புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
44 Posts - 45%
heezulia
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 1:15 am

பயங்கரவாதிகள் பிடியில் மனித கேடயங்களாக இந்தியர்கள்: தப்பி வந்த பஞ்சாபியர் திடுக்கிடும் தகவல்

பாக்தாத்: 'ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் பிடிபட்டுள்ள, 39 இந்தியர்களும், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப் படுகின்றனர்' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆசியா கண்டத்தின் மேற்கு ஓரத்தில், பெர்சியன் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈராக்கில், ஷியா பிரிவு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பிரதமர், நுாரி அல் - மாலிகி தலைமையிலான அரசு, 2006 முதல் பதவியில் உள்ளது.

அல் - குவைதா

இந்த அரசு, சன்னி பிரிவு முஸ்லிம்களை துன்புறுத்தியதால், சன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவான, அல் - குவைதா பயங்கரவாதி அமைப்பினர், ஈராக்கில் நுழைந்தனர்.மனித வெடிகுண்டு, கார் வெடிகுண்டு போன்ற தாக்குதல்களை நிகழ்த்தி, ஈராக் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வந்த, அல் - குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், இந்த மாதத் துவக்கத்திலிருந்து, பல நகரங்களைக் கைப்பற்றி, அரசு படையினரைக் கொன்று குவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15ல், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல், பயங்கரவாதிகள் வசம் வீழ்ந்தது. அப்போது, அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய தொழிலாளர்கள், 40 பேர், பயங்கரவாதிகள் வசம் சிக்கிக் கொண்டனர்.அவர்கள் பிடியில், வங்கதேசம் போன்ற பிற நாட்டவர்களும் சிக்கியுள்ளனர். அவ்வாறு பயங்கரவாதிகள் வசம் சிக்கியிருந்த, 40 இந்திய தொழிலாளர்களில், ஹர்ஜித் சிங் என்பவர், கடந்த 20ல், தப்பி, இர்பில் என்ற நகரில், குர்து இன மக்களிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்து அவர், பாக்தாத் நகரில் உள்ள இந்திய துாதரகத்தை தொடர்பு கொண்டு, தன்னை வந்து மீட்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவரிடம், போனில், இந்திய துாதரக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

சமையல்காரர்கள்

பயங்கரவாதிகள் பிடித்துச் சென்றுள்ள, 40 இந்தியர்களும், பயங்கரவாதிகளின் போர்க்கருவிகளை சுமந்து செல்லும் கூலிகளாகவும், சமையல்காரர்களாகவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க விமானப்படைகள், வான்வெளி தாக்குதல் நடத்தினால் அல்லது பாக்தாத் நகரை முற்றுகையிடும் போது, ஈராக் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள, பிடித்து வைத்துள்ள இந்திய தொழிலாளர்களை, மனிதக் கேடயமாகப் பயன்படுத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், பயங்கரவாதிகள் பிடியில் உள்ள இந்தியர்கள் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து உள்ளது.இவ்வாறு, தப்பி வந்த ஹர்ஜித் சிங் கூறினார்.

அணை தப்புமா?

சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தலைநகர் பாக்தாத் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்த பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர், மேற்கு பகுதி மாகாணத்தில் உள்ள மூன்று முக்கிய நகரங்களை கைப்பற்றிஉள்ளனர்.குவைம், ராவாஹ் மற்றும் அனாஹ் ஆகிய மூன்று நகரங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாதிகள், அங்குள்ள பிரமாண்ட அணையைக் கைப்பற்றி, அதை தகர்த்து, அணையின் கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ராணுவத்தின் அதிரடிப் படை வீரர்கள், 2,000 பேரை, அந்த அணையின் பாதுகாப்பிற்கு, ஈராக் அரசு அனுப்பி வைத்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக