புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன
Page 1 of 1 •
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 25 அடி உயரத்தில் இருந்து கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையம் 2015 கோடி ரூபாய் செலவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி திறக்கப்பட்டது. குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் விலை உயர்ந்த கண்ணாடி மற்றும் கிரானைட் கற்களால் பிரமாண்ட சுவர், மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதியில் இருந்து, விமான நிலையத்தின் கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள், கிரானைட் கற்கள் உடைந்து விபத்து நடப்பது தொடர் கதையாக உள்ளது. இதில் ஒரு ஊழியர் காயம் அடைந்துள்ளார். 4 குளிர்சாதன பெட்டிகள் உடைந்துள்ளன. இது தொடர்பாக டில்லியில் உள்ள விமான நிலைய உயரதிகாரிகள் மற்றும் அப்போதைய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் விமான நிலையத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
ஒவ்வொரு முறையும் விசாரணை முடிந்து போகும்போது இனிமேல் இது போன்ற விபத்துக்கள் நடக்காது என்று உறுதி அளித்து செல்வது வழக்கம். ஆனால் தொடர்ச்சியாக ஏற்கனவே 19 முறை இதே போல விபத்துகள் நடந்திருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு உள்நாட்டு முனையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட்டின் பக்கவாட்டு சுவரின் வெளிப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த இரண்டு கிரானைட் கற்கள் (2க்கு 2 அடி) சுமார் 25 அடி உயரத்திலிருந்து பயங்கர சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்து நொறுங்கின. நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனாலும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த விமான நிலைய ஊழியர்கள் சிலர் கிரானைட் கற்கள் உடைந்து தங்கள் மீது விழுந்துவிடக்கூடாது என்ற பயத்தில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அதன் பிறகு உடைந்து விழுந்த கிரானைட் கற்களை பணியாளர்கள் அகற்றி அந்த இடத்தை சுத்தப்படுத்தினர். இப்படி தொடர்ச்சியாக 20ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ள விபத்து விமான பயணிகள் மற்றும் விமானநிலைய ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட பகுதியில் சிமென்ட் கலவை சரியாக பிடிக்காததால் கற்கள் பெயர்ந்து விழுந்திருக்கிறது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பல ஆயிரம் கிரானைட் கற்களை வைத்து கட்டப்பட்ட விமான நிலையத்தில் ஏதோ ஒன்றிரண்டு கற்கள் உடைவது சகஜம்தான். ஆனாலும் நாங்கள் இது சம்பந்தமாக விசாரித்து, மேலும் கற்கள் பெயர்ந்து விழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறினர்.
ஒவ்வொரு முறையும் விசாரணை முடிந்து போகும்போது இனிமேல் இது போன்ற விபத்துக்கள் நடக்காது என்று உறுதி அளித்து செல்வது வழக்கம். ஆனால் தொடர்ச்சியாக ஏற்கனவே 19 முறை இதே போல விபத்துகள் நடந்திருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு உள்நாட்டு முனையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட்டின் பக்கவாட்டு சுவரின் வெளிப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த இரண்டு கிரானைட் கற்கள் (2க்கு 2 அடி) சுமார் 25 அடி உயரத்திலிருந்து பயங்கர சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்து நொறுங்கின. நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனாலும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த விமான நிலைய ஊழியர்கள் சிலர் கிரானைட் கற்கள் உடைந்து தங்கள் மீது விழுந்துவிடக்கூடாது என்ற பயத்தில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அதன் பிறகு உடைந்து விழுந்த கிரானைட் கற்களை பணியாளர்கள் அகற்றி அந்த இடத்தை சுத்தப்படுத்தினர். இப்படி தொடர்ச்சியாக 20ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ள விபத்து விமான பயணிகள் மற்றும் விமானநிலைய ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட பகுதியில் சிமென்ட் கலவை சரியாக பிடிக்காததால் கற்கள் பெயர்ந்து விழுந்திருக்கிறது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பல ஆயிரம் கிரானைட் கற்களை வைத்து கட்டப்பட்ட விமான நிலையத்தில் ஏதோ ஒன்றிரண்டு கற்கள் உடைவது சகஜம்தான். ஆனாலும் நாங்கள் இது சம்பந்தமாக விசாரித்து, மேலும் கற்கள் பெயர்ந்து விழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறினர்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
யாரு தலையிலும் விழலேன்னா சரி தானே.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல பதில் சொல்லியிருக்காங்க. எப்படி, அப்படி கட்டினார்கள் கொத்தனார்கள் ஒரு கிரானைட் கல்லை சிமெண்டால் ஒட்ட வைக்க தெரியாமல்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
சென்னை விமான நிலையக் கூரை 21 ஆவது முறையாக இடிந்து விழுந்தது
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 21 ஆவது முறையாக கண்ணாடி கூரை சரிந்து விழுந்தது. விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் கோவை, கொல்கத்தா, மதுரை, அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இதில் பயணம் செய்ய 300க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர்.
பயணிகளை சோதனை செய்யும் பகுதியில் 20 அடி உயரத்தில் இருந்து கண்ணாடி உடைந்து விழுந்தது. அந்த பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் விழுந்தடித்து ஓடினர். இந்த கண்ணாடி விபத்து யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கண்ணாடி உடைந்தை அடுத்து உடனடியாக விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்த பின் 21 ஆவது முறையாக விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து டெல்லி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்தில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதால், விமான நிலையத்தில் பணி புரியும் அதிகாரிகளும், பணியாளர்களும் எந்த நேரத்தில் விபத்து ஏற்படுமோ என்று அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|