புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
62 Posts - 34%
i6appar
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
62 Posts - 34%
i6appar
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_m10பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 28, 2013 5:48 pm

இங்கு சில பிரபலங்கள் இறக்கும் பொது சொன்ன வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன ...

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Download-12

ஜூலியஸ் சீசர், தான் சாகும் பொது துரோகம் செய்த நண்பனைப் பார்த்து, ‘யூ டூ புரூடஸ்?’ என்றார். இந்த வார்த்தை உலகப் புகழ் பெற்றது. நம்பிக்கைத் துரோகத்துக்கு இன்னமும் இந்த வார்த்தையைத் தான் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Images?q=tbn:ANd9GcT8pn2GB_YVdb5fBYeel-4x918W6dufvng1LVVCUeNAUTjehv-_VA

குண்டடிபட்டு மகாத்மா காந்தி இறக்கும் பொது கூறிய ‘ஹே ராம்’அனைவரையும் பிரமிக்க வைத்த வார்த்தை.

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Images?q=tbn:ANd9GcR961-memhUHWMMiinunETCHSxgKIRzhWreodADEJLlE1VAFHvJEQ

பெருந்தலைவர் காமராஜர் தனது இறுதி நிமிடங்களில் தன் உதவியாளரிடம் கூறியது, ”வைரவா விளக்கை அனைத்து விடு”என்பது தான்.

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Images?q=tbn:ANd9GcRoICqo5NByUFHIvPW_6Kwgl7wQwEtAaBh8bBWesK7iy_b5yr9v

ஆனால் தாமஸ் ஆல்வா எடிசனோ விளக்கை எரிய விடச் சொன்னார். அவரது கடைசி வார்த்தை “விளக்கை எரிய விடுங்கள். என் ஆவி பிரியும் பொது வெளிச்சம் இருக்கட்டும்”.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 28, 2013 5:50 pm

ரோம் சாம்ராஜ்யத்தின் அதிபயங்கர கொடுங்கோல் மன்னனான காலிகுலா, கடைசியில் தன்னை பாதுகாக்க வேண்டிய பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்களாலேயே குத்திக் கொல்லப்படுகிறார். அந்த கொடுங்கோலனின் கடைசி வார்த்தையும் திமிராகத் தான் இருந்தது. “நான் இன்னும் இறக்கவில்லை.”


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோ சொன்ன கடைசி வார்த்தை, “இறைவா… நான் ஒரு குற்றமும் செய்யாதவன்”.


உலகையே தனது அழகால் கவர்ந்த டயானாவின் இறுதி வார்த்தை, “கடவுளே என்ன நடந்தது எனக்கு?”



அழகுக்கு உவமையாக திகழும் கிளியோபாட்ரா தனது கையில் பூநாகத்தை பிடித்துக் கொண்டு, “ஆஹா… இதோ… என் முடிவு இங்கே இருக்கிறது” என்றார், கடைசியாக.


இசை ஜாம்பவான் பீத்தோவன் இறக்கும் பொது “நண்பர்களே கை தட்டுங்கள்… இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது” என்றார்.


விஞ்ஞானி மேரிக்யூரி சாகும் தருவாயில் சொன்ன வார்த்தை “என்னை தனிமையில் இருக்க விடுங்கள்.”


பொருளாதார விஞ்ஞானியாகவும், அமெரிக்க அதிபராகவும் இருந்த பெஞ்சமின் பிராங்க்ளின், “இறக்கும் மனிதனால் எதையும் எதிதாகச் செய்ய முடியாது” என்றார்.


இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபரின் இறுதிவார்த்தை ”இந்தியாவில் உள்ள இந்துக்களை துன்புறுத்தாதே” என்பது தான். இதை தன் மகன் ஹுமாயுனிடம் சொல்லி முடித்தவுடன் உயிர்பிர்ந்தது.



மரணம் அடைவதற்கு முன்பு ஒன்பது நாட்களாக கோமாவில் இருந்தார், வின்ஸ்டன் சர்ச்சில். கோமாவில் விழுவதற்கு முன் பேசிய கடைசி வார்த்தை “எனக்கு எல்லாமே போர் அடிக்குது” என்பது தான். எல்லா பெரிய மனிதர்களுமே இறக்கும்போது எதோ ஒன்றை உலகுக்கு சொல்லி விட்டுதான் போய் இருக்கிறார்கள்.


‘நமது கடைசி வார்த்தை, நமக்கே தெரியாது’ – அது தான் விதி.



நன்றி அறிவுலகம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 28, 2013 5:54 pm

படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது...உயிர் பிரியபோகும் என்பதை உணர்ந்து சொல்லி இருக்கிறார்களே.... சோகம்

நன்றி பூவன் பகிர்வுக்கு . நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 28, 2013 5:58 pm

தெரியவில்லையே பூவன் இறக்கும் போது என்ன சொல்வேநென்று ரிலாக்ஸ்

நல்ல பகிர்வு நண்பா அன்பு மலர்




அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 28, 2013 8:25 pm

chinnavan wrote:தெரியவில்லையே பூவன் இறக்கும் போது என்ன சொல்வேநென்று ரிலாக்ஸ்

நல்ல பகிர்வு நண்பா அன்பு மலர்

அது தெரியாமல் இருப்பது தான் நன்று .... சியர்ஸ்

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Jul 21, 2014 4:48 pm

பிரபலங்களின் கடைசி வார்த்தை !!!

உலகில் பிறப்புகளும், இறப்புகளும் சாதரனமானவை தான். எந்த உயிரினமும் மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை. அதை இயற்கையாக ஏற்றுக்கொள்கின்றன. மனிதன் மட்டும் தான் மரணம் இல்லாத வாழ்க்கை வாழ விரும்புகிறான். ஆனால் இயற்கை எல்லா உயிர்களையும் போலவே மனித உயிரையும் குறித்த நேரத்தில் எடுத்துக் கொள்கிறது.
மனிதன் மரணிக்கும் பொது அவன் உதிர்க்கும் வார்த்தைகள் மதிப்பு மிக்கவை. அவற்றில் பொய் ஒளிந்திருக்காது என்பது உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கை. இங்கு சில பிரபலங்கள் இறக்கும் பொது சொன்ன வார்த்தைகள் கொடுக்கப்படுகின்றன.

ஜூலியஸ் சீசர், தான் சாகும் பொது துரோகம் செய்த நண்பனைப் பார்த்து, 'யூ டூ புரூடஸ்?' என்றார். இந்த வார்த்தை உலகப் புகழ் பெற்றது. நம்பிக்கைத் துரோகத்துக்கு இன்னமும் இந்த வார்த்தையைத் தான் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

குண்டடிபட்டு மகாத்மா காந்தி இறக்கும் பொது கூறிய 'ஹே ராம்'அனைவரையும் பிரமிக்க வைத்த வார்த்தை.

பெருந்தலைவர் காமராஜர் தனது இறுதி நிமிடங்களில் தன் உதவியாளரிடம் கூறியது, ''வைரவா விளக்கை அனைத்து விடு''என்பது தான்.

ஆனால் தாமஸ் ஆல்வா எடிசனோ விளக்கை எரிய விடச் சொன்னார். அவரது கடைசி வார்த்தை "விளக்கை எரிய விடுங்கள். என் ஆவி பிரியும் பொது வெளிச்சம் இருக்கட்டும்".

ரோம் சாம்ராஜ்யத்தின் அதிபயங்கர கொடுங்கோல் மன்னனான காலிகுலா, கடைசியில் தன்னை பாதுகாக்க வேண்டிய பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்களாலேயே குத்திக் கொல்லப்படுகிறார். அந்த கொடுங்கோலனின் கடைசி வார்த்தையும் திமிராகத் தான் இருந்தது. "நான் இன்னும் இறக்கவில்லை."

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோ சொன்ன கடைசி வார்த்தை, "இறைவா... நான் ஒரு குற்றமும் செய்யாதவன்".

உலகையே தனது அழகால் கவர்ந்த டயானாவின் இறுதி வார்த்தை, "கடவுளே என்ன நடந்தது எனக்கு?''

அழகுக்கு உவமையாக திகழும் கிளியோபாட்ரா தனது கையில் பூநாகத்தை பிடித்துக் கொண்டு, "ஆஹா... இதோ... என் முடிவு இங்கே இருக்கிறது" என்றார், கடைசியாக.

இசை ஜாம்பவான் பீத்தோவன் இறக்கும் பொது "நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது" என்றார்.

விஞ்ஞானி மேரிக்யூரி சாகும் தருவாயில் சொன்ன வார்த்தை "என்னை தனிமையில் இருக்க விடுங்கள்."

பொருளாதார விஞ்ஞானியாகவும், அமெரிக்க அதிபராகவும் இருந்த பெஞ்சமின் பிராங்க்ளின், "இறக்கும் மனிதனால் எதையும் எதிதாகச் செய்ய முடியாது" என்றார்.

இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபரின் இறுதிவார்த்தை ''இந்தியாவில் உள்ள இந்துக்களை துன்புறுத்தாதே" என்பது தான். இதை தன் மகன் ஹுமாயுனிடம் சொல்லி முடித்தவுடன் உயிர்பிர்ந்தது.

மரணம் அடைவதற்கு முன்பு ஒன்பது நாட்களாக கோமாவில் இருந்தார், வின்ஸ்டன் சர்ச்சில். கோமாவில் விழுவதற்கு முன் பேசிய கடைசி வார்த்தை "எனக்கு எல்லாமே போர் அடிக்குது" என்பது தான். எல்லா பெரிய மனிதர்களுமே இறக்கும்போது எதோ ஒன்றை உலகுக்கு சொல்லி விட்டுதான் போய் இருக்கிறார்கள்.

'நமது கடைசி வார்த்தை, நமக்கே தெரியாது' - அது தான் விதி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 21, 2014 5:15 pm

பதிவு இணைக்கப்பட்டது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 21, 2014 5:25 pm

ஜாஹீதாபானு wrote:பதிவு இணைக்கப்பட்டது


அருமை!  பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! 3838410834 



பிரபலங்களின் கடைசி வார்த்தை !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Mon Jul 21, 2014 6:17 pm

பிரபலங்களின் கடைசி வார்த்தையை படித்த எனக்கு அதை சிறப்பித்துச் சொல்ல வார்த்தைகள் வரவில்லை . . . இறந்தவர்கள் சொல்லிய அத்துனை வார்த்தைகளிலும் அவர்களின் இதயம் பேசியிருக்கிறது. இதயம் பேசும் போதுமௌனம் ; ஒன்று மட்டுமே அதற்கு சரியான மரியாதையாக இருக்கமுடியும்.என் இந்த கருத்து தவறென்றால் மன்னிக்க வேண்டுகிறேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 21, 2014 8:32 pm

இதில் பெரும்பாலனவை கற்பனை வளத்துடன்
இப்படித்தான் சொல்லியிருப்பார் என்பதாக ஊகித்து
எழுதப்பட்டவை
-
உதாரணமாக மகாத்மா காந்தி குண்டடி பட்டதும்
"uh,," என சத்தமிட்டபடி விழுந்து விட்டார்....
ஹே ராம் என சொன்னார் என்பது காங்கிரசாரால்
பின்னர் பின்னப்பட்ட கற்பனை...
-
டயானா விபத்தில் ஒரு நொடியில் இறந்து போனார்...
அவர் சொன்னதாக உள்ள அந்த வாக்கியமும் கற்பனையே...!
-



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக