன்னார்.
நண்பர்களே! இன்று இரவு நமக்குச் சுதந்திரம் கிடைக்கப்
போகிறது. நாளை முதல் நாம் செய்கிற தவறுகளுக்கு
ஆங்கிலேயர்கள் மீது பழி போட முடியாது.
-
——————————————–
மக்களின் தலைவலிக்கும், அரசின் தவைலிக்கு
என்ன காரணம்?
-நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கரூப்பூர்
-
இன்றைய சூழ்நிலையில், மக்களின் தலைவலிக்கு
அரசு காரணமாக இருக்கிறது .
அரசன் தலைவலிக்கு மக்கள் காரணமாக
இருக்கிறார்கள்
இருதரப்புமே சத்தியம், என்கிற மாத்திரையைச்
சாட்பிட்டால் தலைவலி குணமாகும்.
-
——————————————-
உலகம் விசித்திரமானதா?
-கோ.ராமதாஸன், ஆடுதுறை
-
இன்றைய நிலைமை அப்படித்தான் தோன்றுகிறது.
நாய்தான் தன் வாலை ஆட்ட வேண்டும்!
வால் நாயை ஆட்டிக் கொண்டிருக்கிறது.
-
————————————-—-
-
தலைக்கனம், என்றால்…?
-சி.எஸ்..தமிழ் செல்வன், கோவை
-
இது என்னால் முடியும் என்று நினைப்பது தலைக்கனம்.
-
—————————————–
காதலன் – கணவன் ஒப்பிடுக?
- கவிச்சுடர் இளங்கதிரவன், கோவை
-
காதலன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான்.
கணவன் கேட்டால் எரிந்து விடுவான்.
உயிரையே கொடுப்பேன் என்பான் காதலன்.
உயிரை வாங்குறியே ? என்பான் கணவன்!
உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து
கொள்ள வேண்டும். அதுவே உன்னதமான இல்
வாழ்க்கை!
-
———————————-
கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன வரம்
கேட்பீர்கள்?
- கோகிலா சா, அய்யம்பாளையம்
-
வரம் கேட்க வாய்ப்பில்லை! கடவுளைப் பார்த்தவுடனே
அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.
-
——————————————-
-
கேள்விகள் தீர்ந்து போனால் என்ன செய்வீர்கள்?
-வீர செல்வம், பூம்புகார்
-
அப்பாடா…! என்று நிம்மதியாக ஒரு பெருமூச்சு விடுவேன்.
-
—————————————–
-
மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி?
-திருவண்ணாமலை சாமி
-
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு
அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்து
விடுகிறது.
-
——————————————-
-
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்
சொல்ல முடியுமா?- எஸ்.மனோன்மணி, சிவலிங்கம், கோவை
-
ஆயிரம் ரூபாய் நோட்டும் 50 காசு நாணயமும்
சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் துள்ளிக்குதித்தது.
நான் கோடீஸ்வரர்களின் கையில் இருக்கிறேன்!
ஐம்பது காச நாணயம் அடக்கமாகச் சொன்னது
நான் கோவில் உண்டியல்களில் இருக்கிறேன்.
-
————————————————-
–
நேர்மையற்றவர்கள் பலர் வசதியாகவும், நேர்மை
உள்ளவர்கள் வசதி இல்லாமலும் இருக்கிறார்களே…?
-கே,எஸ்.கோவர்த்தனன், வேளச்சேரி
-
பொதுவாக நேர்மை என்பது வசதியைக் கொடுக்காது.
ஆனால் நிம்மதியைக் கொடுக்கும். இந்த உலகத்தில்
வசதியாக வாழ்வது முக்கியமில்லை
நிம்மதியாக வாழ்வதுதான் முக்கியம்.
-
——————————————
-
60வது ஆண்டு சுதந்திரதின விழாவுக்கு உங்கள்
செய்தி என்ன?-ம.வே.வரதராஜன், சென்னை – 35
-
முதல் சுதந்திர தினத்துக்கு முதல்நாள் டாக்டர்
ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்ன ஒரு செய்திதான்
இன்றைக்கும் நமக்குத் தேவைப்படுகிற ஒரு செய்தியாக
இருக்கிறது. அவர் சொன்னார்.
நண்பர்களே! இன்று இரவு நமக்குச் சுதந்திரம் கிடைக்கப்
போகிறது. நாளை முதல் நாம் செய்கிற தவறுகளுக்கு
ஆங்கிலேயர்கள் மீது பழி போட முடியாது.
-
——————————————–
மக்களின் தலைவலிக்கும், அரசின் தவைலிக்கு
என்ன காரணம்?
-நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கரூப்பூர்
-
இன்றைய சூழ்நிலையில், மக்களின் தலைவலிக்கு
அரசு காரணமாக இருக்கிறது .
அரசன் தலைவலிக்கு மக்கள் காரணமாக
இருக்கிறார்கள்
இருதரப்புமே சத்தியம், என்கிற மாத்திரையைச்
சாட்பிட்டால் தலைவலி குணமாகும்.
-
——————————————-
உலகம் விசித்திரமானதா?
-கோ.ராமதாஸன், ஆடுதுறை
-
இன்றைய நிலைமை அப்படித்தான் தோன்றுகிறது.
நாய்தான் தன் வாலை ஆட்ட வேண்டும்!
வால் நாயை ஆட்டிக் கொண்டிருக்கிறது.
-
————————————-—-
-
தலைக்கனம், என்றால்…?
-சி.எஸ்..தமிழ் செல்வன், கோவை
-
இது என்னால் முடியும் என்று நினைப்பது தலைக்கனம்.
-
—————————————–
காதலன் – கணவன் ஒப்பிடுக?
- கவிச்சுடர் இளங்கதிரவன், கோவை
-
காதலன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான்.
கணவன் கேட்டால் எரிந்து விடுவான்.
உயிரையே கொடுப்பேன் என்பான் காதலன்.
உயிரை வாங்குறியே ? என்பான் கணவன்!
உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து
கொள்ள வேண்டும். அதுவே உன்னதமான இல்
வாழ்க்கை!
-
———————————-
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கேள்விகள் மிக அருமை.............
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1071583Manik wrote:கேள்விகள் மிக அருமை.............
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
அனுபவம் கூட இல்லையே எப்படி இப்படியெல்லாம்..........
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1071583Manik wrote:கேள்விகள் மிக அருமை.............
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
அனுபவம் கூட இல்லையே எப்படி இப்படியெல்லாம்..........
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1071484ayyasamy ram wrote:[
மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி?[/color]
-திருவண்ணாமலை சாமி
-
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு
அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்து
விடுகிறது.
-
——————————————-[color=#FF0000]
சூப்பர் பதில்.. இதுதான் உண்மையும் கூட.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1071589ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1071583Manik wrote:கேள்விகள் மிக அருமை.............
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
அனுபவம் கூட இல்லையே எப்படி இப்படியெல்லாம்..........
என் வாழ்க்கையில்தான் அனுபவபடனும்னு இல்ல பாட்டி............ என்னை சுற்றியுள்ளவர்களை பார்த்தால் என்னை பார்த்த மாதிரிதான்........ அனுபவத்தை சொன்னேன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சொல்ல எல்லாம் சுவையாகத்தான் இருக்கும், படும் போது தான் தெரியும் எந்த அளவு சிரமம்னு.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் அருமை.
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு
அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்து
விடுகிறது.
இன்றைய நிலைமை அப்படித்தான் தோன்றுகிறது.
நாய்தான் தன் வாலை ஆட்ட வேண்டும்!
வால் நாயை ஆட்டிக் கொண்டிருக்கிறது.
சூப்பரோ சூப்பர்.உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து
கொள்ள வேண்டும். அதுவே உன்னதமான இல்
வாழ்க்கை!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|