புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
32 Posts - 42%
heezulia
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
2 Posts - 3%
prajai
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
1 Post - 1%
jothi64
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
398 Posts - 49%
heezulia
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
26 Posts - 3%
prajai
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_m10ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 1:48 am

அந்த மனிதருக்கு வயது 65. நல்ல உடல் நலம். ஒரே ஒரு மகன். அவன் படித்து நல்ல நிலையில் இருக்கிறான். 20 வருடத்திற்கு முன்னரே அவரது வங்கி வைப்புத்தொகை 10 லட்சங்கள். இன்னும் நல்ல முறையில் வணிகம் செய்து கொண்டுதான் இருக்கிறார். எப்போது சந்தித்தாலும் எப்படி இருக்கிறீர்கள்? என்ற என் கேள்விக்கு சோர்வான முகத்துடன் ‘ஒண்ணும் இல்லப்பா’ என உதட்டை பிதுக்கிக் கொண்டே பதில் சொல்வார்.

பொதுவாக நமது வாழ்க்கையில் நாம் எத்தனை பேறுகளைப் பெற்றிருந்தாலும், பெரும்பாலானவர்களுக்குச் சலித்த மன நிலையுடன்தான் ஒவ்வொரு நாளும் கழிகின்றது.

இந்தச் சலிப்பு மன நிலையானது பல சமயம் பேராசையாகவும் , விரக்தியாகவும் இன்னும் பல எதிர்மறை எண்ணங்களாகவும் செயல்களாகவும் வெளிப்பட்டு சமூகத்தைச் சீரழிக்கிறது.

வாழ்வின் ஆசைகளையும் தேவைகளையும் நிறைவு செய்வற்காக மனிதர்கள் ஓடும் முடிவற்ற ஓட்டத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க அகிலங்களை படைத்த இறைவன் செய்த ஏற்பாடுகளில் ஒன்றுதான் நோன்பாகும்.

நோன்பின் மூலமாக மறுவுலகில் மன மகிழ்வான கூலி என்பதோடு இறைவன் நிறுத்திடவில்லை. அவற்றின் வாயிலாக ஏராளமான இவ்வுலகப் பயனையும் மனித குலத்திற்கு அள்ளித்தருகிறான் இறைவன். நோன்பாளியான மனிதர் ஒருவர் உண்ணுதல் , பருகுதல் , உடல் வேட்கைகள் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். அந்த மனிதர் இவற்றிலிருந்து உண்மையாகவே விலகி இருக்கின்றாரா என்பதை இறைவனைத்தவிர யாரும் கண்காணிக்கப் போவதில்லை. இதன் மூலம் அந்த மனிதரின் மனசாட்சியானது தூய்மைப்படுத்தப்படுகிறது. மனிதன் தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்ளும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படுகிறது.

உணவும் பானமும் வாழ்க்கைத் துணைவரும் மனிதரின் முழு முதல் உரிமையாகும். நோன்பின் பகல் காலங்களில் இவற்றை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று வரும்போது இந்த மூன்றின் மீதான மனிதரின் தனி உரிமை என்பது இல்லை என்று ஆகின்றது.

இதன் உண்மையான முழு முதல் உரிமையாளன் இறைவன் ஒருவனே. இவற்றின் மீதான மனிதருக்குள்ள உரிமையெல்லாம் தற்காலிகமானதே என்பதும் நிறுவப்படுகின்றது.

அன்றாட வாழ்வில் மனிதருக்குள்ள பங்கிற்கே இதுதான் நிலை எனும்போது உலகின் வளங்களைச் சுரண்டும் பேரவாவிற்கும் பெருந் திட்டங்களுக்குமான அரிச்சுவடி ஓசையின்றி கலைக்கப்படுகின்றது.

குப்பையில் உணவைத் தேடும் பிச்சைக்காரர்கள் , குடி நீரை தேடி பல மைல் தூரம் அலைவோர், முதிர் கன்னிகள், வாழ்க்கை துணையை இழந்த முதியவர்கள் போன்ற காட்சிகளை எவ்வித உறுத்தலுமின்றி நாம் அன்றாடம் கடந்து செல்கின்றோம்.

நோன்போ அவற்றை அனைவருக்குமான கட்டாய அனுபவமாக மாற்றுதன் மூலம் சக மனிதரின் துயர் துடைப்பதை இறை வணக்கத்தின் இன்றியமையாத பக்கமாக உருவாக்குகின்றது

அன்றாடம் எவ்வித சிரமுமின்றி நாம் களிக்கும் வாழ்க்கையானது உலகில் எத்தனையோ பேருக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. என்ற அப்பட்டமான உண்மையை நோன்பானது நமக்கு உணரச்செய்வதோடு நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதையும் புரிய வைக்கும்.

பல வித வண்ணக் கோலங்களுடனும் ஈர்ப்புகளுடனும் நம்முன் திறந்து விடப்படும் ஒரு நாளின் பகல் பொழுது என்ற வாழ்க்கைத் திடலில் மூச்சிரைக்கும்படியான ஒரு ஓட்டத்தை ஓடியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் நம் முதுகின் மீது சுமையாய் கனக்கின்றது.

நோன்பின் பகல் பொழுதுகளில் உயிர் வாழ்தலின் அத்தியாவசியத் தேவைகளைக்கூடத் தவிர்க்கும்போது குடும்ப வாழ்விற்குள்ளாகவே ஒரு துறவறப் பட்டறிவு வாய்க்கின்றது. அது நீர்த்திரளின் மேல் மிதக்கும் நெய்ப் படலம் போல வாழ்வை மாற்றுகின்றது .

நம்முடைய சொந்த வாழ்க்கையை நாமே விலகி நின்று பார்வையாளர்களைப்போலப் பார்க்க முடிகின்றது . இதன் மூலம் நம் வாழ்வின் மீது கவிழ்ந்துள்ள ஆடம்பரங்களின் பட்டியல் நம் புலன்களுக்கு மெல்ல மெல்லத் தட்டுப்படத் தொடங்குகிறது.

மொத்தத்தில் நோன்பானது மனிதனுக்குள் தொலைந்து போன இறைத்தன்மையை மீட்டெடுக்கும் ஒரு ஆன்மிகப் பயிற்சி. குணங்களிலும் நடத்தைகளிலும் மாற்றங்களை கொண்டு வராத நோன்பு என்பது பசியும் , தாகமும் நிரம்பிய வெறும் சடங்கின் தொகுப்பாக மட்டுமே மிஞ்சும்.

சாளை பஷீர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக