புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து பயங்கரம் தீயில் கருகி 15 பேர் பலி
Page 1 of 1 •
திருப்பதி : ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து சிதறிய விபத்தில், 15 பேர் தீயில் கருகி பலியாகினர். டீக்கடையில் அடுப்பு பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீப்பொறியால் இந்த விபரீதம் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் மாமிடிகுதுரு மண்டலத்தில் கெயில் நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயு குழாய்கள் பல நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு நிலத்துக்கு அடியில் செல்கிறது. நேற்று அதிகாலை 5 மணியளவில் நகரம் என்ற கிராமம் வழியாக செல்லும் குழாய், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், அப்பகுதி முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.தீ மளமளவென பரவியதால் அருகே உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் தீப்பிடித்து எரிந்தன. எரிவாயு குழாய் தொடர்ந்து வெடித்து தீ பிடித்ததால் 100 200 அடி உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் சுற்று வட்டார பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. அதிகாலை தூக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு தங்கள் உயிரை காப்பாற்றுவதற்காக, குழந்தைகளோடு ஓடினார்கள்.
வீடுகளில் பிடித்த தீயை அணைக்க முடியாமல் மக்கள் திணறினார்கள். எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. விபத்து நடந்த பகுதியில் டீக்கடை ஒன்று இருந்தது. நேற்று அதிகாலை இந்த கடையில் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது, அதிலிருந்து சிதறிய தீப்பொறியால் எரிவாயு குழாய் தீப்பற்றியதாக சந்தேகிக்கப்படுகிறது.விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் கிழக்கு கோதாவரி மாவட்ட போலீசார் மற்றும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகே மக்கள் நிம்மதி அடைந்தனர். பின்னர், தீ விபத்து நடந்த கிராமத்துக்குள் சென்ற போது, பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் ஆங்காங்கு உடல் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தனர். உடல் முழுவதும் கருகி விட்டதால், இறந்தவர்களில் ஆண்கள் எத்தனை பேர், பெண்கள் எத்தனை பேர் என்பதில் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும், தீக்காயங்களுடன் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக காக்கிநாடா, அமலாபுரம், கிம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் குழந்தைகள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர். காக்கிநாடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 10 ஏக்கரில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின. எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்து எரிந்ததும், கெயில் நிறுவனம் உடனடியாக எரிவாயு சப்ளையை நிறுத்தியது. குழாய்களை சரி செய்யும் பணியில் கெயில் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த விபத்துக்கான காரணம் குறித்து மத்திய அரசும், ஆந்திர மாநில அரசும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன.
வீடுகளில் பிடித்த தீயை அணைக்க முடியாமல் மக்கள் திணறினார்கள். எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. விபத்து நடந்த பகுதியில் டீக்கடை ஒன்று இருந்தது. நேற்று அதிகாலை இந்த கடையில் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது, அதிலிருந்து சிதறிய தீப்பொறியால் எரிவாயு குழாய் தீப்பற்றியதாக சந்தேகிக்கப்படுகிறது.விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் கிழக்கு கோதாவரி மாவட்ட போலீசார் மற்றும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகே மக்கள் நிம்மதி அடைந்தனர். பின்னர், தீ விபத்து நடந்த கிராமத்துக்குள் சென்ற போது, பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் ஆங்காங்கு உடல் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தனர். உடல் முழுவதும் கருகி விட்டதால், இறந்தவர்களில் ஆண்கள் எத்தனை பேர், பெண்கள் எத்தனை பேர் என்பதில் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும், தீக்காயங்களுடன் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக காக்கிநாடா, அமலாபுரம், கிம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் குழந்தைகள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர். காக்கிநாடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 10 ஏக்கரில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின. எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்து எரிந்ததும், கெயில் நிறுவனம் உடனடியாக எரிவாயு சப்ளையை நிறுத்தியது. குழாய்களை சரி செய்யும் பணியில் கெயில் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த விபத்துக்கான காரணம் குறித்து மத்திய அரசும், ஆந்திர மாநில அரசும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|