புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
59 Posts - 55%
heezulia
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
54 Posts - 55%
heezulia
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_m10மிச்சமிருக்கும் ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிச்சமிருக்கும் ஒரு கவிதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 22, 2014 4:33 pm


எனது வேசித் தொழிலில்
ஒரு ஆணுடைய பணத்தை
ஏற்றுக்கொண்ட பிறகு
இரண்டாவது ஆணினுடையதை
ஏற்றுக்கொள்ளலாகாது ஐயா.
மீறினால்
என்னை நிர்வாணமாக நிறுத்தி
கொல்வார்கள் ஐயா.
மேலும் கேடு கெட்டவர்களோடு
நான் உடனுறைந்தால்
சிவந்த, சூடேறிய கத்தி கொண்டு
எனது மூக்கையும் காதையும் அறுப்பார்கள் ஐயா.
மாட்டேன், முடியாது.
உங்களை அறிந்த பிறகு
அதைச் செய்ய மாட்டேன்.
கட்டுகளற்ற சிவனே,
என் சொல் உண்டு.

கவிதையை எழுதியவர் கன்னடப் பெண் கவிஞர் சூலே சங்கவா. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கவிஞரான சூலே சங்கவா எழுதியதில் மிச்சமிருப்பது இந்த ஒரு கவிதை மட்டுமே. பெரும்பாலான காலகட்டங்களில் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குதல்களுக்கும் ஆளாக வேண்டியிருந்த பெண்களுக்கு பக்தியும், பக்தியின்பாற்பட்ட காதலுமே சுதந்திரத்திற்கான மார்க்கமாக இருந்திருக்கின்றன.

சங்கவாவின் மிச்சமிருக்கும் இந்த ஒரு கவிதை நமக்கு அறியத்தருவது, சங்கவா வேசியாக இருந்திருக்கக்கூடும் என்பது. அனேகமாக பக்திக் கவிதைகளை எழுதிய பெண் கவிஞர்களுள் வேசியாக இருந்திருக்கக்கூடியவர் சங்கவா மட்டுமே. அதனாலும்கூட அவருக்கு பக்தி இலக்கியம் எழுதிய பெண் கவிஞர்களுள் முக்கியமான இடம் இருக்கிறது. இந்த ஒரு கவிதையின் மூலம் அவர் சொல்ல விரும்பிய செய்தியைச் சொல்லியிருக்கிறார், நிகழ்த்த விரும்பிய கலகத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

‘வெட்கம் எதுவும் இல்லாத' சிவனைப் பற்றிப் பாடும்போது ஒரே நேரத்தில் சிவன் பால் உள்ள பக்தியையும் காதல் தரும் சுதந்திரத்தின் நிந்தனையையும் முன்வைக்கிறார் சங்கவா. கன்னட இலக்கியப் பரப்பில் சைவ மரபில் வந்த பெண் கவிஞர்கள் பலர். அக்கம்மா தேவி அவர்களுள் முக்கியமானவர். சங்கவாவும் அதே மரபில் வந்தவர். அவரது கவிதையின் மூலத்தில் இரண்டாம் நபர் சைவ சமயத்தவர் இல்லை என்று குறிப்புணர்த்தும் சொல் இருப்பதாகவும் ஆங்கிலத் தழுவலில் அது இல்லை என்றும் சொல்கிறார்கள் ‘இந்தியப் பெண் எழுத்து’ என்னும் புத்தகத்தைத் தொகுத்திருக்கும் சுசீ தாரு மற்றும் கே. லலிதா. ஒரு வேசியின் வாழ்வில் அன்றாடம் நிகழும் ஒரு அதீதமான தருணத்தைப் பற்றி பேசும் அதேநேரம், சிவனுடனான தனது தனிப்பட்ட உறவையும் இந்தக் கவிதை கையாள்வதாக அவர்கள் சொல்கிறார்கள்.

சமூகத்தின் போலித்தனங்கள் மீதான பூடகமான, நுட்பமான சாடலாக வெளிப்பட்டிருக்கும் சங்கவாவின் இந்த ஒற்றைக் கவிதை அவரது இலக்கியப் பங்களிப்பிற்குக் காலத்தை வென்ற சான்று.

தி இந்து

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jun 22, 2014 9:18 pm

அருமையிருக்கு 

கன்னட பிரதி (தமிழ் -கன்னடம்) கிடைக்குமா அவர்களது ஓசை நயம் அறிய ஆவலாய் உள்ளேன் .

அறிய தந்தமைக்கு நன்றிகள் அண்ணா.



மிச்சமிருக்கும் ஒரு கவிதை 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மிச்சமிருக்கும் ஒரு கவிதை 599303
மிச்சமிருக்கும் ஒரு கவிதை 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மிச்சமிருக்கும் ஒரு கவிதை 102564

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக