புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
81 Posts - 67%
heezulia
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
1 Post - 1%
viyasan
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
273 Posts - 45%
heezulia
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
18 Posts - 3%
prajai
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_m10பெண்கள் மீது போர் எதற்கு? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் மீது போர் எதற்கு?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 28, 2014 12:25 am


உலகெங்கிலும் போர்களின் கொடூரக் கரங்களுக்குப் பெண்களும் சிறுவர்களும் இலக்காவது அதிகரித்துக் கொண்டிருப்பது நவீன நாகரிகத்தின் அவலம். இதற்கு எதிராகச் சமீபத்தில் லண்டனில் சர்வதேச மாநாடு ஒன்று நடத்தப்பட்டிருப்பது சற்று நம்பிக்கையைக் கூட்டுகிறது.

போர்கள் இல்லாத உலகம் என்பது வெறுங்கனவாகவே இருந்துவருகிறது. போர்கள் என்பவை தவிர்க்க முடியாதவையாக ஆகிவிட்ட பட்சத்தில், போர்க்களத்திலே எப்படித் தாக்குதல் நடத்த வேண்டும், போரிலிருந்து யாருக்கு விலக்குகள் தர வேண்டும், போர்க் கைதிகளை எப்படி நடத்த வேண்டும், போருக்குப் பிறகு ஆக்கிரமிக்கும் பகுதிகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் 1925 ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மனித உரிமைகள் மீறப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அளிக்கப்பட வேண்டிய தண்டனைகள் குறித்து 1990-ல் இயற்றப்பட்ட சர்வதேசச் சட்டம் விவரிக்கிறது. இவ்வளவு இருந்தும் மனித உரிமைகள் மீறப்படுவதும், போரின்போது கைகளில் சிக்கும் பெண்களும் சிறுவர் சிறுமியரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்படுவதும் தொடர்கின்றன.

இத்தகைய குற்றங்கள் செய்வோரைத் தண்டிப்பதில் சர்வதேச நீதிமன்றத்துக்கும் பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணை வரம்புக்குத் தன்னை உள்படுத்திக்கொள்ள அமெரிக்கா மறுத்துவருகிறது. மிகப் பெரிய வல்லரசே மதிக்காததால் சர்வதேச நீதிமன்றத்துக்கு மதிப்பும் மரியாதையும் அங்கீகாரமும் இல்லாமல் இருக்கிறது. இந்தச் சூழலில்தான் போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் கடுமையான தண்டனைகளை அவர்களுக்கு விதிக்கவும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக், ஐக்கிய நாடுகளின் தூதர் ஏஞ்சலினா ஜூலி ஆகியோர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் ஆறுதலைத் தருகின்றன.

அவர்கள் முன்முயற்சியில் லண்டனில் ஒரு வாரம் நடந்த சர்வதேச மாநாட்டுக்குப் பிறகு, அதில் பங்கேற்ற 150 நாடுகள், போர்க்களத்தில் பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற சர்வதேச உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. சில வழிகாட்டு நெறிகளும் அந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள சில அம்சங்கள் சட்டப்படி எந்த நாட்டையும் கட்டுப்படுத்துபவை அல்ல என்றாலும் எதிர்காலத்தில், தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு நெருக்குதல் தர பெரிதும் உதவக்கூடும்.

இந்த மாநாட்டால் உடனடியாகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது என்றாலும், தவறிழைத்த நாடுகளின் அரசுகள், தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த மாநாட்டு முடிவுகள் போதிய அழுத்தம் தரும் என்பது உண்மை.

பெண்களைப் பாலியல் ரீதியாகப் போர்க்களத்தில் துன்புறுத்துவது என்பது நம்முடைய காலத்தின் மிகப் பெரிய மனிதாபிமானப் பிரச்சினை என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியே வலியுறுத்தியிருக்கிறார். போர்க் களத்தில் நிர்க்கதியாக விடப்பட்ட நிலையில் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் விருப்பம் இருந்தால் தலையிடலாம், இல்லாவிட்டால் சும்மா இருக்கலாம் என்று எந்த ஜனநாயக நாடும் கருதிவிட முடியாது. அப்படிக் கருதினால், அது ஜனநாயக நாடாக இருப்பதற்கே அருகதையற்றது என்பதில் சந்தேகமே கிடையாது.

தி ஹிந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக